Monday, July 20, 2026

    Thayae Yasodha(ra)

    அத்தியாயம் : 11 நீதிமன்றம் சென்று வந்து ஒருவாரம் கடந்திருந்தது. காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கான விசாரணை துரிதமாக நடந்துக்கொண்டிருந்தது. சுஜி இன்னமும் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் அடம் பிடித்தாள். அவளைப் பெற்றவர்களோ என்ன ஏமாற்று வேலை செய்து தங்கள் பெண்ணை இதில் இருந்து வெளியில் கொண்டுவருவது என்ற சிந்தனையில் இருந்தனர். கூடவே சகோதரிகளுக்கு இடையூறு விளைவிக்கவும்...
    அத்தியாயம் 2: யதீந்திரன் தன்னுடைய ஹீரோஹோன்டா வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டர்க்குள் சென்றான். அந்த சென்டரின் ஒரு பக்கம் இன்டர்நெட் கஃபேவாக இருந்தாலும், அடுத்த பக்கத்தில் கணினி வகுப்புகள் எடுக்கும் மையமாக இருந்தது.. நவீனமான அனைத்துவித கணினி படிப்புகளும் அங்கே கற்று தரப்பட்டது.. கூடவே சில விதமான படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கான உத்திரவாதமும் சேர்த்து தரப்பட்டதால்...
    அத்தியாயம் : 5   அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியிருந்தனர் சகோதரிகள் இருவரும். யாமினியின் கல்லூரிக்கு அருகிலேயே வீடு அமைந்ததால் அவளுக்கு கல்லூரி சென்றுவர இலகுவாக இருந்தது. தனி வீட்டில் இருக்கும் போதே அவளின்அநேகபொழுதுகள்சிறார்களுடன் தான் கழியும். இங்கு வந்ததும் கேட்கவே வேண்டாம், அவளுக்கென்று நிறைய குட்டி குட்டி நண்பர்களை தேடிக்கொண்டாள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்திருக்கும் மன முதிர்ச்சியற்ற...
    அத்தியாயம் : 13 யதீந்திரன் யாமினியை மிகவும் பொறுப்பாகவே தான் இந்த மூன்று நாட்களாக பார்த்துக்கொள்கிறான். அவனின் குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தது யாமினிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இரவெல்லாம் மருத்துவமனையில் இருந்த யாமினியையும், யதீந்திரனையும் வீட்டிற்கு செல்ல பணித்து விட்டு யசோதராவிற்கு துணையாக யாதவன் இருந்தான். வீட்டிற்கு வந்த அடுத்த ஒருமணி நேரத்தில் மீண்டும் மருத்துமனைக்கு...
    அத்தியாயம் : 9 ன் தொடர்சி: என்ன தான் மனமுதிர்ச்சியுடன் இருந்தாலும், தங்களின் தனிமை வாழ்வை மிக கேவலமாக விமர்சிக்கும்போது சற்றே கலங்கிய யசோதாராவிற்கு தங்களின் பெற்றவர்களை நினைத்து கோபம் தான் பெருகியது. தவறு செய்த தங்கள் பெண்ணை இப்படி தாங்கும் பெற்றவர்களை நினைத்து சற்று பொறாமைக் கூட வந்தது. 'பாட்டி, தாத்தா இருந்திருந்தால், இப்படி இவர்களை பேச...
    அத்தியாயம் 4: யாதவனின் அதிர்ச்சியை அங்கிருந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் கவனிக்கவேயில்லை. அவனின் அதிர்ச்சி அந்த ஒருவருக்கு முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. அது யுவராணி!! அவள் யாதவனை நொடியில் புரிந்துக்கொண்டாள். கணேசன் குடும்பத்தினர் வரும் வரை அவன் முகத்தில் தெரிந்த வருத்தம் இப்பொழு இல்லை என்று யூகித்துக்கொண்டாள். யாதவனின் அதிர்ச்சி நிறைந்த முகம் அவனுக்கு ரோஜாவின் மீது இருந்த நேசத்தை ...
    அத்தியாயம் : 8 யாமினியை தூக்கி வந்த யதீந்திரன் அவளின் படுக்கையில் படுக்க வைத்தான். யசோதரா அவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு லேசாக முறுவலித்து, தலையை அசைத்தாள். அந்த புன்னகையில் வருத்தமே நிறைந்திருந்தது. யாமினியை தூக்கி கொண்டு வரும் போது, அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் முதல் எதிர்ப்பட்ட அனைவரும் கேட்ட கேள்விகளால் துவண்ட யசோதராவை, யதீந்திரன் அவர்களுக்கு கொடுத்த...
    அத்தியாயம் : 9 யாமினி யதீந்திரனின் தொடுகையில் பயந்து தன் அக்காவிடம் சரண் புகுந்தாள். யசோதராவிற்கு கோபம் மிகுந்திருந்தது. தங்கையின் நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற கவலையும் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் பயமும் எட்டி பார்த்ததும் உண்மையே! "யாமி, நீ உள்ள போ!" என்று யசோதரா சொன்னதுமே வேகமாக எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்...
    அத்தியாயம் : 6 "யாமினி! யாமினி முழிச்சுக்கோ! என்னாச்சு உனக்கு?" என்று கேட்டவாறே யதீந்திரன் யாமினியின் கன்னத்தில் தட்டினான். "தீரா! இந்த பெண்ணை தெரியுமா உனக்கு?" என்றான் யாதவன். "தெரியும் யாதவா!! என்னோட ஸ்டுடென்ட்!!" "என்னது ஸ்டுடென்ட்டா? இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு தான் நீங்க கிளாஸ் எடுக்கறீங்களா தீராண்ணா?" என்ற யுவிக்கு காரணமே இல்லாமல் யாமினியை பிடிக்காமல் போனது. "ஷ் யுவி!...
    தாயே யசோதா!!!   அத்தியாயம் 1 "யதுக்கா எங்க இருக்க? பேசாம நானும் உன்னை மாதிரியே படிச்சுட்டு,  உன் கூடவே அங்க வந்துடவா?" என்றபடியே  மாடியிலிருந்து இறங்கி வந்தாள் யாமினி.. யாமினியின் பேச்சைக் கேட்டு லேசாக முறுவலித்தபடியே, "யாமி! இன்னிக்கு உனக்கு பர்ஸ்ட் டே காலேஜ், போய் கிளம்பும்மா.. நமக்கு யோசிக்க இன்னும் நிறைய டைம் இருக்கு.. ஈவினிங் பேசிக்கலாம்.."...

    Thaayae Yasodha(ra)

    0
    அத்தியாயம் : 17 கீழே விழுந்திருந்த யுவியை தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்த யாதவன், "தீரா! நீ இங்க பார்த்துக்கோ நானும் ரோஜாவும் யுவியை டாக்டரிடம் காமிச்சுட்டு வரோம்!" என்றான். "நீங்களும் போங்க யதீந்திரன். யாமினி இங்க இருக்கால்ல, எங்களால தான் உங்களுக்கு இந்த நிலைமைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. ப்ளீஸ் தயவு செஞ்சு கம்பளைன்ட்...
    error: Content is protected !!