Mallika S
NV 19
அத்தியாயம் – 19
“அப்பா, உப்பு மூத்த தூக்கு...” வசீகரன் கை இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டு தந்தையை அழைக்க சிரிப்புடன் மகனை நோக்கி சென்றவன் லேசாய் குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டு நிமிரவும்...
MIT 26
26
“சிமி நீ எழுந்துக்க வேணாம், பேசாம படு. கையில ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு” என்று அவளுக்கு சுட்டிக்காட்டினான் உதிரன்.
சினமிகாவின் முகம் முழுதும் வியர்த்திருந்தது. “என்னாச்சு என்ன பண்ணுது உனக்கு??” என்று கேட்க அவள்...
SN 5
சுடும் நிலவு
அத்தியாயம் – 5
பிரபாகர் வீடு வந்து சேர மணி மூன்றுஆகிவிட்டது. வாயில் மணி அடித்தவன், எட்டி பார்த்த திலகாவிடம் “துண்டு எடுத்திட்டு வாங்க...” என்றபடி, வீட்டை சுற்றிக்கொண்டு பின்வாயிலுக்குச்...
Pa Paa Poo 6
பகுதி - 6
''சொல்லு பா…'' என மீண்டும் பஞ்சாயத்துக்காரர் வலியுறுத்த, "இங்க நான் சொல்ல என்ன இருக்கு?" என நிதானமாக வினவினான் பார்த்திபன்.
"வேலுசாமி தன்னோட பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்குறாரு..." எனக் கூற,
"ஏங்க...அந்த...
PP 23
அத்தியாயம் 23
வான் நிலவுக்கும் மின்னும் நட்சத்திரத்திற்கும் நிகராக, வண்ண விளக்குகளாலும் வாசல் தோரணங்களாலும் இளங்கதிர் வீட்டின் முகப்பு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஊரையே கூட்டி சிறப்பாக சந்திராவின் சீமந்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
ஆனாலும் அவ்விடம் கொண்டாட்டத்துக்கு...
PP 22
அத்தியாயம் 22
இருவரும் உள்ளே வர, வீட்டில் யாருமே உறங்கவில்லை. முன் வாசலில் நுழைகையிலே மனோ சிறிது தடுமாற, சட்டென கதிர் கையை பற்றி நிலையாக நிறுத்தினான்.
“மலை ஏறத் தான் மச்சான் தயவு வேணும்னு...
NV 18 2
அடுத்து வந்த நாட்களும் இவர்கள் இருவரும் அன்னையின் நினைவில் அழுது கொண்டிருக்க, இயல்பாய் இருந்த மாலினியைக் கண்டு எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறதென்று மலைப்பாய் இருந்தது.
ஐந்தாம் நாள் காரியம் வைப்பதாய் முடிவு...
NV 18 1
அத்தியாயம் – 18
“வசீ, அக்கா பாரு, சிரி...”
வெண்பா சொல்லவும் அவளை நோக்கி பளிச்சென்று சிரித்தான் வசீகரன். அன்னையின் நிறத்தில் தந்தையின் ஜாடையில் மனதை அள்ளினான் குழந்தை. அவனை மடியில் வைத்திருந்த பர்வதத்தின் முகமும்...
NSK 19 2
பின் கல்யாண வேலைகள் யாவும் வேகமாக நடந்தேறியது.
திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மண்டபத்திற்கு வந்து விட ,இந்திரா ஒரு நிகழ்வுக்கும் பின் தங்கி நிற்க ,நங்கை தான் அவரோட சேர்ந்து முன்னில்...
DM 4
இன்னமும் எவராலும் நம்பமுடியவில்லை ருத்ரா காதலிப்பதை, அதுவும் வேதாந்த்தை "ருத்ரா ஆர் யூ இன் லவ்? நீ காதலிக்கிறாயா? நுவூ ப்ரேமிஸ்டதுன்னாவா? க்யா தும் பியார் கார்தேஹே? "என்று விதவிதமான மொழிகளிலில் ஒவொருவரும்...
Pa Paa Poo 5
பகுதி - 5
வேலுசாமியின் ஆட்கள் சுற்றி வளைத்து பனிமலரின் தாலியை பற்றவிருந்த நொடி,
"நீங்க அத்து எரிங்கடா...எவன் வரான்னு பாப்போம்" என வேலுச்சாமி குரல் கொடுக்க, அந்த அடிஆட்களுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து நின்றான்,...
PM:MM 18 2
அத்தியாயம் - 18_2
மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு. வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக தென்னை மரங்கள் இருந்தன. அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா. கேட்டின் முன்னே...
PM:MM 18 1
அத்தியாயம் - 18_1
அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள்...
SN 4
அத்தியாயம் - 4
அந்த மாத வரவு செலவு கணக்குளை பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர், அந்த மாதத்தின் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானான்.
“இது என்ன இவ்வளவு தொகை வந்திருக்கு? எல்லோரும் வீட்ல...
MIT 25
25
மேலே கேட்டே மனைவியின் குரலில் பதட்டம் கூட “சிமி” என்றழைத்தவாறே வேகமாய் படியேறினான் உதிரன். சக்திக்கு என்னவோ ஏதோவென்று இருந்த போதும் ஒன்றும் அதிகம் காட்டிக்கொள்ளாமல் அவரும் பின்னோடே சென்றார்.
சிவக்குமாரின் முகம் தான்...
Varamena Vanthavalae 1
வரமென வந்தவளே
அத்தியாயம் 01
மங்கிய மாலை நேரம் அந்திவானம் சிவப்பேறி , வெம்மை தன்னை விரட்டித் தென்றலை வீசி இன்பம் சேர்க்கும்
வெள்ளி நிலவு இருட்டிய வேலையில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்திருந்த இவரின் மனநிலை மட்டும்...