Mallika S
Varamena Vanthavalae 2 1
வரமென வந்தவளே...
அத்தியாயம் 02
அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்தவள் ,நேராக சென்றது என்னவோ அங்கு அனுமதித்து இருந்த சிறுமியை பார்ப்பதற்கே...
வேக வேகமாக ஓடி வந்ததால் அங்கே தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் போய் விட...
Varamena Vanthavalae 2 2
தனது அறைக்கு வந்த நித்ய வாசவி , பேஷன்ட்ஸ் ஒவ்வொருவரையும் அட்டன்ட் செய்து முடிக்கவே மாலையானது.
அத்தனை நேரமும் இருந்த வேலை பளுவில் வீட்டை பற்றின நினைப்பை மறந்தளுக்கு ,ஏனோ கணவனின் ஞாபகமும் அத்தையின்...
NN 30 1
ஸ்ரீபத்மா அவள் வீட்டில் அவளது அறையில் மெத்தையின் மேல் மல்லாக்க படுத்து தீவரமாக யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.
“ இது வரைக்கும் யார்கிட்டயும் வம்புக்கு போகலயே. இப்போ மாம்ஸ்ஸோட காளைய அடகுரேனு வீனா வாய குடுத்துட்டோமா....
NN 30 2
‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘
என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள்....
SN 7
சுடும் நிலவு
அத்தியாயம் – 7
பவித்ரா அன்று அருகில் இருந்த கடைக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு மூன்றாம் மாதம் என்பதால்.... தன் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தைக்குத் தேவையான...
PM : MM 20
அத்தியாயம் - 20
“அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில் ...
Pa Paa Poo 7 2
பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது!
ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம்...
Pa Paa Poo 7 1
பகுதி - 7
தாமினியின் மனதினில் அழுத்தமான வார்த்தைகள் பல வருடங்கள் கடந்தும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன.
"தாமினி... நிஜமாவா? நான் மறுபடியும் அப்பாவாகிட்டேனா ? எனக்கு என்னவோ இப்ப நீ எனக்குப் பெத்துகொடுக்கப் போற மகன்...
SN 6
சுடும் நிலவு
அத்தியாயம் – 6
மாலை எழுந்து வந்த திலகாவுக்குப் பவித்ரா அவளே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க.... அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே காபியை கையில் வாங்கினார்.
“நல்லாயிருக்கியா...
NN 29 1
“ ஏ ராசா அந்த கரும்ப நல்லா தூக்கி கட்டு.
இந்தா இந்த பானைய கொண்டு போய் வெளிய வையி. “
என சுந்தரி ஆச்சி வாசுவை அதை செய் இதை செய் என ஒவ்வொன்றாக...
NN 29 2
எல்லாம் கும்பிட்டு விட்டு அங்கயே அமர்ந்து எல்லோரும் பொங்கல் சாப்பிட, அந்த தருணங்கள் யாவும் ஸ்ரீ காமெரா வாங்கி கொண்டது.
அனைவரும் வீட்டிற்கு சென்றதும் தாத்தா ஆச்சியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.
தாத்தா ஆச்சியிடம்...
PM:MM 19
அத்தியாயம் - 19
மறு நாள் காலை எட்டரை மணி போல் அவள் வீட்டில் இருந்தாள் மாலினி. அவள் நேரில் வருகை புரிவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் சிதார்த்துடன் வீட்டுப் பக்கத்திலிருந்த...
TSTM 8
ஷான்,தன் நண்பர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.யோகா படிக்கும் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டுக்கு இடம் வாங்கி அவர்கள் சோ்ந்தனர்.
இந்த இரண்டாம் ஆண்டில்,அவர்களுக்கு ப்ராஜெக்ட் தான்,அதனால் சென்னையில் அவர்கள் தொடங்கிய புது கம்பெனியில்...