Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Kalaintha Pogum Megamae 6 1

0
அத்தியாயம் 6 சின்ன சின்ன  ஊடல்களும் அழகாக்குகின்றன நம் இருவரின் காதலை!!! அடுத்த நாள் காலையிலே சரண்யா வீட்டுக்கு வந்தார் சீனிவாசன்  “வாங்கண்ணா”, என்றாள் பூங்கோதை.  “கிளம்பிட்டியா கோதை? சரண்யாவை கூட்டிட்டு வா மா. நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்”, என்றார் சீனிவாசன்.  “சரிண்ணா”,...

Azhagae Azhagae – Ep 2

0
அத்தியாயம் - 2 பேச்சு முடிந்து வருத்தத்துடன் தன்னிடம் வந்த பாட்டியிடம் “கால் வலி இப்ப பரவாயில்லையா பாட்டி?” என்று கேட்டாள் மீரா சிறு புன்னகையுடன். “என் கண்ணு! உன்னால மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி...

Thavani Kudai Pidippaayaa 20 1

0
குடை 20: “விகாஸ், இங்க என்ன பண்ற..?” என்றாள் தேஜு. “சும்மா..அப்படியே காத்து வாங்கலாம்ன்னு..” என்றான். “பொய் சொல்லாத..! உன் முகமே சரி இல்லை. என்ன பிரச்சனை. ஊட்டிக்கு கூட்டிட்டு வந்து, எங்களை சுத்திக் கட்ட கூட,...

Thavani Kudai Pidippaayaa 20 2

0
சுபஷ்வினி  அவளை ஆச்சர்யமாகப் பார்க்க, “அடுத்தவ புருஷனைத்தான் லவ் பண்ண கூடாதுன்னு சொன்னேன். பட், சார் இப்போ சிங்கிள். அதனால் நீ தாராளமா சைட் அடிக்கலாம், லவ் பண்ணலாம்..!” என்றாள் சங்கி. “நீ ரொம்ப லேட்....

Manam Athu Mannan Vasam The End

0
வசம் - 13   இப்போது எதுவும் பேசிடக் கூடாது என்று நினைத்தாலும், உமையாளுக்கு மனதினில் அதனை வைத்துக்கொண்டு இயல்பாய் இருக்க முடியும் போலத் தோன்றவில்லை. ஆக, ஏற்கனவே ஒருவித டென்சனில் நின்றவனிடம்,   “ஏங்க இப்படி பண்றீங்க??”...

Abirami Yaetriya Theepam 6

0
அபிராமி ஏற்றிய தீபம் - 6 அத்தியாயம் 6 “என்ன விளையாடறீங்களா ரகு? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.” “நா போவேன்.” “அம்பாளே! நா இதெல்லாம் சொல்லித் தான் நீங்க இப்படிலாம் பண்ணறீங்கனு தெரிஞ்சா எங்க அம்மா என்னைக் கொன்னுடுவா...

Nenjam Niraiyuthae 17

0
         வாசு ஒரு நிமிடம் ஸ்ரீயின் குறும்பு புன்னகையை பார்த்தவன், உடனே பின்கட்டை நோக்கி சென்று விட்டான். ‘என்ன இவ நம்பள இப்டி பாக்குறா. வீட்ல எல்லாரையும் வச்சிட்டு பாக்குறா, எப்படி சமாளிக்கறது.  தவறி கூட நம்ப...

Paingili Paarvaiyil 11 2

0
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க”...

Paingili Paarvaiyil 11

0
அத்தியாயம் 11 முத்தாலம்மன் கோவில், அவ்வூரின் மேற்கு வயல்வெளிகளின் ஓரமிருந்தது. முன்பே வந்து விட்ட மாலதியும் தனவதியும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, கேசவன் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தான். நெருங்கிய சொந்தம், பங்காளி...

Nayanthol Kannae 21

0
21 செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை. முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன்...

Nishaptha Paashaigal 32 2

0
“ஆதி சேட்டன் எவிடே… காணாணில்லா…” “ரெண்டு சேட்டன்களும் மாடில தான் இருக்காங்க… வா, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்…” என்றவள், “அம்மா, நீங்களும் வரீங்களா... உங்க சின்ன மருமகளைப் பார்த்து அண்ணன் எப்படி ரியாக்ட் பண்ணறார்...

Nishaptha Paashaigal 32 1

0
அத்தியாயம் – 32 “அம்மா, அண்ணா வந்தாச்சு...” வாசலில் கார் சத்தம் கேட்டு குந்தவை அன்னையிடம் ஓடி வந்து சொல்லவும் ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் காதில் அந்த வார்த்தைகள் விழ சட்டென்று எழுந்து அறைக்கு...

Thatchanin Thirumagal 24 4

0
“எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.” விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை...

Thatchanin Thirumagal 24 3

0
“ஏய் குந்தவை… இப்போவே சொல்லிடுறேன் உன் ரூல்ஸ் புக்கை தூக்கிட்டு வந்து இதுல எதுவும் கலகம் பண்ணிடாத… கம்முனு இருக்கனும்.” என்று மனைவியை அதிகாரம் செய்த பெருந்தச்சன் ராஜனின் தோளில் கைபோட்டு அவன்...

Thatchanin Thirumagal 24 2

0
அவங்களுக்கு நான் அப்பான்னு நீ சொல்றதை விட அதை அவங்களா உணரட்டும் வானதி. இவங்க தான் அப்பான்னு அம்மா சொல்லிதான் பசங்களுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா அவங்க என்னை தானா உணரனும் வானதி....

Thatchanin Thirumagal 24 1

0
*24* இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, சிலிர்ப்பு ஓடி அடங்கியது எதிர்புறம். “என்ன…...

Nenjam Niraiyuthae 16 2

0
      ஸ்ரீ ஆவளே உருவாய் அவன் மொபிலை பார்க்க , மொபைல் கொஞ்சம் லேட் பிக் அப் போல, சற்று நேரம் காக்க வைத்தே  Raan Kie சத்தமில்லாமல் ஒளிர்ந்தது. இவளுக்கு புரியவில்லை, நம் எண்ணா அல்லது வேறு...

Nenjam Niraiyuthae 16 1

0
     ஸ்ரீபத்மா திருச்சி வந்துவிட்டாள். தேனுவிற்கு இப்போது மூன்று மாதங்கள் ஆகியிருந்ததால், தேனுவிற்கு கொச்சினிலிருந்து அவளுக்கு நிறைய வாங்கி வந்திருந்தாள்.     தேனுவிற்கு ஒரு ஆள் உயர டெடி பியர், கர்பகாலத்தில் உபயோகிக்கும் பெரிய அளவு தொள...

Kalainthu Pogum Megamae 5 2

0
“இதை எதுக்கு சொல்றேன்னா சந்தோஷமா வாழாத நானே என் புருஷனை மறக்காதப்ப சந்தோஷமா வாழ்ந்த வாசுவுக்கு எப்படி இருக்கும்? அவனோட முதல் பொண்டாட்டி நினைவு அவன் மனசை விட்டு நீங்குமா?  நீங்க சொல்ற...

Kalainthu Pogum Megamae 5 1

0
அத்தியாயம் 5  இமை இரண்டும் முத்தமிடும் போது கண்களுக்குள் நான் சிறை பிடிக்க படுகிறேன் உன்னால்!!! கை கால்களை ஆட்டிக் கொண்டு மலர்க் குவியலைப் போல படுத்துக் கிடந்த தன்னுடைய மகனைப் பார்த்ததும் அவன் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும்...
error: Content is protected !!