Mallika S
Nayanthol Kannae 18 1
18
காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 17
பாடல் - 14
அன்று இரவு பால்கனியில் அமர்ந்து விஷ்வா புத்தகம் படித்துக்கொண்டு இருக்க "இந்தாங்க பால்" என்றபடி அவன் முன் ஒரு கிளாஸை நீட்டினாள் இனியா.
அதை தன் கைகளில் வாங்கி அங்கு இருந்த...
Devasena 11
அத்தியாயம் – 11
நாகேந்திரனை பிடித்திருக்கிறது என்ற சொன்ன மகளை அதிர்ந்து பார்த்தனர் சதாசிவமும், பத்மாவதியும்.
பின்னே பார்த்த நாளில் இருந்து நாகேந்திரனை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் லலிதாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சி...
Nenjam Niraiyuthe 11
வாசு உணவகத்தின் வெளியே வந்து விட்டான். எழுந்து நின்று ஸ்ரீயை பார்த்தவன், அவன் மனம் கொஞ்சம் நிதானிக்க வேண்டி சட்டென்று வெளியே வந்துவிட்டான்.
அவன் வெளியே செல்லவும் ஸ்ரீயும் வெளியே செல்ல பார்த்தாள். ஆனால்...
Kandukondaen Kaathalai 2
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 2
பள்ளியில் சுமித்ரா எல்லோரோடும் நன்றாகப் பழகினாலும், ராதா தான் அவளுக்கு நெருங்கிய தோழி. அவளிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள்.
மாலை பள்ளி முடிந்ததும், சுமித்ரா வேலை முடித்து...
Naathathaal Unai Vendriduvaen 18 1
நாதம் – 18
அவன் முடிவை அவள் கையில் விட்டு விட்டு அமைதியாக இருந்ததே அவனுக்கு சாதகமாக அஞ்சலையை முடிவெடுக்க வைத்தது.
அஞ்சலைக்கு பெரிய பெண்ணான பிறகு இந்த ஐந்து ஆறு வருடங்கள்...
Paingili Paarvaiyil 10 2
அந்த நம்பிக்கையிலே இன்று கதிரின் முன் மகளுக்காக நிற்க, அப்போதும் சந்திராவை அழைக்காது கதிர் மௌனமாகவே இருந்தான். மனோவிற்கு ஆத்திரம் எல்லை கடந்தது, ஒன்றுமில்லாதவனிடம் தன் தந்தை வேண்டி நிற்பதா? என்ற கோபம்!
“வாங்கப்பா...
Paingili Paarvaiyil 10 1
அத்தியாயம் 10
புலராத காலை பொழுதில் வரும் புது ஒளியும் வேண்டாமென்பதை போல் இமைகளை இறுக மூடியபடி அரிசியாலையில் ஒரு மரப்பெஞ்சில் படுத்திருந்தான் இளங்கதிர். சந்திராவின் கழுத்தில் தாலி கட்டி முழுதாக ஒருநாள் முடித்து...
Madavaral In Thunai 10
10
உதிரனுக்கு அவளின் பதில் மனதிற்குள் அப்படியொரு உணர்வை கொடுத்தது. சந்தோசமாகவே வலம் வந்தான் அவன்.
அவன் நண்பர்கள் சிலர் கோவையில் இருந்து வந்திருந்தனர். அவர்களை மனைவிக்கு அறிமுகம் செய்தான். வந்தவர்கள் கிளம்ப அவர்களை வழியனுப்பி...
Sirpamum Aval Sirpiyum Aval 12
வருண் மூச்சுக்காற்று. . . .
அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.
சோதனைக் கூடத்தின்...
Kalainthu Pogum Megamae 2 2
அடுத்த நாள் காலையில் இருந்து பிரேமாவிடம் இருந்த கூச்சம் விடை பெற்றுச் சென்றிருந்தது. விடை பெற்றுச் செல்ல வைத்த பெருமை வாசுவைச் சேரும். அது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. இருவரும் நன்கு பேச...
Kalainthu Pogum Megamae 2 1
அத்தியாயம் 2
வலி கொடுத்த நீயே என்
இதயத்துக்கு வலிமையாகவும்
மாறியது விந்தை தான்!!!
பகலவன் தன்னுடைய செங்கதிர்களை இந்த பூவுலகில் பரப்பி அழகாக உதயமானான். வாசு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு தான்...
Thavani Kudai Pidippaaya 16 1
குடை 16:
அங்கே மும்பையில், தன்னுடைய வீட்டில் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவரின் முன் நேசன் அமைதியாக அமர்த்திருந்தார்.
“இவனை இத்தனை வருஷம், பாராட்டி,சீராட்டி வளர்த்து என்ன பிரையோஜனம். இன்னைக்கு அந்த கழுதையைத் தேடி...
Thavani Kudai Pidippaaya 16 2
“என்ன ரேகா..? நீயும் இப்படி பிடிவாதமா பேசிகிட்டு..! நான் தான் பிஸ்னஸ்ல நம்பர் ஒன். நீ வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம். ராணி மாதிரி வீட்ல இரு..!” என்றார் காதலுடன்.
“எனக்கு சுயத்தோட இருக்கனும்ன்னு...
Nayanthol Kannae 17
17
“உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர்.
“எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நயனா மாமா எங்க இன்னும்...
Kandukondaen Kaathalai 1
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 1
“சுபா.... ஹே சுபா, காலேஜ்க்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிட வா டி ....”
“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.” எனப் பாடலை பாடியபடி வந்து சாப்பிட அமர்ந்த...
Devasena 10
அத்தியாயம் – 10
இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
சதாசிவம் மருத்துவமனைக்கு புது கருவிகள் வாங்குவதற்காக டெல்லி புறப்பட்டார்.
அவர்கள் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் வெளிநாடு போவோர் வருவோர் மட்டுமே விமான சேவையை அதிகம் பயன்படுத்துவர்.
ஒருசிலர்...
Madavaral In Thunai 9 2
அனுசுயா அவளை உதிரனுக்கு அருகில் அமரவைத்து பின்னால் நின்றுக் கொள்ள சில பல நிமிடங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு உதிரனின் கையில் திருமாங்கல்யம் வந்திருந்தது.
அதை கையில் வாங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் யாரையோ தேடுவது...
Madavaral In Thunai 9 1
9
சினமிகா சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அங்கிருந்த ஓர் பாறையில். கால்களிரண்டும் அப்படியொரு வலி கொடுத்தது நடந்து நடந்து.
மெதுவாய் அவள் அதை நீவிக்கொண்டு அந்த இருளில் அமர்ந்திருக்க வாலை ஆட்டிக்கொண்டு பைரவர் அவர் அருகில்...
Kalainthu Pogum Megame 1 2
இரவு ஒன்பது மணி.... ‘வாசுதேவன் வெட்ஸ் பிரேமா’ என்ற பெயர் பலகை நியான் விளக்குகளால் ஒளி பெற்று மின்னியது. விடிந்தால் திருமண முகூர்த்தம் என்பதால் வீட்டருகே இருந்த திருமண மண்டபத்தில் வேலைகள் துரிதமாக...