Mallika S
Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 3
அத்தியாயம் - 3
சில வருடங்களாக எடுக்காமலிருந்ததால் அடர்த்தியாக தூசு படர்ந்திருந்தது. தூசை கை கொண்டு ஒருமுறை தட்ட இருவருக்கும் இருமல் வந்தது. மகள் சிரித்துவிட தானும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டு¸ ஒரு துணி...
Pa Paa Poo 8
பகுதி – 8
பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்...
பனிமலரின் இதயத்...
NN 31
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே...
வாசு அவனது தோட்ட வீட்டில் வெளியே கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரீபத்மா ஊருக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இரவு...
AM 11 2
“நிச்சயமா மேம்!” என்று அவன் ஆமோதிக்க,
“இப்போ நான் என்னதான் பண்றது?!” என்றாள் குழப்பமாய்.
“இதுக்கு ஒரே வழி நீங்களும், நானும் கல்யாணம் பண்ணிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கிறதுதான்” என்று அவன்...
AM 11 1
11
கீர்த்தியும், ப்ரியாவும் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, சற்று நேரம் அமர்ந்துவிட்டுப் போகலாம் என்று அமர, அவன் அங்கு அவர்கள் அறியா வண்ணம் சற்று தூரத்தில் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தான்.
“ஏன்...
NV 21
அத்தியாயம் – 21
சமையல் முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொண்டே கணவனுக்கு போனில் அழைத்தாள் யாழினி.
“இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ணறார்... எப்பவும் ஒரு மணி...
SN 9
அத்தியாயம் - 9
மறுநாள் காலை எழுந்த பிரபாகர் அவளோடு முகம் கொடுத்தே பேசவில்லை.... மகனை கையில் வைத்துக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து திலகாவோடும், சுதாகரோடும் பேசிக்கொண்டு இருந்தான்.
குளித்துவிட்டு வந்து அவன் சாப்பிட...
NV 20
அத்தியாயம் – 20
“கணக்கு கணக்கா இருக்கனும்ல, கவிதாக்கா...” தேவி சொல்ல அவளது கணவன் அதட்டினான்.
“ஏய், நீ கணக்கும் சொல்ல வேண்டாம், கருத்தும் சொல்ல வேண்டாம்... அமைதியா இரு...”
“ஆமா தேவி, எல்லாரும் நம்ம பிள்ளைங்க...
PM : MM 21
அத்தியாயம் - 21
அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள். அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள்....
Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 2
அத்தியாயம் - 2
மகளின் பள்ளியிலிருந்து கிளம்பி நேராக அரிசி மண்டிக்கு சென்றான் கோகுல்.
தந்தை காலத்திற்கு முன்பே குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த தொழிலை தான் தலையிட்ட பின்னர் விரிவுபடுத்தினான். தரமான நெல் மூட்டைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே...
MIT 27
27
சினமிகா “அத்தை” என்று சொல்லவும் அவர்களின் அறைக்கதவை சீதா தட்டவும் சரியாக இருந்தது. “உதிரா கதவைத் திற” என்று படபடவென்று அவர் தட்ட சினமிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை விளக்கை ஒளிரவிட்டு...
SN 8
அத்தியாயம் - 8
பெயர் சூட்டு விழா முடிந்து, இவர்கள் வீடு போய்ச் சேர்ந்த போது, மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. கீழே ஹாலில் தேவியோடு வசுந்தராவும் தர்ஷினியும் இருந்தனர்.
தேவி பவித்ராவையே...
DM 6
காட்டுக்குள் ஒரு திகில் பயணம்.
ருத்ரா விழுந்ததை கண்ட அனைவரும் அதிர்ந்து விட்டனர் உடனே மீட்புப்படையினர்க்கு தகவல் தரப்பட்டு தேடும் பனி தொடங்கியது ஆனால் ஆற்றின் வெள்ளத்தில் யாராலும் எதுவும் செய்ய...
EVPE 1
அத்தியாயம் - 1
“அம்மா நான் அரிசி மண்டியை பார்த்துவிட்டு அப்படியே மில்லுக்குப் போயிடுவேன்” என்றபடி கிளம்பினான் கோகுல கிருஷ்ணன்.
“சரிப்பா போயிட்டு வா…” என்று விடையளித்தவர்¸ திடீரென நினைவு வந்தவராக மகனை அழைத்தார்.
“என்னம்மா?” என்று...