Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12010 POSTS 398 COMMENTS

VK 2 2

0
மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ்...

VK 2 1

0
*2* “எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில்...

MIT 18

0
18 ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா...

Puthumanam 9

0
அத்தியாயம் - 9 மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே, “உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல், “அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள். “நீ உள்ளே வா.” என்று கௌரியின்...

TSTP 8 2

0
அதன் சத்ததில் அன்னத்தின் உடலும் சற்று நடுங்க தான் செய்தது. ஜெய் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் கண்டு கொண்டு இருப்பான். அவன் அவளின் மறுபக்கம் திரும்பி நிற்க, அன்னம் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்...

TSTP 8 1

0
                              ஓம்  நமச்சிவாய தாளம் 8 ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம். “ஏய்… எதுக்கு கத்துற??”  அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான்....

VK 1 1

0
*1* அழலில் அமிழ்ந்தெழுந்த சொற்கள் அமிலத்தில் உழலும் உலகம் எதிரிகளான நண்பர்கள் கானல் நீரான காதல் அந்நியர்களான பெற்றோர் இதில் தொலைந்தேன் நான் மீளமுடியாமல். -மீரா. “மீரா... மீரா…” தன் பெயர் ஏவப்படும் அரவம் செவியில் விழுந்து கருத்தில் பதிய எழுதுவதை அக்கணமே நிறுத்தியவள், தன் நாட்குறிப்பை...

VK 1 2

0
“பொய். எல்லாம் பொய். இன்னைக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக்கூடாதுன்னு இப்படி சொல்ற. எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நான் அழகா? நான் அழகா? இப்படி ஒருத்தியை நீ உன் பையனுக்கு...

NV 6 2

0
படையல் போட்டு இலக்கியனின் தந்தைக்கு வடை பாயாச விருந்துடன் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். எல்லாருக்கும் பரிமாறி முடித்து இறுதியில் ஒன்றிரண்டு வகை மட்டுமே மிச்சமிருந்தது. “என்னக்கா, விதவிதமா சமைச்சும் இப்ப...

NV 6 1

0
அத்தியாயம் – 6 “போயி கண்டு பிடி...” கண்ணைப் பொத்தியிருந்த கரத்தை யாழினி விலக்கவும் கண்ணைத் தேய்த்துக் கொண்டே ஒளிந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு பிடிக்க சென்றாள் இலக்கியனின் அக்கா மகள். தினமும் மாலையில் பள்ளி விட்டதும்...

PP 17 2

0
தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.  சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ...

PP 17 1

0
அத்தியாயம் 17 காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள்  என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச்...

EMT 1 1

0
எனை மாற்றிய தருணம்                        அத்தியாயம்  -  1                “செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்                      சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா              கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த                      கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா              உந்தன்...

EMT 1 2

0
இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..   முதலில் சாதாரணமாக...

VTV 17

0
வானம் – 17 ஒரு சனிக்கிழமை. தன்யா எதையோ பேப்பரில் வரைந்து கொண்டிருக்க தினேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். காலை உணவை சாப்பிட்டு பரத் அலுவலகம் கிளம்பி இருந்தான். பாத்திரத்தை எல்லாம் கழுவி ஒதுக்கி விட்டு வீட்டைப்...

AM 7

0
                             7      “யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,      “வாவ் சம்பா ரவை...

PM : MM

0
அத்தியாயம் - 8 ஒரே கணத்தில் கண் விழித்து அதைக் கண்கள் மூலம் அறிவித்து ஒரே நேர்த்தில் ஆரம்ப நிலையை அடைந்திருந்த இருவரின் குண்டலினியும் ஒரு சொல், அதே பொருள் என்று ஒரே அலைவரிசையில்...

TSTP 1 2

0
அன்னம் வர,  முகதிருப்பலுடன் காரை எடுத்தவன் கடைக்கு போகும் வரையில் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியே அவனின் கோபத்தின் அளவை சொல்ல ‘மக்கு சும்மா இருந்தவரை கோப படுத்தி பாக்குறதே உனக்கு வேலையா...

TSTP 1 1

0
                           ஓம் நமச்சிவாய தாளம் 7     இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான்.  அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும்...

NV 5 1

0
அத்தியாயம் – 5 திங்கள் கிழமை. யாழினி அவசரமாய் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க இலக்கியனும், தம்பியும் கடையின் வரவு, செலவுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். “அத்த... நான் கிளம்பறேன்...” “ஒரு வாய் சாப்பிட்டுப் போ மா... வெறும்...
error: Content is protected !!