Mallika S
Kalainthu Pogum Megamae 10 2
“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?”
“கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு”
“எங்க நெஞ்சுல...
Kalainthu Pogum Megamae 10 1
அத்தியாயம் 10
நான் காணத் துடிக்கும்
அழகான சோலை
தான் என்னவள்!!!
சரண்யா மேல் உள்ள அக்கறையில் போனை போட்டு விட்டான் தான். ஆனால் என்ன பேச என்று குழப்பம் வந்தது கதிரேசனுக்கு.
நேரடியாக எப்படி வாசுவின் தாய் மற்றும்...
Nenjam Niraiyuthae 19 2
ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள்.
வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே...
Nenjam Niraiyuthae 19 1
திங்கள் காலை 11.30 மணி. வாசுவின் வீடு. சிவசு தாத்தா டிவியில் மாயாபஜார் படத்தில் மூழ்கி இருந்தார. சோபாவில் உட்கார முடியாவில் அவரால்.
“ சுண்டலி அங்க பாரேன். என்னா பாட்டு பாரேன். இப்போ...
Thaavani Kudai Pidippaayaa 23
குடை 23:
அங்கே நேசன், விகாஸ் இருந்த அறைக்கு....தேஜுவை அழைத்து சென்றார்.
“அப்பா..!” என்று எழுந்தவன், அவர் பின்னால் வந்த தேஜுவை அப்போது தான் கவனித்தான்.
“ஹேய் தேஜு..எப்ப வந்த..?” என்றான்.
“ம்ம்..இப்ப தான்..!” என்றாள் முறைத்துக் கொண்டு.
“சுபஷ்வினி...
Kalainthu Pogum Megame 9 2
“என்ன டி இன்னும் தூங்கிட்டு இருக்க? பால் கரக்க நேரம் ஆச்சு? ஒழுங்கா எழுந்து வா. குழந்தை தூங்க தானே செய்றான். போ போ வீட்டு வேலை செய்ய ஆரம்பி. உன் ஆத்தா...
Kalainthu Pogum Megame 9 1
அத்தியாயம் 9
சிதைந்து போய் இருக்கும்
என் இதயத்தை சாந்த படுத்தும்
காரிகை நீயாகினாய்!!
அன்று இரவு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்த சீனிவாசன் “என்ன மா நீ சமையல் செஞ்சிட்டு இருக்குற? சரசு எங்க?”,...
Sirpamum Aval Sirpiyum Aval 18
கவி அகிலைப் பற்றி தனது அம்மாவிடமும் சுஜாதா அங்கிளிடமும் சொன்னதும், சுஜாதா அங்கிள் அகிலைப்பற்றி அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்துவிட்டார். தனம் ஆச்சிக்கு எல்லையில்லா ஆனந்தம். ஸ்வேதாவும் ஷ்யாமும் அன்றே இந்தியா...
Thaavani Kudai Pidippaayaa 22
குடை 22:
ஆயிற்று, இன்றோடு சுபஷ்வினி, சென்னை வந்து ஒரு மாதம் முடித்திருந்தது. இதற்கு இடையில் மித்ரன் ஒரு நாள் கூட அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இவளும் அவனுடன் பேச முயலவில்லை. ரேகா மட்டும்...
Kandukondaen Kaathalai 7
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 7
சுமித்ரா விலக விலகத்தான் ப்ரேம் இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குச் சுமித்ராவிடம் எந்தக் குறையும் இல்லை... அதனால் தினமுமே வந்து சுமித்ராவிடம்...
Kalainthu Pogum Megamae 8 2
அவன் போவது அவளுக்கு வருத்தம் தான். ஆனால் அவளால் அவளுடைய வருத்தத்தையும் வெளியே காட்ட முடியாது, இப்போதைக்கு அவளால் எந்த உணர்வுகளையும் வெளியே காட்ட முடியாது. அது தான் அவளது தற்போதைய நிலை....
Kalainthu Pogum Megamae 8 1
அத்தியாயம் 8
காதலைக் கூட சொல்ல
முடியாமல் சிக்கித் தவிக்கிறது
பெண் மனம், நாணத்தால்!!!
அடுத்த நாள் காலை தன்னுடைய ஆதிக்கத்தை இப்புவியில் செலுத்தி அழகாக உதயமானான் ஆதவன். யாருக்கு என்ன ஆனாலும் இயற்கை மட்டும் தன்னுடைய வேலையை...
Ora Vizhi Paarvaiyil 11
கதவை திறந்ததும், வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே இருந்தனர்..... ஆனால் சூழ்நிலை வேறு விதமாக அமைந்தது.....
ரிஷப்ஸன் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர புகழ், குடோனில் தீப்பிடித்ததை...
Nishaptha Paashaigal 34 2
“வெல்கம் டு அவர் கல்கி பாமிலி...” என்று நந்தினியிடம் தேவ் கை நீட்ட புன்னகையுடன் பற்றிக் குலுக்கினாள்.
“நாங்க எல்லாம் சீனியர் தம்பி... நீங்க தான் புதுவரவு...” வெகு நாட்களுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன்...
Nishaptha Paashaigal 34 1
அத்தியாயம் – 34
எதிர்பார்ப்பும், உற்சாகமுமாய் வந்தவர்களை மன நிறைவும், மகிழ்வுமாய் சுமந்து கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது டிராவலர்.
உணர்ந்து கேட்ட மன்னிப்பும், மனம் திறந்து பேசிய பேச்சுகளும், என்றோ விட்டுப் போன...
Nayanthol Kannae 24 2
“ஆமா நயனா அது தெரியாதுல உனக்கு. சார்க்கு என் மேல செம கோபம், என்கிட்ட சண்டை போட்டு சரியா கூட பேசலை தெரியுமா” என்றான் ஆதி.
“டேய் அது அன்னைக்கு நீ பண்ண வேலையால...
Nayanthol Kannae 24 1
24
அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா...
Paingili Paarvaiyilae 12 2
அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில்...
Paingili Paarvaiyilae 12 1
அத்தியாயம் 12
நள்ளிரவை நெருங்கும் நேரம் வீடு திரும்பினான் கதிர். வீட்டிற்குள் வர தனவதி இன்னும் உறங்காது கூடத்துத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க கண்டவன், அருகே செல்ல, அந்த சத்தத்தில் விழித்து எழுந்துவிட்டார்.
“வந்துட்டியா ராசா.....
Kandukondaen Kaathalai 6
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 6
சுபத்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்று விட்டது. ஈஸ்வரி நினைத்தது போல் சுமித்ரா கல்யாணத்திற்குப் பணம் சேர்க்கத்தான் முடியவில்லை.
முதல் காரணம் இன்னும் திலிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து...