Mallika S
MIT 18
18
ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா...
Puthumanam 9
அத்தியாயம் - 9
மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே,
“உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல்,
“அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள்.
“நீ உள்ளே வா.” என்று கௌரியின்...
TSTP 8 2
அதன் சத்ததில் அன்னத்தின் உடலும் சற்று நடுங்க தான் செய்தது. ஜெய் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் கண்டு கொண்டு இருப்பான். அவன் அவளின் மறுபக்கம் திரும்பி நிற்க, அன்னம் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்...
TSTP 8 1
ஓம் நமச்சிவாய
தாளம் 8
ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம்.
“ஏய்… எதுக்கு கத்துற??”
அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான்....
NV 6 2
படையல் போட்டு இலக்கியனின் தந்தைக்கு வடை பாயாச விருந்துடன் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். எல்லாருக்கும் பரிமாறி முடித்து இறுதியில் ஒன்றிரண்டு வகை மட்டுமே மிச்சமிருந்தது.
“என்னக்கா, விதவிதமா சமைச்சும் இப்ப...
NV 6 1
அத்தியாயம் – 6
“போயி கண்டு பிடி...” கண்ணைப் பொத்தியிருந்த கரத்தை யாழினி விலக்கவும் கண்ணைத் தேய்த்துக் கொண்டே ஒளிந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு பிடிக்க சென்றாள் இலக்கியனின் அக்கா மகள்.
தினமும் மாலையில் பள்ளி விட்டதும்...
PP 17 2
தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ...
PP 17 1
அத்தியாயம் 17
காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள் என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச்...
VTV 17
வானம் – 17
ஒரு சனிக்கிழமை.
தன்யா எதையோ பேப்பரில் வரைந்து கொண்டிருக்க தினேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். காலை உணவை சாப்பிட்டு பரத் அலுவலகம் கிளம்பி இருந்தான். பாத்திரத்தை எல்லாம் கழுவி ஒதுக்கி விட்டு வீட்டைப்...
AM 7
7
“யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,
“வாவ் சம்பா ரவை...
PM : MM
அத்தியாயம் - 8
ஒரே கணத்தில் கண் விழித்து அதைக் கண்கள் மூலம் அறிவித்து ஒரே நேர்த்தில் ஆரம்ப நிலையை அடைந்திருந்த இருவரின் குண்டலினியும் ஒரு சொல், அதே பொருள் என்று ஒரே அலைவரிசையில்...
TSTP 1 2
அன்னம் வர, முகதிருப்பலுடன் காரை எடுத்தவன் கடைக்கு போகும் வரையில் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியே அவனின் கோபத்தின் அளவை சொல்ல ‘மக்கு சும்மா இருந்தவரை கோப படுத்தி பாக்குறதே உனக்கு வேலையா...
TSTP 1 1
ஓம் நமச்சிவாய
தாளம் 7
இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான். அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும்...
NV 5 1
அத்தியாயம் – 5
திங்கள் கிழமை.
யாழினி அவசரமாய் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க இலக்கியனும், தம்பியும் கடையின் வரவு, செலவுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அத்த... நான் கிளம்பறேன்...”
“ஒரு வாய் சாப்பிட்டுப் போ மா... வெறும்...