Mallika S
Sirpamum Aval Sirpiyum Aval 17
ஓம் பிரகாஷ் திருமணம். . .
ஓம் பிரகாஷ் திருமணத்திற்கு அகில், அவன் அம்மா, கௌஷிக், கவி எல்லோரும் சென்றார்கள். கல்யாணப் பெண் ஒரு விதவையாம், ராணுவ அதிகாரியாம் அவள் இறந்த கணவன்.
அரசல்...
Thavani Kudai Pidippaayaa 21
குடை 21:
பத்து நாட்களுக்குப் பிறகு,
“என்ன நீ மட்டும் தனியா இருக்குற..? மித்ரன் சாரை காணோம்..?” என்றாள் சங்கி.
“யாருக்குத் தெரியும்..?” என்றாள் சுபஷ்வினி.
“என்னடி இப்படி பேசுற..? மித்ரன் உன் புருஷன், உனக்கு நியாபகம் இருக்குள்ள..?”...
Ora Vizhi Paarvaiyil 10
அனைவரின் எதிர்பார்ப்புக்குட்பட்ட இரண்டு ஜோடியையும் தாங்கிக் கொண்டு வந்து நின்றது..... கோல்டன் கலர் ரோல்ஸ் ராய்ஸ்...... அந்த காரில் இருந்து முதலில் டிரைவர் ஷீட், கதவை திறந்து சான்டில் நிற ஷெர்வானியில் ரோஹித்...
Nenjam Niraiyuthae 18 2
‘ ஹப்பா டா கட திறந்து இருக்கு ‘ குதூகலமானாள். ஆட்கள் வேறு குடும்பமாய் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர்.
‘ இந்த மாம்ஸ் பைக் வேற வெளியே நிக்குதே. அப்போ நம்ப சிங்கம்...
Nenjam Niraiyuthae 18 1
அன்று ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி, வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு படுத்திருந்தனர். சுந்தரம் சிவகாமியும் முன்னே உள்ள அறையில் படுத்திருந்தனர்.
வீட்டின் பிற்பகுதியில் கீழே புதிதாக இரண்டு கட்டியிருந்த அறைகளில் ஒன்றில் கார்த்தி...
Puthumanam : Marumanam 2 2
அத்தியாயம் - 2_2
அதற்குமேல் அவர்கள் இருவரையும் மௌனம் சூழ்ந்து கொள்ள அமைதியாக கௌரி காரை செலுத்த மூன்று பேரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். அதைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்த கௌரி அவள்...
Puthumanam : Marumanam 2 1
அத்தியாயம் - 2_1
சிவாவின் குடும்பம் அவள் கண்களிலிருந்து மறைந்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கௌரி. அவன் குழந்தைகளோடு அவளைச் சந்திக்க வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்ய அவளால்...
Kalainthu Pogum Megamae 7 2
அந்த தருணத்துக்காகவே காத்திருந்த சரண்யா அவசரமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி கொண்டாள்.
ஏற்கனவே குழந்தையின் உடை எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியுமாதலால் வேறு உடை அவனுக்கு மாட்டி விட ஆரம்பித்தாள்.
சரண்யாவின்...
Kalainthu Pogum Megamae 7 1
அத்தியாயம் 7
உன்னைப் பார்த்த நொடியில்
இருந்து எந்தன் இதயம் கூட
சிறந்த ஓவியன் தான்
உன்னை வரைந்ததால்!!!
நிர்மலமான முகத்துடன் வெளியே வந்த சரண்யாவை அவ்வளவு ஆர்வமாக பார்த்தாள் வைதேகி. “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று அவள்...
Unnil Ennai Theda Vaa Epilogue
ஓம் நமச்சிவாய
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு…..
ரங்கன் மெமோரியல் ஹாஸ்பிடல்… சிறுமலையின் மற்றும் ஓர் அடையாளம். அன்று ரங்கன் பெரிய்யையாவிடம் சொன்னது போல் அவர்களுக்காக ஒரு மருத்துவமனை அதை கட்டி முடித்து விட்டாள் காயத்திரி.
மருத்துவமனைக்கு இடம்...
Nayanthol Kannae 23
23
கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
“வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??”
“வேற எங்க நிறுத்தணும்??”
“வாசலுக்கு நேரவா விடுவாங்க??”
“தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??”
“என்னது சாவியா??”
“ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான்...
Anbulla Maanvizhiyae 5 2
பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,
“சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,
“டேக் கேர் ப்ரியா! நல்லா...
Anbulla Maanvizhiyae 5 1
5
ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு...
Puthumanam : Marumanam 1
புதுமணம் : மறுமணம்
அத்தியாயம் - 1
“வயிறு வலிக்குது.” என்றது வலியுடன் ஒரு குரல்.
“இப்படி உட்காரு..கொஞ்சம் முன்னாடி வா..” என்று இரண்டாவது குரல் கட்டளையிட,
“விழுந்திடுவேன்.” என்றது முதல் குரல்.
“என்னைப் பிடிச்சுக்கோ.” என்றது இரண்டாவது குரல்.
சிறிது...
Nishaptha Paashaigal 33 2
“நம்மளை நம்பி அல்லே ஆன்ட்டி தனியே விட்டு போயது... இங்கனே ஒக்கே செய்யான் பாடில்லா...”
“ஏன் என்ன தப்பு... முதல்ல கூட நம்ம காதல் என்னாகுமோன்னு பயம் இருந்துச்சு... இப்பதான் அப்பாவே அண்ணன் காதலை...
Nishaptha Paashaigal 33 1
அத்தியாயம் – 33
“உறவுகளை மன்னிக்கறது, விட்டுக் குடுக்கறதுல இத்தனை சந்தோசம் இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலை சகு... மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கு...” அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகு, கணவனின் வாயிலிருந்து வந்த...
Sirpamum Aval Sirpiyum Aval 16
சுதாவின் திருமணம்...
சுதாவின் திருமணம். அகில் மற்றும் அவன் அம்மா வந்திருந்தனர். கவி தாவணியில் வந்திருந்தாள். அகிலுக்கு அந்த காஸ்ட்யூம் பற்றித் தெரியாதலால் அவன் கௌஷிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் வழக்க...
Kandukondaen Kaathalai 5
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 5
கல்யாண பத்திரிகை அடித்து வந்ததும், முதலில் குல தெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு, கலாவதியின் வீட்டிற்குத் தான் முதல் பத்திரிகை வைக்கச் சென்றனர்.
தனது பெற்றோரோடு சுமித்ராவும் சென்று...
Nayanthol Kannae 22
22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும்...
Kalaintha Pogum Megamae 6 2
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். என் மருமக செத்து போகணும்னு ஏதாவது செய்வினை வச்சீங்களா டி ரெண்டு பேரும்?”
“ஐயோ மதினி, நாங்க இப்படி எல்லாம் செய்வோமா? அப்படிப் பட்ட பாவமான காரியம் எங்களுக்கு...