Mallika S
Eppothum Un Ninaivil 4 2
"இத்தனை நாள் விலகி இருந்ததுனால மேடம், அவங்க கொள்கையை எல்லாம் மறந்துட்டு, இப்படி என்னை இறுக்கி பிடிச்சிருக்காங்க. இதுவும், நல்லா கிக்கா தான் இருக்கு!", என்று நினைத்து கொண்டவன், முதல் முறை அவள்...
Eppothum Un Ninaivil 4 1
அத்தியாயம் 4
பூக்களின் மொட்டுக்கள்
கூட மெட்டுக்கள் அமைத்து
உன் நினைவை
என்னுள் விதைக்கிறதே!!!
மழை, சிறிது தூறல் போட ஆரம்பித்ததுமே, நேவா கிளப்பி விட்டாள். "சீக்கிரம் வாங்க, மழை வர போகுது. சீக்கிரம் போகலாம்!", என்று அவனை அழைத்தாள்.
அவனும்...
Kaathal Noolizhai 12 1
காதல் நூலிழை
அத்தியாயம் 12
உனக்குள் இருக்கும் நான்
காதல் தூரிகையால்
உன் உள்ளத்தில்
வண்ணம் தீட்டுகிறேன்!!!
திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன்...
Kaathal Noolizhai 12 2
“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண...
Eppothum Un Ninaivil 3 2
அடுத்து, ஒரு வாரம் கழித்து சிக்கன் மரம் வெட்ட காட்டுக்கு போக கிளம்பினான். அவனுடனே சரகாவிடம் சொல்லி விட்டு முகிலை மெதுவாக நடக்க சொல்லி, போட்டோ எடுக்க கூட்டி சென்றார்கள் நேவாவும், தருவியும்.
அதன்...
Eppothum Un Ninaivil 3 1
அத்தியாயம் 3
வண்டின் ரீங்காரம் கூட
எப்போதும் உன் நினைவில்
இருக்கும் என்னை அசைத்து தான்
பார்க்கிறது என்னவளே!!!
"என்ன?", என்று எடுத்து பார்த்தான் முகில். அதில் 'தனசேகரன், டி . ஐ . ஜி இன் மும்பை' என்று...
Negizhiniyil Nenjam Kondaen 7
நெகிழிலியினில் நெஞ்சம் கொண்டேன் 7
மீனாட்சியின் மடியில் முகம் புதைந்திருந்த அஞ்சலியை காண.. காண வீட்டில்
எல்லோருக்கும் மனம் பிசையவே செய்தது, கதிர் அவளை விட்டு சென்று இன்றோடு
இரண்டு நாட்கள் முடிந்த பின்னும், கதிரின் செயலால்...
Anbum Arivum Udaithaayin 8
அத்தியாயம் 8
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத்...
Negizhiniyil Nenjam Kondaen 5 2
அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர் தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து, மகளின் நிலைய நினைத்து அழுது.. அழுது.. ...
Negizhiniyil Nenjam Kondaen 5 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6
கதிர்.. அஞ்சலியை தூக்கி சென்ற பின்னும், கதிரின் ஆட்கள் அஷோக்கையும், அவனின் ஆட்களையும் விடாமலே சுற்றி வளைத்து நின்றிருக்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அசோக், அவனின் ஆட்களோடு கதிரின்...
Kaathal Noolizhai 11 2
பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.
சித்தார்த்...
Kaathal Noolizhai 11 1
காதல் நூலிழை
அத்தியாயம் 11
உனக்கே தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறேன்
என் சூரியன் நீயல்லவா?!!!
“நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்”
“இந்த டார்ச்சல்ல...
P34 Neengaatha Reengaaram
நாட்கள் வேகமாய் செல்ல, மீண்டும் அவர்கள் வாழ ஆரம்பித்து இதோ அதோ என்பதற்குள் மூன்று மாதம் கடந்திருந்தது.
ஜெயந்தி மருதுவிற்கு வெகுவாய் பழகியிருந்தாள், அப்படியும் சொல்லலாம் பழக்கப் படுத்திக் கொண்டாள் அப்படியும் சொல்லலாம். ஆம்...
Eppothum Un Ninaivil 2 2
நல்ல உயரமான மரங்களால், நிறைந்திருந்தது அந்த வனம்.
"நீ முன்னாடி நட டா! எனக்கு சுச்சு வருது!", என்று பின் தங்கினான் முகில். "சரி", என்று சொல்லி முன்னே நடந்தான் ராம்.
ஒரு பத்து அடி...
Eppothum Un Ninaivil 2 1
அத்தியாயம் 2
வானவில்லின் வண்ணங்களும்
மலரின் வாசனைகளும் கொண்டவளே
எப்போதும் உன் நினைவில் நான்!!!
"எப்ப டா வந்த?", என்று சாதாரணமாக கேட்ட ராம், அவன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்ததும், திடுக்கிட்டு அவன் அருகில் சென்றான்.
"பார்த்திருப்பானோ?", என்ற கேள்விக்கு...
Ithaiyak Koottil Aval 20
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 20
காலை பதினோரு மணிக்குச் சென்றவர்கள், திரும்பும் போது மாலையாகி இருந்தது. விக்ரமை வீட்டில் இறக்கிவிட்டு வெற்றி நிற்காமல் கிளம்பி விட்டான்.
விக்ரம் வீட்டிற்குள் வந்தவன், கீழே இருந்த பெற்றோரிடம் நின்றபடியே...
Anbum Arivum Udaithaayin 7
அத்தியாயம் 7
"அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?", மறுமுனையில் அறிவழகி.
" ஹ்ஹம். அறிவழகி? சொல்லு பரவால்ல", தூங்கி எழுந்ததில் அன்பரசனுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தது. அன்பு என்ற அவளது...
Eppothum Un Ninaivil 1 4
"வசந்தி அவன் கிட்ட இப்படி செய்யாத டான்னு சொல்லு வசந்தி,! இந்த பொண்ணு இங்க இருக்கட்டும்னு சொல்லு!", என்றார் மேகநாதன்.
"அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவ தப்பானவ தான். இனி இங்க இருக்க...