Thursday, July 30, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 3

0
அத்தியாயம் - 3 சில வருடங்களாக எடுக்காமலிருந்ததால் அடர்த்தியாக தூசு படர்ந்திருந்தது. தூசை கை கொண்டு ஒருமுறை தட்ட இருவருக்கும் இருமல் வந்தது. மகள் சிரித்துவிட தானும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டு¸ ஒரு துணி...

Pa Paa Poo 8

0
பகுதி – 8 பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்... பனிமலரின் இதயத்...

NN 31

0
இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே  விழாக் காணுமே வானமே...            வாசு அவனது தோட்ட வீட்டில் வெளியே கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரீபத்மா ஊருக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இரவு...

TPV 4

0
தன் தாயிடம் பேசிவிட்டு கடைக்கு வந்த அருள்வேந்தனின் நினைவுகள் முழுவதும் மதியழகியே ஆக்கரமித்தாள்.சின்னவயசுல கொஞ்சம் கன்னம் எல்லாம் பூசுபூசு இருக்கும்ல அவளுக்கு இப்ப என்னடான ஒள்ளியா நல்லாவே இல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தவன்,ச்ச என்ன...

AM 11 2

0
  “நிச்சயமா மேம்!” என்று அவன் ஆமோதிக்க,      “இப்போ நான் என்னதான் பண்றது?!” என்றாள் குழப்பமாய்.      “இதுக்கு ஒரே வழி நீங்களும், நானும் கல்யாணம் பண்ணிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கிறதுதான்” என்று அவன்...

AM 11 1

0
                       11      கீர்த்தியும், ப்ரியாவும் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, சற்று நேரம் அமர்ந்துவிட்டுப் போகலாம் என்று அமர, அவன் அங்கு அவர்கள் அறியா வண்ணம் சற்று தூரத்தில் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தான்.      “ஏன்...

NV 21

0
அத்தியாயம் – 21 சமையல் முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொண்டே கணவனுக்கு போனில் அழைத்தாள் யாழினி. “இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ணறார்... எப்பவும் ஒரு மணி...

SN 9

0
அத்தியாயம் - 9 மறுநாள் காலை எழுந்த பிரபாகர் அவளோடு முகம் கொடுத்தே பேசவில்லை.... மகனை கையில் வைத்துக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து திலகாவோடும், சுதாகரோடும் பேசிக்கொண்டு இருந்தான். குளித்துவிட்டு வந்து அவன் சாப்பிட...

TPV 13

0
தூரம் போகாதே வெண்ணிலவே...13 அழகி வாசலை அடைத்துக் கோலம் போட அவளையேப் பார்த்துக் கொண்டு வீட்டின்  உள்ளிருந்து வந்தார் வள்ளியம்மை.சிரித்த முகத்தோடு கோலத்தை ரசித்து போட்டுக்கொண்டிருந்தாள் அழகி அதனால் வள்ளி வந்ததை அவள் கவனிக்கவில்லை.வள்ளிக்கு...

NV 20

0
அத்தியாயம் – 20 “கணக்கு கணக்கா இருக்கனும்ல, கவிதாக்கா...” தேவி சொல்ல அவளது கணவன் அதட்டினான். “ஏய், நீ கணக்கும் சொல்ல வேண்டாம், கருத்தும் சொல்ல வேண்டாம்... அமைதியா இரு...” “ஆமா தேவி, எல்லாரும் நம்ம பிள்ளைங்க...

PM : MM 21

0
அத்தியாயம் - 21 அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள்.  அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள்....

Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 2

0
அத்தியாயம் - 2 மகளின் பள்ளியிலிருந்து கிளம்பி நேராக அரிசி மண்டிக்கு சென்றான் கோகுல். தந்தை காலத்திற்கு முன்பே குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த தொழிலை தான் தலையிட்ட பின்னர் விரிவுபடுத்தினான். தரமான நெல் மூட்டைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே...

MIT 27

0
27 சினமிகா “அத்தை” என்று சொல்லவும் அவர்களின் அறைக்கதவை சீதா தட்டவும் சரியாக இருந்தது. “உதிரா கதவைத் திற” என்று படபடவென்று அவர் தட்ட சினமிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை விளக்கை ஒளிரவிட்டு...

TPV 12

0
அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்கள் கிளம்பியவுடன் அருள்வேந்தனும் கிளம்பிவிட்டான்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்ததால் அவனை யாரும் கவனிக்கவில்லை.இரவு கவிழும் நேரம் வீடு வந்தவன் யாரும் தன்னை கேள்வி கேட்கும் முன் வேகமாக தனது...

SN 8

0
அத்தியாயம் - 8 பெயர் சூட்டு விழா முடிந்து, இவர்கள் வீடு போய்ச் சேர்ந்த போது, மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. கீழே ஹாலில் தேவியோடு வசுந்தராவும் தர்ஷினியும் இருந்தனர். தேவி பவித்ராவையே...

DM 6

0
காட்டுக்குள் ஒரு திகில் பயணம்.     ருத்ரா விழுந்ததை கண்ட அனைவரும் அதிர்ந்து விட்டனர் உடனே மீட்புப்படையினர்க்கு தகவல் தரப்பட்டு தேடும் பனி தொடங்கியது ஆனால் ஆற்றின் வெள்ளத்தில் யாராலும் எதுவும் செய்ய...

VK 15 2

0
“எதுக்கு சரண்டர் ஆகுறீங்கன்னு கேட்டதுக்கு அவர் எதுவுமே சொல்லாம அப்டியே அங்க அமைதியா உட்கார்ந்து இருந்தாராம். கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்துட்டாராம்… ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்கன்னு போன் வந்துச்சு… பிபீ, சுகர் டேப்லெட் எல்லாம்...

VK 15 1

0
*15* குடி மூழ்கிப் போனது போன்று கன்னத்தில் கைவைத்து பாவமாய் அமர்ந்திருப்பவனை கடைக்கண் பார்வையால் நோட்டமிட்டபடி இதழுக்குள் விரியும் புன்னகையை முழுங்கிவிட்டு ஊறுகாய் மற்றும் பொடி வகைகள் என வரிசையாய் சில டப்பாக்களை பையில்...

TPV 11

0
அருள்வேந்தனின் வீடே கலையிழந்து காணப்பட்டது.முதல் நாள் இருந்த மகிழ்ச்சி இப்போது யாரிடமும் இல்லை.திருமணம் முடிந்த கையோடு முக்கால்வாசி உறவுகள் சென்றுவிட்டன இப்போது மிக நெருக்கமானவர்கள் மட்டுமே.மஞ்சுளாவோ மகனின் இந்த முடிவில் மிகவும் ஒடிந்துவிட்டார்...

EVPE 1

0
அத்தியாயம் - 1 “அம்மா நான் அரிசி மண்டியை பார்த்துவிட்டு அப்படியே மில்லுக்குப் போயிடுவேன்” என்றபடி கிளம்பினான் கோகுல கிருஷ்ணன். “சரிப்பா போயிட்டு வா…” என்று விடையளித்தவர்¸ திடீரென நினைவு வந்தவராக மகனை அழைத்தார். “என்னம்மா?” என்று...
error: Content is protected !!