Mallika S
Kandukondaen Kaathalai 4
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 4
பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை.
சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம்...
Madavaral In Thunai 13
13
கடை வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க உதிரனும் சினமிகாவும் அவ்வப்போது அதற்காக வெளியில் சென்று வந்தனர். பெரும்பாலும் உதிரனே தான் செல்வான்.
ரொம்பவும் முக்கியமாக இருந்தால் மட்டுமே சினமிகா உடன் செல்வாள். வீட்டில்...
Thavani Kudai Pidippaayaa 19
குடை 19:
மித்ரன் ‘அண்ணன்’ என்று தெரிந்ததில் இருந்து, விகாசிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் உடனே அவனால் ஒன்ற முடியவில்லை.
மறுநாள் காலை, அந்த வீட்டின் முன்பு, நடைப்பயிற்சி செய்து...
Sirpamum Aval Sirpiyum Aval 15 1
கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது.
"சாரி அகில். நான் அப்படி உன்னை நினைத்திருக்கக்கூடாது. நீ அந்த மாதிரி கிடையாது!"
"ம்? அப்படியா? இப்போது எப்படி முடிவு செய்த?"
"நீ...
Sirpamum Aval Sirpiyum Aval 15 2
*******
மீண்டும் முகம் அறியா மனிதர்கள்...
*******
"அகிலாண்டேஸ்வரி… அகிலாண்டேஸ்வரி…" - அவன்
அவள் முறைத்தாள். ஏனெனில் அவள்பெயர் அகிலாண்டேஸ்வரி இல்லை.
அவன் தொடர்ந்தான், "உனக்கு அந்த புனிதப் பெயர்தான் சரி. ஒரு 'நான்-வெஜ்' சமாச்சாரம்...
Nayanthol Kannae 20 2
“இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள்.
புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...”...
Nayanthol Kannae 20 1
20
“என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது”
“கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான்...
Manam Athu Mannan Vasam 12
வசம் - 12
காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன்...
Nenjam Niraiyuthae 15
வாசு அவனது தோப்பில் இருக்கும் ஒற்றை அறை கொண்ட வீட்டில் இருக்கிறான். இங்கே ஒற்றை அறை என்றாலும் ஒரு அமைதி இங்கே அவனுக்கு கிடைக்கும்.
கோதண்டம் அவனை பேசியதும், சாப்பிடாமல் அப்படியே எழுந்தவன், கையில்...
Nenjam Niraiyuthae 14
வாசுவை அழைத்திருந்தது அவன் அத்தை வாணி. எப்போதும் வேலை என அலைந்து கொண்டிருப்பவன், அதனால் ரிங்டோன் எல்லாம் காதில் விழாது. ஸ்ரீயின் அழைப்பு மட்டும் அல்ல எந்த அழைப்பு வந்தாலும் வைப்ரேட்டில் வைப்பவன்,...
Kalainthu Pogum Megamae 4 2
“என்ன சீனி சொல்ற? வாசுவுக்கு என்ன? எல்லாரையும் என்ன சொல்ல சொல்ற? பொடி வச்சு பேசாதப்பா. வெளிப்படையா சொல்லு”, என்றார் ஒரு பெரியவர்.
“சொல்றேன் சித்தப்பா, நான் இப்ப இந்த விஷயம் பேசக் கூடாது...
Kalainthu Pogum Megamae 4 1
அத்தியாயம் 4
நாம் இருவரின் கண்கள்
உறங்கும் போது கூட
காதலென்னும் கருமேகம்
விழித்து தான் இருக்கிறது!!!
அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் ஒதுங்கி அழுது கொண்டிருக்க ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். அன்று முழுவதும்...
Azhagae Azhagae – Ep 1
அத்தியாயம் - 1
“ஸ்..ஸ்…அப்பப்பா! இந்த முட்டி என்ன வலி வலிக்குது” என்று தன் கால்களை தேய்த்து விட்டபடி “அம்மாடி தாரா கொஞ்சம் காலுக்கு தேய்க்க மருந்து எண்ணெய் எடுத்து வாம்மா” என்று சத்தமாக...
Kandukondaen Kaathalai 3
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 3
“கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிடலாமா...” சுமித்ரா சொல்ல....கேட்ட சுபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“நான் பாலாகிட்ட கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.” என்றார் ஈஸ்வரி. சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல்...
Sirpamum Aval Sirpiyum Aval 14
மறுநாள் அகில் அவள் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை.
ஒரு நாள் கவி தனது கைபேசியை எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆலோசனை அறையில், அகிலும், கௌஷிக்கும் அவள் அருகில் உள்ள நாற்காலியில்...
Nishaptha Paashaigal 31
அத்தியாயம் – 31
ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார்.
தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே...” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும்...
Thavani Kudai Pidippaayaa 18
குடை 18:
“தாத்தாவை இன்னமும் காணலை..?” என்றான் விகாஸ்.
“எஸ்டேட்லயே தங்கிட்டாரு போல..! காலையில வந்திடுவார். நீ போய் ரெஸ்ட் எடு. மித்ரா நீயும் போய் ரெஸ்ட் எடுப்பா..!” என்றார் சிவகாமி.
“ஓகே பாட்டி..!” என்றபடி மித்ரன்...
Madavaral In Thunai 12
12
“அத்தை நான் காய் வெட்டித் தரட்டுமா??” என்றவளை முறைத்து பார்த்தார் சீதா.
“உன்கிட்ட எத்தனை தரம் சொல்றது இந்த சமையல் வேலையை என்கிட்ட இருந்து பிடிங்க பார்க்காதேன்னு” என்று கடுமையாகவே சொன்னார் சீதா.
“அது வந்து...
Nenjam Niraiyuthae 13
கிருபா கதற கதற ஐந்தாவது இட்லியை சாப்பிட வைத்தான் வாசு. மணி இவன் சுட்ட நான்கு மசால் தோசையால் மயங்கிவயவன் இன்னும் கூட தெளியவில்லை. அதற்கு மட்டுமா தெளியவில்லை, இவர் நேற்று இருந்த...
Ora Vizhi Paarvaiyil 9
தீக்ஷி மயங்கி விழவும் ரோஹித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..... அவளை தன் மடியில் வைத்து பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்தான்.....
ஏன் அடிக்கடி மயங்குறா?? என...