Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

Varamena Vanthavalae 2 1

0
வரமென வந்தவளே... அத்தியாயம் 02 அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்தவள் ,நேராக சென்றது என்னவோ அங்கு அனுமதித்து இருந்த சிறுமியை பார்ப்பதற்கே... வேக வேகமாக ஓடி வந்ததால் அங்கே தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் போய் விட...

Varamena Vanthavalae 2 2

0
தனது அறைக்கு வந்த நித்ய வாசவி , பேஷன்ட்ஸ் ஒவ்வொருவரையும் அட்டன்ட் செய்து முடிக்கவே மாலையானது. அத்தனை நேரமும் இருந்த வேலை பளுவில் வீட்டை பற்றின நினைப்பை மறந்தளுக்கு ,ஏனோ கணவனின் ஞாபகமும் அத்தையின்...

NN 30 1

0
       ஸ்ரீபத்மா அவள் வீட்டில் அவளது அறையில் மெத்தையின் மேல்  மல்லாக்க படுத்து தீவரமாக யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.  “ இது வரைக்கும் யார்கிட்டயும் வம்புக்கு போகலயே. இப்போ மாம்ஸ்ஸோட காளைய அடகுரேனு வீனா வாய குடுத்துட்டோமா....

NN 30 2

0
‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘ என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்‌கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள்....

SN 7

0
சுடும் நிலவு அத்தியாயம் – 7 பவித்ரா அன்று அருகில் இருந்த கடைக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு மூன்றாம் மாதம் என்பதால்.... தன் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தைக்குத் தேவையான...

EMT 8 2

0
இந்த வீடே ஒரு அரசியல்வாதி இவன் பார்த்த வேலைக்கு கூலியாக கொடுத்திருக்க இது ஒன்றுதான் அவன் சொத்தாக இருந்தது. கூட்டாளிகள்தானே எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு பணம்தான் நண்பர்களையும்...

EMT 8 1

0
எனை மாற்றிய தருணம்                                                 அத்தியாயம்  -  8   “அடிங்... !!” வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டியவன் “எவன்டா என் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்கிறது..?? இன்னைக்கு செத்தானுக..??” கைலியை மடித்து கட்டியபடி சத்தமில்லாமல் இறங்கி சென்றவன் அவர்களுக்கு பின்னால் சென்று நிற்க,   அவ்வளவு...

TPV 9

0
திருமணம் முடிந்து அனைவரும் களைய தொடங்கினர்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.நேற்று சந்தோஷமாக இருந்த திருமண வீடு இன்று கலையிழந்து காணப்பட்டது.இதில் மஞ்சுளாவுக்கு தான் மனது ஆரவே இல்லை மகன் இப்படி ஒரு முடிவை...

PM : MM 20

0
அத்தியாயம் - 20 “அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில் ...

Pa Paa Poo 7 2

0
பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது! ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம்...

Pa Paa Poo 7 1

0
பகுதி - 7 தாமினியின் மனதினில் அழுத்தமான வார்த்தைகள் பல வருடங்கள் கடந்தும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. "தாமினி... நிஜமாவா? நான் மறுபடியும் அப்பாவாகிட்டேனா ? எனக்கு என்னவோ இப்ப நீ எனக்குப் பெத்துகொடுக்கப் போற மகன்...

VK 14 2

0
விக்கிறதுக்கு இவ என்ன பொருளா? இவளும் உங்களை பெத்து வளர்த்த உங்கம்மா மாதிரி, உங்க கூட வாழ்ந்த என் அம்மா மாதிரி ஒரு பொண்ணு தானே. அது ஏன் உங்களுக்கு புரியல? ஒருவேலை...

VK 14 1

0
*14* மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை. “பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல்...

MU 5

0
- 5 -                பணம் பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தனது வியாபாரத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொண்டிருந்தார் பரமசிவம். தனது மைந்தனும்இ மகளும் பருவம் எய்தி திருமண வாழ்வை எதிர்நோக்கி...

SN 6

0
சுடும் நிலவு அத்தியாயம் – 6 மாலை எழுந்து வந்த திலகாவுக்குப் பவித்ரா அவளே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க.... அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே காபியை கையில் வாங்கினார். “நல்லாயிருக்கியா...

NN 29 1

0
“ ஏ ராசா அந்த கரும்ப நல்லா தூக்கி கட்டு.  இந்தா இந்த பானைய கொண்டு போய் வெளிய வையி. “ என சுந்தரி ஆச்சி வாசுவை அதை செய் இதை செய் என ஒவ்வொன்றாக...

NN 29 2

0
எல்லாம் கும்பிட்டு விட்டு அங்கயே அமர்ந்து எல்லோரும் பொங்கல் சாப்பிட, அந்த தருணங்கள் யாவும் ஸ்ரீ காமெரா வாங்கி கொண்டது. அனைவரும் வீட்டிற்கு சென்றதும் தாத்தா ஆச்சியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.   தாத்தா ஆச்சியிடம்...

PM:MM 19

0
அத்தியாயம் - 19 மறு நாள் காலை எட்டரை மணி போல் அவள் வீட்டில் இருந்தாள் மாலினி.  அவள் நேரில் வருகை புரிவாள் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை.  அந்த நேரத்தில் சிதார்த்துடன் வீட்டுப் பக்கத்திலிருந்த...

TPV 9

0
ராமலிங்கம் அந்த அறையின் மூளையில் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தார்.அருள்வேந்தனோ அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.அண்ணாமலையிடம் பேச சென்றவனை கையை பிடித்து இழுத்து வந்திருந்தார் ராமலிங்கம்.அவனுக்கு தந்தையின் செயல் புரியவில்லை இருந்தாலும் பேசாமல்...

TSTM 8

0
ஷான்,தன் நண்பர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.யோகா படிக்கும் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டுக்கு இடம் வாங்கி அவர்கள் சோ்ந்தனர். இந்த இரண்டாம் ஆண்டில்,அவர்களுக்கு ப்ராஜெக்ட் தான்,அதனால் சென்னையில் அவர்கள் தொடங்கிய புது கம்பெனியில்...
error: Content is protected !!