Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

NV 19

0
அத்தியாயம் – 19 “அப்பா, உப்பு மூத்த தூக்கு...” வசீகரன் கை இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டு தந்தையை அழைக்க சிரிப்புடன் மகனை நோக்கி சென்றவன் லேசாய் குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டு நிமிரவும்...

MIT 26

0
26 “சிமி நீ எழுந்துக்க வேணாம், பேசாம படு. கையில ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு” என்று அவளுக்கு சுட்டிக்காட்டினான் உதிரன். சினமிகாவின் முகம் முழுதும் வியர்த்திருந்தது. “என்னாச்சு என்ன பண்ணுது உனக்கு??” என்று கேட்க அவள்...

SN 5

0
சுடும் நிலவு அத்தியாயம் – 5 பிரபாகர் வீடு வந்து சேர மணி மூன்றுஆகிவிட்டது. வாயில் மணி அடித்தவன், எட்டி பார்த்த திலகாவிடம் “துண்டு எடுத்திட்டு வாங்க...” என்றபடி, வீட்டை சுற்றிக்கொண்டு பின்வாயிலுக்குச்...

Pa Paa Poo 6

0
பகுதி - 6 ''சொல்லு பா…'' என மீண்டும் பஞ்சாயத்துக்காரர் வலியுறுத்த, "இங்க நான் சொல்ல என்ன இருக்கு?" என நிதானமாக வினவினான் பார்த்திபன். "வேலுசாமி தன்னோட பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்குறாரு..." எனக் கூற, "ஏங்க...அந்த...

PP 23

0
அத்தியாயம் 23 வான் நிலவுக்கும் மின்னும் நட்சத்திரத்திற்கும் நிகராக, வண்ண விளக்குகளாலும் வாசல் தோரணங்களாலும் இளங்கதிர் வீட்டின் முகப்பு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஊரையே கூட்டி சிறப்பாக சந்திராவின் சீமந்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.  ஆனாலும் அவ்விடம் கொண்டாட்டத்துக்கு...

TPV 8

0
தன் உறவினரை மண்டபத்தில் விட வந்த வேந்தனுக்கு அப்போது தான் மாலை அண்ணாமலை சமையல் எண்ணெய் இன்னும் இரண்டு டின் தேவைபடுகிறது என்று கூறியது நியாபகம் வந்தது.தன் கடையில் வேலை செய்யும் மணியிடம்...

PP 22

0
அத்தியாயம் 22 இருவரும் உள்ளே வர, வீட்டில் யாருமே உறங்கவில்லை. முன் வாசலில் நுழைகையிலே மனோ சிறிது தடுமாற, சட்டென கதிர் கையை பற்றி நிலையாக நிறுத்தினான்.  “மலை ஏறத் தான் மச்சான் தயவு வேணும்னு...

NV 18 2

0
அடுத்து வந்த நாட்களும் இவர்கள் இருவரும் அன்னையின் நினைவில் அழுது கொண்டிருக்க, இயல்பாய் இருந்த மாலினியைக் கண்டு எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறதென்று மலைப்பாய் இருந்தது. ஐந்தாம் நாள் காரியம் வைப்பதாய் முடிவு...

NV 18 1

0
அத்தியாயம் – 18 “வசீ, அக்கா பாரு, சிரி...” வெண்பா சொல்லவும் அவளை நோக்கி பளிச்சென்று சிரித்தான் வசீகரன். அன்னையின் நிறத்தில் தந்தையின் ஜாடையில் மனதை அள்ளினான் குழந்தை. அவனை மடியில் வைத்திருந்த பர்வதத்தின் முகமும்...

MU 4

0
தாமரையின் நெஞ்சம் கறுவியது அண்ணனின் மடலை வாசித்துப் பார்த்து புத்தகத்துள் வைத்துக் கொடுத்தவளே தாமரைதான். மடலை வாசித்து மயங்கிக் காதல் வலையில் விழுவாள் படிப்பில் கவனம் சிதறிக் கல்யாணம் என்று வரும்பொழுது எங்கள்...

TPV 7

0
அருள்வேந்தன் வெட்ஸ் ரம்யா என்று பொன்னிற எழுத்துக்கள் பொரிக்க பட்ட பெயர் பலகையை சரி செய்து கொண்டிருந்தார் ராமலிங்கம். "எலேய் ராமு என் புள்ள பேர நேர வைய்யு டா...மருமக பேருக்கு மேல நேரா...

NSK 19 2

0
  பின் கல்யாண வேலைகள் யாவும் வேகமாக நடந்தேறியது. திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மண்டபத்திற்கு வந்து விட ,இந்திரா ஒரு நிகழ்வுக்கும் பின் தங்கி நிற்க ,நங்கை தான் அவரோட சேர்ந்து முன்னில்...

DM 4

0
இன்னமும் எவராலும் நம்பமுடியவில்லை ருத்ரா காதலிப்பதை, அதுவும் வேதாந்த்தை "ருத்ரா ஆர் யூ இன் லவ்? நீ காதலிக்கிறாயா? நுவூ ப்ரேமிஸ்டதுன்னாவா? க்யா தும் பியார் கார்தேஹே? "என்று விதவிதமான மொழிகளிலில் ஒவொருவரும்...

Pa Paa Poo 5

0
பகுதி - 5 வேலுசாமியின் ஆட்கள் சுற்றி வளைத்து பனிமலரின் தாலியை பற்றவிருந்த நொடி,  "நீங்க அத்து எரிங்கடா...எவன் வரான்னு பாப்போம்" என வேலுச்சாமி குரல் கொடுக்க, அந்த அடிஆட்களுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து நின்றான்,...

PM:MM 18 2

0
அத்தியாயம் - 18_2 மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு.  வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக  தென்னை மரங்கள் இருந்தன.  அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா.  கேட்டின் முன்னே...

PM:MM 18 1

0
அத்தியாயம் - 18_1 அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள்...

SN 4

0
அத்தியாயம் - 4 அந்த மாத வரவு செலவு கணக்குளை பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர், அந்த மாதத்தின் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். “இது என்ன இவ்வளவு தொகை வந்திருக்கு? எல்லோரும் வீட்ல...

MIT 25

0
25 மேலே கேட்டே மனைவியின் குரலில் பதட்டம் கூட “சிமி” என்றழைத்தவாறே வேகமாய் படியேறினான் உதிரன். சக்திக்கு என்னவோ ஏதோவென்று இருந்த போதும் ஒன்றும் அதிகம் காட்டிக்கொள்ளாமல் அவரும் பின்னோடே சென்றார். சிவக்குமாரின் முகம் தான்...

Varamena Vanthavalae 1

0
வரமென வந்தவளே  அத்தியாயம் 01 மங்கிய மாலை நேரம் அந்திவானம் சிவப்பேறி , வெம்மை தன்னை விரட்டித் தென்றலை வீசி இன்பம் சேர்க்கும் வெள்ளி நிலவு இருட்டிய வேலையில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்திருந்த இவரின் மனநிலை மட்டும்...

EMT 7 2

0
தீனாவின் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தீனாவின் வீட்டை நோட்டமிட கதவு, ஜன்னல் இல்லை.. எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தீனா சுமதியின் மிக அருகில் நிற்பது தெரியும்..   “நான் சொன்னா என்கிட்ட கேளு...
error: Content is protected !!