Mallika S
TSTM 2
ராமின் மன ஓட்டத்தை கலைத்தது,வேறு யாரும் இல்லை நம் ஷான் தான்,௭ன்ன பகலிலே கனவா ௭ன்று கேட்க சிரித்து மழுப்பினான்.
அங்கே யோகா,தன் தோழிகளையை விடுதிக்கு அனுப்பிவிட்டு , தன் ம௧ன் நிஷாந்த்தோடு விளையாடினாள்,அப்படி...
NV 8
அத்தியாயம் – 8
“அதென்னது, கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச கணக்கா, கடைக் காசை எடுத்து பொண்டாட்டி வீட்டுக்குத் துணி எடுத்துக் குடுக்கறது... அண்ணன்னு தான் பேரு... ஏதாச்சும் கேக்கறிங்களா...” இலக்கியனின்...
NN 26 2
“ ஹலோ அண்ணி. “
“ ஹாய் வெப்பன் சப்லயர். நான் உங்க கட முன்னாடி தான் இருக்கேன். எங்க உங்கள ஆள காணோம். ”
“ தோ வரேன் அண்ணி. “
ஸ்டோர் ஹவுஸ்ஸிலிருந்து வெளியே...
NN 26 1
அந்த மாதம் இறுதியில் சனி கிழமைக் காலை திருச்சிக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீபத்மா. வந்ததும் அப்படி ஒரு புத்துணர்ச்சி. சொந்த மண்ணினில் பயணம் ஒரு அலாதியான உணர்வு .
வீட்டில் உள்ளே அடி வைத்தாள்...
VK 5 1
*5*
“என்ன அதிசயம் இன்னைக்கு சூரியன் உதிச்ச பிறகும் வீட்டில இருக்கீங்க?” என்று கேலி பேசியபடி மாடியிலிருந்து அலுவலகத்திற்கு தயாராகி இறங்கி வந்தான் கார்த்திக்.
அமர்ந்த இடத்திலிருந்தே நிமிர்ந்து அவனின் வருகையை பார்த்தவர் வாஞ்சையாய், “உன்னை...
TSTP 10 2
“நான் என்ன செஞ்சேன் என்னைய முறைக்குற…??” என்றாள் அன்னம் சிரித்தபடி.
“அடுத்தவங்களுக்காக நான் புடவை கட்ட முடியாது… அங்க வர்றவங்க பசங்க நான் இருப்பேன், பாப்பேன்னு வேஷ்டியா கட்டிக்கிட்டு வர போறான்?? இல்லதான… அப்பறம்...
TSTP 10 1
ஓம் நமச்சிவாயா
தாளம் 10
செய்த தவறுக்கு அன்னத்திடம் “மன்னிப்பை கேள்” என்று சொல்ல வில்லை. ஆனால்….. செயலால் சொல்ல வைத்தான் ஜெய்.
எங்கும் எதற்காகவும் யாரும் யாரையும் விட்டு கொடுக்க வில்லை. “இது தான் எங்கள்...
PP 18 2
“இடத்துக்கு எல்லாம் இராசி இருக்கா என்ன?” என்றவள், அவர் கலங்குவதைக் கண்டு, “அத்தை உங்க பயம் தேவையில்லாதது, இப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க” என்றாள் ஆறுதலாக.
தனவதியின் கண்ணீர் சந்திராவையும் பதற...
PP 18 1
அத்தியாயம் 18
சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்!
சந்திராவின் மீது கதிருக்கு...
MIT 19
19
“சிமி நான் வெளிய கிளம்பிட்டேன், எனக்கு டிபன் வை” என்று சொல்லியவாறே வந்தான் உதிரன்.
சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டிருந்தவன் தான் பேசியதற்கு எதிர்வினை இல்லாது போகவும் நிமிர்ந்து பார்க்க சினமிகா ஒன்றும்...