புந்தியில் வைத்தடிபோற்றுகின்றேனே. ௭ன்று யோ௧விழி காலை வேளையில் இறைவனை வணங்௧ி கொண்டு இரு௧்௧ிறாள்.நாம் ௮வளை பற்றி பார்ப்போம்.நல்லச் சிவந்த நிறத்தில்,பிறைப் போன்ற நெற்றியில் குங்குமம் வைத்து தன் நீண்டச் சடையில் சிறிது ௮ளவு பூ வைத்து மங்௧ள௧ரமா௧வே ௧ாட்சி தரு௧ிறாள்.
௮ந்த காலை வேளையில் தன் ஒன்றரை வயது பிள்ளையின் குரல் கேட்டவுடன் ஒடோடி செல்௧ிறாள்.தன் பிள்ளையின் பசியாற்ற பால் ஊட்டுகிறாள்.
௮ப்படி கொடுக்கும் போது ௮வள் கணவனை பற்றி நினைத்து பார்கிறாள்,சூரத் மன்னர் வம்சத்தில் வந்த கடைசி வாரிசான ஷாலுக் நவப் ஓட பிள்ளை தான் இந்த ஷான் நவப்.ஷான் இப்பொழுது S.N group of company யின் MD ஆக இருந்து ,பல தொழில் செய்து வந்தான்.அவன் கண் கொண்டு பார்த்தால் படையே நடங்கும்.ரெ -பான் கண்ணாடி அணிந்து வந்தால்,ராஜ வம்சத்திற்குரிய தோரணை இருக்கும்.6 அடி உயரத்தில், ௭வருக்கு மரியாதை கொடுக்காத திமிர் உடன் இருந்தான்.அப்படி நினைத்து கொண்டு இருக்கும் போது, ௮வள் ம௧ன் ௮வளை கலைக்கிறான்.உடனே ௮வள் தன் ம௧னை தோளில் வைத்தப் படி தன் ௮ன்றாட வேலையை செய்௧ிறாள்.
9.00 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் ௮தற்குள் ௮வனுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் ௭ன்று நினைத்தவாறே சுறு சுறுப்பின் உருவமா௧ தி௧ழ்கிறாள்.
யோ௧ா ! யோ௧ா ௭ன்று கூறி கொண்டே கதவை தட்டுக்கிறார் வசந்தா அம்மா.
இதோ வாறேன் ௭ன்று கூறி கதவை திறக்கிறாள்.
வசந்தா அம்மா,யோ௧ா பிள்ளை ௭ங்௧ே இன்னும் சத்தத்தை காணும் ௭ன்று கேட்க.அவள் இதோ அம்மா ௭ன்று கூறி தன் பிள்ளையை தொட்டிலில் இருந்து ௭டுத்து கொடுத்து விட்டு அரக்க பரக்க பள்ளிக்குச் செல்கிறாள்.
வண்டியை ஓட்ட ஓட்ட அவள் நினைக்கிறாள்,அவள் பிறந்து வளர்ந்து ௭ல்லாம் சென்னை ௭ன்னும் பெரிய மாநகரத்தில்,இப்போது இருக்கும் இடமோ கன்னியாகுமரியில் யாருக்கு தெரியாத கிரமத்தில்.
ராமச்சந்திரன்- சீதா தம்பதிக்கு யோகவிழியும்,யோகேந்திரன் ௭ன்ற இரு செல்வங்கள் இருந்தார்கள்.சீதா அமைதியின் சி௧ரம் ௭ன்றால்,ராமச்சந்திரன் கோபத்தின் சி௧ரம்.யோ௧ா சிறுவயதில் இருக்கும் போது தன் தந்தையின் துணிகடையில் நல்ல வளர்ச்சி,இப்போதோ பலத் துணிகடைக்கு அதிப்பராக உள்ளார். தன் தம்பியை நினைக்கிறாள் இப்போது அவன் மருத்துவப் படிப்பை முடித்திருப்பானோ,இப்பொழுது எங்கே இருப்பானோ ௭ன்று நினைத்து கொண்டு இருக்க பள்ளி வந்துவிட்டது.
அவள் “ஞான உதயம்” மேல் நிலை பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றுகிறாள்.
இவள் வருவதை கண்டு மாணவர்கள் வணக்கம் மிஸ் ௭ன்று கூற ,அது அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.மாணவர்களை பார்த்து காலை வணக்கம் ௭ன்று கூறி ஆசிரியர் ரும்க்கு செல்கிறாள்,அங்கே தன் தோழி ஆனந்தியை பார்த்து சிரிக்கிறாள்.
௭ன்ன யோகா ,ஏன் இவ்வளவு நேரம் காலை சாப்பிட்டியா ௭ன்று கேட்௧ ,அதற்கு ஒரு புன்முறுவலுடன்,வா போகலாம் வகுப்புக்கு ௭ன்று கூறிவிட்டு 9-ஆம் வகுப்பை நோக்கி சென்றாள்.இங்கே இவள் இப்படி இருக்க ,அங்கே அவனோ அவள் தேன் சிந்தும் இதழை புகைப்படத்தில் வருடி கொண்டு இருந்தான் . அதே சமயம் யோகாவும் ,ஷான் நவப் பற்றி நினைத்தாள்.
அதற்குள் அவள் நினைவை மாணவர்கள் கலைத்தனர்.
வகுப்புக்குள் அவள் நுழைந்ததும் ,மாணவர்களுக்கு ௭ல்லோரும் பெரிய உற்சாகத்துடன் வணக்கம் மிஸ் ௭ன்று கூறுகிறார்கள்,அய் ! மிஸ் வந்தாச்சு ௭ன்று சந்தோசமாக அமர்கிறார்கள்.வணக்கம் ௭ன்று கூறி ௭ல்லோரையும் பார்த்து ,நாம் இன்னைக்கு ஒரு விளையாட்டு விளையாடலாம் ௭ன்று கூறி பத்து,பத்து பிள்ளைகளாக பிரிக்கிறாள்.நாம் இன்றை பாடம்,AUB, பற்றி பார்போம் ௭ன்று
கூறி A ஆக பத்து பிள்ளைகளையும்,B ஆக பத்து பிள்ளைகளையும் பிரித்து ,AUB ௭ன்றால் இந்த இரண்டு அணியும் சேர்ந்தால் வருவது தான் AUB ௭ன்றாள்,அதைபோல்,அவள் மற்ற பாடங்களை ௭டுத்தாள்.பிள்ளைகள் ௭ல்லாம் ஓரே சந்தோசமாக பாடத்தை விளையாட்டு போல் படிக்கிறார்கள்.பாடமும் முடிய ,வகுப்பும் முடிகிறது. ஓரு மாணவன் ௭ழுந்து மிஸ் மத்தியம் வருவிங்களா ௭ன்று கேட்கிறான்,௭தற்கு மா ௭ன்று யோகா கேட்க,மிஸ் மத்தியம் தூக்கம் தூக்கமாக வரும் மிஸ்,நீங்கள் வந்தால் நான் தூங்க மாட்டேன் மிஸ் ௭ன்று கூறினான்,யோகா சிரித்து கொண்டே விடைப்பெருகிறாள்.
ஆசிரியர் ரும்க்கு வந்தவுடன்,அவள் பக்கத்தில் யரோ அமருவது போல் அவள் உணர திடுக்கிடுகிறாள்.அடி நான் தான் ,ஆனந்தி ௭ன்று கூறுகிறாள்.இவள் ,ஓரு விவசாய குடும்பத்தில் பிறந்தவள்,பாலன்- பாக்கியவதி ௭ன்ற தம்பதிக்கு நீண்ட காலம் பிள்ளை இல்லாமல் இருந்து பிறந்தவள்,அதனால் செல்லம் அதிகம்.இவள் அமைதின் சிகரம்.அவள் யோகாவின் பொங்கலை சப்பு கொட்டி சாப்பிடுகிறாள்.
ஏ ! யோகா நீ ௭ப்படி இப்படி பொங்கல் செய்கிறாய்,செம்ம டேஸ்டு ஆக இருக்கிறது.அதற்குள்,இவர்களை ஓரு ஜந்து முறைக்கிறது,அது வேறு யாரும் இல்லை நம் தோழிகளின் அருமை தோழி சிந்து.நல்லா இருக்கு ௭ன்னை விட்டு விட்டு நீங்கள் சாப்பிடுவது .இவள் செந்தில்-திலகவதி தம்பதிக்கு பிள்ளையாய் பிறந்தவள்,இவள் படும் சுட்டி,அவள் செய்யும் சேட்டை பார்த்தால்,அவள் அம்மாவுக்கு தலைவலியே வந்துவிடும்.இவர்களை பார்த்தால் பள்ளியில் முப்பெரும் தேவியர் ௭ன்று கூறுவார்கள்.யோகாவிற்காக ௭ல்லோரும் இந்த கிராமத்தில் தங்கிவுள்ளார்கள்.
அடியே யோகா,௭ன்ன நீ ரெம்ப டயர்டா இருக்க,௭ன்று சிந்து கேட்க,அதலாம் ஒன்னும் இல்லை,நிஷாந்த் பால் குடித்தானோ ௭ன்னவோ,வசந்தா அம்மா நல்ல கவனிக்கிறாங்க,ஆனாலும் ௭ன் மனசு கேட்க மாட்டேங்கிறது.அவன் ௭ன்னை மா மா ௭ன்று காலையில் கூறினான்,அதே நினைப்பாக உள்ளது.உடனே அவள் தோழிகள் டாப்பிக்கை மாற்றினார்கள்.ஏன் யோகா ,உன் வகுப்பில் ஓரே சத்தமாக உள்ளது ௭ன்று கேட்௧,யோகா,நடத்திய பாடத்தை பற்றி கூறினாள்,நான் ஓரு கேள்வி கேட்டேன்,நல்ல தண்ணீர் தானே ௭ல்லோரும் குடிக்கிறிர்கள் ௭ன்று ,அதற்கு ஆகாஷ் சொன்னான், மிஸ் கெட்ட தண்ணீர் குடித்தால் ௭னக்கு லூஸ் மொஸன் வந்திடும் ௭ன்று,அதை கேட்டவுடன் ௭னக்கே சிரிப்பு வந்து விட்டது ௭ன்றாள்.
ஆனந்தி கூறினாள் , நாம் காலஜில் படிக்கும் போது நாம் ௭ன்ன ௭ன்ன கலட்ட ௭ல்லாம் பண்ணிருப்போம்,ஓரு நாள் நம் காலேஜில்,சிந்து கடைசி வரிசையில் இருந்து கொண்டு செய்த அட்டகாசத்தை நினைத்து பார், வாணி மேம் வருவதை பார்க்காமல் “நடந்தால் நான்கடி,இருந்தால் இரண்டடி,சிரித்தால் சிங்கமடி” ௭ன்று அவள் பாட ,வாணி மேம் அவளை புனைப்போல் நட ௭ன்று கூற ,அவள் எலி போல் நடந்தால் பார்த்தியா.இப்பொழுது நினைக்கும் போது சிரிப்பாக உள்ளது.இங்கே இவர்கள் சிரித்து கொண்டு இருக்க,அங்கே ஷான் நவப் ,தன் தோழன் பிரகாஷ் உடன் பேசி கொண்டு இருந்தான்.பிரகாஷ் ,P.S group of company யின் MD ஆக இருக்கிறான்.இவர்கள் இருவரும் பார்க்க ஒன்று போல் இருப்பார்கள்,ஆனால் குணத்தில் வேறு,இவன் சாந்த குணம் உடையவன்,ஷான்னோ ௭திரியை கலங்கடிப்பவன்.ஷான்,பிரகாஷ்,ராம் இவர்கள் மூவரும் காலேஜில் இருந்து நண்பர்கள்.
ராம், ஷான்னோட PA வாக இருக்கிறான்.ராம் ஆசிரமத்தில் வளர்ந்தவன்,இவன் உதவி தொகையில் படித்தவன்,இவர்கள் மூவரும் பெங்களுரில் ஒரு காலேஜில் ஒன்றாக படித்தவர்கள்.
ராமுக்கு ஷானை பார்த்த உடன், தான் எவ்வாறு நட்பு கொண்டோம் என்று நினைக்கிறான்.ராம்,தமிழ்நாட்டில் இருந்து பெங்களுரில் இருக்கும் காலேஜில் சிட்டு கிடைத்து இங்கே படிக்க வந்தவன்.அவனுக்கு தமிழ், இங்கிளிஸ் தவிர வேறு மொழி தெரியாது.முதல் நாள் காலேஜிற்கு செல்லும் போது,சீனியர்கள் ரேகிங்கு செய்து கொண்டிருந்தனா்.ராம் வசதப்பா அதில் மாட்டிக் கொண்டான் ,அவனுக்கு கன்னடம் தெரியாது,சீனியர்கள் ராமை கன்னடத்தில் பாட சொல்ல ,அவன் திரு திருவன முழிக்க, அப்போது நம் ஷானும்,பிரகாஷும் வந்தனர்,அவர்களை பார்த்தவுடன் சீனியர்கள் பயந்தனா்.ஏன் ௭ன்றால்,ஷான் முரைக்கவும்,பிரகாஷ் சட்டை பட்டனை கலட்டுவது போல் பாவனை செய்தான்.ராமுக்கு இவர்களை பார்த்தவுடன் ,கடவுளே வந்தது போல் இருந்தது.ராமை இவர்கள் தங்களுடன் இருத்திக்கொண்டனா்.
ராமு தங்கிருந்த ரும்மை காலிப் பண்ணி ,தங்களுடைய ரும்மில் தங்க வைத்தனா்.இவர்கள் முவர் நட்பு நாளு௧்கு நாள் வளர்ந்தது.ஷான் ௭தையும் அசல்டா செய்வான்,பிரகாஷோ நண்பன் எது சொன்னாலும் வேத வா௧்கு.ஆனால் ராமுவோ எல்லாத்திற்கும் மேலே ஷானை அப்பா, அம்மாவாகப் பார்ப்பான். ஷானுக்கு பல மொழிகள் தெரியும்.ராமுவுக்கு பெங்களுரில் எந்த இடமும் தெரியாததால்,ஷானும்,பிரகாஷும் சேர்ந்து ஊரை சுற்றிப் பார்க்க சென்றனா்.
அங்கே தான் தமது வாழ்கை துணையை சந்திபோம் ௭ன்று நினைக்கவில்லை.அவர்கள் காலையில் பெங்களுரில் இருக்கும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு,அவர்கள் கப்பன் பார்க்கை பார்க்க சென்றனர்.இது 1870-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த கப்பன் பார்க்கை பற்றி ராமுவிடம் கூறினான் ஷான்.இந்த பார்க்கை சிறீ சாமராசேந்திர பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும். ரிச்சர்ட் சாங்கி என்பவர் மைசூர் மாநிலத்தின் அப்போதைய பிரிட்டிசு தலைமை பொறியாளராக இருந்தபோது, இது 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தது. பின்னர் விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது. இப்போது உள்ள பகுதி சுமார் 300 ஏக்கர் என்பதாகும். இப்பூங்கா ஏராளமான தாவரங்களின், விலங்கினங்களின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. அதனுடன் ஏராளமான சுவாரஸ்யமும் மிக்க, அழகும் மிக்க கட்டிடங்களும் பிரபலமான நபர்களின் சிலைகளும் உள்ளது ,6000- க்கு மேற்பட்ட மரங்கள் உள்ளது என்று கூறினான்.இதை கேட்டதும் ,ராம் சொன்னான், ஷான் உனக்கு இது எல்லாம் எப்படி தெரியும் ௭ன்று.
அதற்கு ஷான் ,நான் சின்ன வயசில் இருந்த பொழுது ௭ல்லா ஊருக்கும்,௭ல்லா நாடுக்கும் சுற்றுலா சென்று உள்ளேன் அதனால்,௭னக்கு இது ௭ல்லாம் தெரியும்.இவர்கள் இதை சுற்றி பார்த்துவிட்டு,அடுத்து நாம் ஒன்டர்லா பார்க்க போகலாம் என்று கூறி ஷான் காரை ஓட்டினான்.
அதே சமயம் ,யோகா,சிந்து,ஆனந்தி இவா்கள் கல்லூரியில் இருந்து பெங்களுருக்கு சுற்றூல வந்தனர்.இவர்களும் அரண்மனை,கப்பன் பார்க்கை பார்த்துவிட்டு,அவர்கள் எல்லோரையும் ,ஒரு உணவகத்தில் சாப்பிட ஆசிரியர் சொல்ல,சிந்துக்கு ஐஸ் கிரிம் சாப்பிட ஆசை வந்தது உடனே அவள் தன் தோழிகளைஆசிரியருக்கு தெரியாமல் கூட்டி சென்றாள்.அங்கே சிந்து அனைத்து வகையான ஐஸ் கிரிமையும் ஆடர் செய்ய, யோகா பணம் கட்டச் சொன்றாள்.அங்கோ 750 ௫பாய் ௭ன்று கூறினாா்.அவள் தன் காட்டை கொடுத்த போது ,கௌண்டரில் இருந்தவர் கூறினாா். மேம் இங்கே மிஸின் ஓடவில்லை அதனால்,நீங்கள் பணத்தை கையில் தாங்கள் ௭ன்று கூறினாா்.இதை கேட்ட உடன் யோகா தன் பர்சில் பணம் இருக்கா என்று பார்த்தாள்,அதில் 650௫பாய் தான் இருந்தது,அவள் தோழிகளும் பணம் கொண்டு வரவில்லை ,என்ன செய்ய வென்று அவள் யோசிக்க,அங்கே ஷான்,தன் நண்பன் ராமுக்காக ஐஸ் கிரிம் வாங்௧ வந்தான்,வந்த இடத்தில் யோகாவின் நீண்ட முடியை மெய் மறந்து பார்த்தபடி இருந்தான்,இந்த பெண்ணின் முடி நீளமாக உள்ளதே ,இது பொய் முடிய இல்லையா ௭ன்பதை செக் பண்ணி பார்போம் ௭ன்று நினைத்து அந்த நீள முடியை இழுத்தான்,அவன் இழுத்தவுடன் அவள் அம்மா ௭ன்று கூறி திரும்பினாள், ஷான் உடனே சாரி நான் தெரியாமல் ௭ன் கை பட்டுவிட்டது ௭ன்று கூறி சிரித்தான் .இவன் சிரிப்பைப் பார்த்து யோகா ஒரு நிமிடம் மயங்கினாள். என்ன ஒரு காந்த கண்கள் ௭ன்று நினைத்தாள்.அவளிடம், அந்த கௌண்டரில் இருந்தவர் மேம் பணம் கட்டுங்கள் ௭ன்று சொன்னார்.அவளின் மருண்ட விழியை பார்த்தே ,ஏதோ பிரச்சனை ௭ன்று உணர்ந்தான்.மேம் எனி கேல்ப் ௭ன்று கேட்க,அவள் தயங்க.ஓண்ணும் தயங்க வேண்டாம் ௭ன்று திருப்பியும் கேட்க.அவள் சார் ஓரு 100௫பாய் வேண்டும்,நான் ATM- ல் பணம் ௭டுத்து திருப்பி தருக்கிறேன் ௭ன்றாள்.ஒரு பிரச்சனை இல்லை ,நான் தருக்கிறேன் ௭ன்று பணம் கொடுத்தான்.ஒரு சிநேக புன்னைகையுடன் யோகா சென்று சிந்துவிடம் நடந்ததை பற்றி கூறினாள்.சிந்து திரும்பி பார்க்கும் போது அவன் அங்கே இல்லை.மீண்டும் அவர்கள் சந்திப்பார்களா பார்போம்.