Mallika S
Nee En Senthoora 10
மலர் 10
மருமகள் சைகை காட்டவும் அமைதியானவர். மகனை பார்த்து விட்டு, "குடித்து விட்டு எங்கே கொண்டு போய் இடித்தானாம்." என வினவினார்.
"இல்ல… மாமா குடிக்க எல்லாம் இல்லை. சொல்லப்போனால் குறுக்காக விட்ட வண்டியை...
Neengaatha Reengaaram 29 2
பொதுவாய் மதிய நேரம் உறங்க எல்லாம் மாட்டாள், ஆனால் அன்று சென்று படுத்துக் கொண்டாள். என்ன வாழ்க்கை இது என்று கண்களில் நீர் வந்தது.
மிகவும் தனியான உணர்வு கூட!
மருது இவளை கவனிக்கவேயில்லை,...
Neengaatha Reengaaram 29 1
அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
தாமரை இலை தண்ணீர் போல, ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி.
ஆம்! தினமும் மருது ஸ்டோர்ஸ் வந்து மேற்பார்வையும் கணக்கு வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்து இருந்தாள்...
Kaathal Noozhilai 6
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு...
Thithikkum Puthu Kaathalae 12 1
அத்தியாயம் 12
உன் விரல் பிடித்து
நான் நடக்கும்
ஒவ்வொரு நொடியும்
தித்திப்பான தருணங்களே!!!
தங்களுக்குள் மூழ்கி இருந்தவர்களை "என்ன டா ரெண்டு பேருக்கும் பசிச்சிருச்சா?", என்று கேட்டு கொண்டே அங்கு வந்த சூர்யாவின் குரல் தான் நடப்புக்கு கொண்டு...
Thithikkum Puthu Kaathalae 12 2
"காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?", என்று வியந்தவர் அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார்.
"என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள் காயத்ரி.
"ஒன்னும் இல்லை...
Kaathal Noozhilai 5
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை...
Ithaiyak Koottil Aval 15
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 15
விடியற்காலையில் ஆதிரைக்கு விழிப்பு வர.... பக்கத்தில் மகள் படுத்திருப்பாள் என்ற எண்ணத்தில் அவள் கைகளால் தடவி பார்க்க, மகள் அங்கே இல்லை என்றதும், எழுந்து உட்கார்ந்தவள் நேரத்தைப் பார்க்க...
Nee En Senthoora 9
மலர் 09
விழுந்தவள் எழ முடியாது அப்படியே இருக்கவும், உள்ளே சென்று கிளம்பி வந்தவன் முகம் சொல்ல முடியாத உணர்வில் இறுகி கிடந்தது.
என்னடி...நினைத்தாய் என்னைப்பற்றி உனக்கு செலவு பண்ணவும்,உடம்புக்கு சுகத்தை தரவும் ஒரு இளித்தவாயனை...
Aaruyirae En Oruyirae 23
அத்தியாயம் – 23
மதிய உணவு முடிந்து அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஐஷுவும் அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சுரத்தே இல்லாமல் இருப்பதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார். புருஷுவும், மேனகாவும் வீட்டுக்கு...
Sinthiya Muththangal 31 2
அத்தியாயம்….31….2
கிருஷ்ணவேணியின் சொத்து கணக்கையும், ஆடிட்டர் சொன்ன வரிச்சலுகையில் எதில் எதில் முதலீடு செய்தால் வரி குறைவாக கட்டலாம் என்று தெளிவாக ராஜசேகர் சொன்னாலும், பவித்ரனின் மனதில் ஒன்று கூட சரியாக பதிவாகவில்லை.
அவன் கவனம்...
Thithikkum Puthu Kaathalae 11 4
அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். "வேலைக்காரியும் காலையில் தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?", என்று யோசித்தவனுக்கு...
Thithikkum Puthu Kaathalae 11 3
"அங்கிள் ஆண்ட்டி கிட்ட மதி சம்மதம் வாங்குவா. நீ கவலை படாதே", என்று மதியை மாட்டி விட்டான் சூர்யா.
அதே மாதிரி அன்று வேலைக்கு போய் விட்டு வந்த சூர்யா மதியை அழைத்து கொண்டு...
Thithikkum Puthu Kaathalae 11 2
அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. "அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன்....
Thithikkum Puthu Kaathalae 11 1
அத்தியாயம் 11
பாதைகள் இல்லாவிட்டாலும்
உன் காலடியே
எனக்கு புதிய பாதையே
உருவாக்குவது விந்தையோ!!!
முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள்.
அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று ...
Ithaiyak Koottil Aval 14
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 14
நிச்சயம் அன்று மண்டபத்தில் நடந்த விஷயம் எதையும் வெற்றி அறிந்திருக்கவில்லை. மறுநாள் இரவு அவன் அழைத்த போதுதான், ஆதிரை மனோஜ் பேசியதைப் பற்றிச் சொன்னாள்.
“நீயேன் டி அவனுக்கு எல்லாம்...
Kaathal Noozhilai 4
அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு...
Aaruyirae En Oriyirae 22
அத்தியாயம் – 22
“கல்யாணம்னா என்னப்பா...” நான்கு வயது ஐஸ்வர்யா கேட்ட கேள்வியில் திகைத்த கோபிநாத் மகளுக்குப் புரியும் விதத்தில் எப்படி சரியாக சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார். கோபிநாத், புருஷோத்தமன் இருவர் குடும்பமும்...
Nenjora Nilavae 16
நிலவு – 16
வெண்மதியின் இந்த அழுகையை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தம் கூட எங்கே வெளியில் இருப்பவர்கள் வந்துவிடுவார்களோ என பயந்துபோனவன் அவளை தன்ன அணைப்பினுள்ளே வைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கதவை தாழ்...
Thithikkum Puthu kaathalae 10 2
அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன் ஆண்மை.
அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி.
அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச...