Sillaena Oru Mazhaithuli
சரியாக விசா, எழுந்து வந்து அன்னையின் கால்களை கட்டிக் கொண்டான்.. பெண்ணவள் அப்படியே நின்றாள்.. எதோ நினைவில்.
விசாகன் “ம்மா.. எங்க போற” என்றான்.. பாலகன்.
அடுத்தநொடி கீழே அவனுக்கு ஈடாக அமர்ந்த அவனின் அன்னை “நாம எல்லோரும்தான் போறோம்.. அத்தை கல்யாணத்துக்கு.. நர்மதா அத்தை கல்யாணம் டா.. போலாமா” என்றாள், பொறுமையாக.
விசாகன் “நான் எப்போ கிளம்பனும்”...
குரு ‘அம்மா’ என்ற வார்த்தையில் தன் நண்பன் விசாகன்தான் நினைவுக்கு வந்தான்.. குரு “என் அம்மா வரமாட்டாங்களா ப்பா” என்றான்.
கருணா ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான். “அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. இப்போ அவங்களுக்கு வேற குழந்தையும் இருக்கு. இனி அப்படி எல்லாம் வரமாட்டாங்க.. நீயும் இப்படி கேட்க்க கூடாது” என்றான், தன்னிரு பாக்கெட்டிலும் கைகளை விட்டுக்...
சில்லென புது மழைத்துளி!
7
சுபிக்ஷா, கிளம்பிக் கொண்டிருந்தாள் சென்னைக்கு.. வீரா சரியாக இவள் கிளம்பிவிடுவாள் என வந்துவிட்டான்.. “என்ன மாமா, அதுக்குள் கிளம்பிட்டீங்க, நாளைக்கு காலையில் போகலாமே.. என்ன ரெண்டுமணி நேரம்தானே.. நானே கொண்டு வந்து விட்டு வருவேனே.. எதுக்கு நைட் நேரத்தில்” என பரபரப்பாக கேட்டான்.
இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரன் லக்ஷ்மிகாந்த்னின் அண்ணனுக்கு கொஞ்சம்...
சுபி, கருணாவை பார்த்துவிட்டு மீண்டும் நொந்துக் கொண்டாள்.. இவன்கிட்ட வேற விளக்கம் சொல்லணும்.. என்ன நினைச்சிகிட்டானோ.. எப்படி பார்ப்பது கரனை.. என எண்ணி அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் பெண்.
கருணாவும் இவளை பார்த்துவிட்டான்.. அவனுக்கும் உள்ளே இருந்தது ‘என்னை எப்படி நினைச்சிட்டா.. ப்லோட் பண்றவன் மாதிரியா தெரியுது என்ன பார்த்தால்’ என ஒரு வருத்தம், அதான் அவளிடம்...
சில்லென புது மழைத்துளி!
10
வீரா காத்திருந்தான், சுபியும் தன் பெரியப்பாவும் வரும்வரை. இப்போது இருவரும் வந்தனர். சுபி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
வீரா பெரியப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ ஏதும் பேசவில்லை யோசனையில் இருந்தார்.
மறுநாள் வீரா நேரமாக எழுந்துக் கொண்டான்.. விசாகனை பள்ளிக்கு நானே விட்டு வருவேன் என்றான். சுபி பேசவேயில்லை யாரிடமும். வினு “வேண்டாம்...
சில்லென புது மழைத்துளி!
8
காலையில் சுபிக்ஷா, கருணா சொன்னது போல தன் அப்பா அம்மாவின் டீட்டைய்ல்ஸ் கொண்ட கோப்பினை.. மகன் எழுந்ததும்.. அவனிடம் கொடுத்து அனுப்பினாள். போன் செய்து கருணாவிடம் விவரமும் சொல்லினாள். அருணகிரி வாங்கிக் கொண்டு.. கருணாவின் அறையில் வைத்தார்.
சாரதா இன்று தன் அம்மா வீடு வருவதாக இருந்தது.. பிரகாஷூக்கு வேலை இருப்பதால் வரவில்லை,...
சில்லென்ற புது மழைத்துளி!
11
ஒரு விடுமுறைதினம்.. கருணாவிற்கு, காலையிலிருந்து பிரகாஷூம் சாரதாவும் அழைத்து பேசியமயம். ‘இல்ல கண்டிப்பா இன்னிக்கே பாரு..’ என சாரதா நெருக்கிக் கொண்டிருந்தாள் அண்ணனை.
பிரகாஷ் “கருணா, கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆகிடுச்சி.. நீ முதலில் பேசணும். அவங்க அப்படிதான் சொல்றாங்க. முன்புபோல.. அம்மா அப்பா பார்த்து வைப்பதெல்லாம் ஆகாது. வா.. ப்ளீஸ்.” என அவன்...
சில்லென புது மழைத்துளி!
13
மறுநாள் ஸ்ரீ வினு இருவரும் காலையிலிருந்து விசாகனை பார்த்துக் கொண்டனர்.
சுபி, சற்று நேரம் உறங்கிவிட்டு.. கிளினிக் சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.
கருணா, சுபிக்கு அழைத்தான் அந்த நேரத்தில்.. விசாகனை பற்றி விசாரித்தான். ஏதாவது தேவையா எனவும் விசாரித்து.. பேசி வைத்தான்.
மாலையில், விசாகனை வீடு கூட்டி வந்தனர். ஸ்ரீ எல்லாம் கவனித்துக் கொண்டான்....
வெள்ளிக்கிழமை மாலை என்றால், விசாகன் குருவோடு செல்லுவான் என தெரியும் சுபிக்கும்.. கிளினிக்கில் வேலை செய்பவர்களுக்கும் சரி. அதனால், குருவினை பார்த்ததும் விசாகன் ஆவலாக கிளம்பினான்.
கருணா மேலே வந்தான். கருணா சுபியை பார்த்தே நாட்கள் ஆனது. எப்படி இருக்கிறாள் எனகூட தெரியவில்லையே என எண்ணிக் கொண்டே மேலே வந்தான் கரண். ஆனால், சுபி இல்லை....
சாரதா, அன்னை தந்தையிடம் கருணா வந்துட்டான் என சொல்லிவிட்டு வந்தாள்.
கருணா “ஹாய் சுபி.. என்ன வந்துட்ட.. தூக்கிட்டு வந்தாளா உன்னை” என்றான் கிண்டலாக.
சாரதா சத்தமாக சிரித்தாள்.
சுபி “அண்ணனும் தங்கையும் மிரட்டிதானே கூட்டி வந்தீங்க.. உண்மைதானே” என்றாள்.
கருணா “ஆமாம், டம்மி பீஸ்ச மிரட்டுறாங்க.. அப்படியே தண்ணியில் சேர்ந்து, கடலில் கலந்திடலாம்ன்னு பார்த்தியா.. அதெல்லாம் நடக்காது. நீ...
சில்லென புது மழைத்துளி!
15
கருணாவிற்கு, எப்போவாது.. முதுகு வலி வரும். அதிக அலைச்சல் டென்ஷன் அசதி.. என இருந்தால் வரும். அப்படிதான் இன்று.. வலி. இந்த பத்துநாளாக ஒரு திரையுலக இயக்குனர் பிரபலத்தின் குடும்பத்தில்.. திருமண விழா. இவர்கள் ரிசார்ட்டில், ஒருவாரம் புக் ஆகியிருந்தது.
இன்றுதான் திருமணம். ஆனால், நேற்று பிரச்சனை. பணியாட்கள் கவனமின்மையால் சிறுவன் ஸ்விம்மிங்...
கரண் “எந்த மாமா.. உன் மாமனாரா? அவன் உன் பையன். எதோ அவசரத்தில் கூட்டி போயிருப்பார்.. நீ கூட்டிட்டு வந்திடு ஏதும் பேசாத. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் திடமான யோசனையாக.
சுபி “ஓகே.. நான் போறேன்”என்றாள் உடனே பெண்ணும்.
அவனோ “உன்னால் டிரைவ் பண்ண முடியுமா.. வேண்டாம் டா.. நான் டாக்ஸி புக் பண்றேன்.. நீ பைபாஸ்...
கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு.
சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை வாங்கிட்டனோ” என்றான் தயக்கமான குரலில்.
சுபி “பரவாயில்ல.. என்றோ ஒருநாள்தானே. அத்தோட.. ரொம்பநாள் ஆச்சு.. இப்படி பேசி.. வேலை பார்த்து.. அதில்...
ஒருநாள், சுபி தாமதமாக வீடு வர.. காரினை பார்க் செய்துவிட்டு.. காரிலிருந்து இறங்கவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தாள்.
கரண் சற்று நேரத்தில்.. கீழே வந்தவன்.. சுபியின் கார் இருப்பதை பார்த்துவிட்டு, சுபிக்கு அழைக்க.. அவள் எடுக்கவில்லை. அத்தோடு எதிரே இருந்த காரில்தான் போன் மின்னியது. கரண் பார்த்துக் கொண்டே இருந்தான்.
சுபியோ, தன் போனில் லக்ஷ்மியின் புகைப்படத்தை எடுத்து...
சில்லென புது மழைத்துளி!
20
முழுதாக எட்டு மாதங்கள் கடந்தது..
கருணாகரன் சுபிக்ஷா திருமணம் எளிமையாக பெரியவர்கள்.. நெருங்கிய உறவுகள்.. நட்புவட்டம் முன்நிலையில் அதிகாலையில் கோவிலில் நடந்தது. இருவருக்கும் முகத்தில் நிம்மதிதான் வந்திருந்தது. கருணாவின் முகத்தில் அடர்ந்த சந்தோஷம்.. நிறைவு.. நிம்மதி என எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
சுபியின் கழுத்தில் தங்கத்தாலிசங்கிலி அணிவித்து.. பெண்ணவளின் நெற்றியில் குங்குமம் வைத்து.....
ஆனால், கார்த்திக் மூலமாக இந்த செய்தி சங்கீதாவிற்கு தெரிய.. தன் பெற்றோரிடம் சண்டைக்கு சென்றாள்.. ‘ஏன் அப்பா, இதெல்லாம் சரியாக வருமா.. அவள் மாமனார்தான் வீராவை கட்டிக்கோன்னு சொல்றார்.. இத்தனை வருடம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது வந்து கரணை பிடிச்சிருக்குன்னு சொல்றா.. அந்த வீரா பையன் வாழக்கை வேற வீணாக போகிறது. அவர் பேச்சினை...
சில்லென புது மழைத்துளி!
19
சுபி, கரணுக்கான பதிலை அனுப்பிவிட்டாலும்.. கண்களில் நீர்தான் நிற்க.. மனது தளும்ப தொடங்கியது.
‘இரண்டாம் திருமணம்..’ அவன் சொன்ன பெருவழி பாதை.. ம்.. மீண்டும் ஒரு திருமணம்.. மலையை புரட்டும் வேலை. ம்.. மாமனார்.. கரண் பெற்றோர்.. என் பெற்றோர்.. பிள்ளைகள்.. ஹப்பா.. எத்தனைபேரை சமாளிக்க.. எனக்கு தெம்பில்லை எனத்தான் எண்ணம் பெண்ணுக்கு....
இந்தமுறை கருணா வந்தான்.. சுபி விசாகன் இருவரும் வாசல் வந்தனர்.. கருணா “எப்படி இருக்க விசா” என்றான்.
விசாகன் லேசாக புன்னகையோடு “ம்..” என விளையாடிக் கொண்டே பதில் சொன்னான்.
கருணா “ஏன் சுபி வீட்டுக்கு வந்திடலாமில்ல.. எதுக்கு ரிஸ்க்..” என்றான்.
சுபி “அதெல்லாம் ஒண்ணுமில்ல, பார்ப்போம்.. சைக்ளோன் வருதான்னு..” என்றாள்.
கருணா “சாப்பிட்டியா” என்றான்.
இப்போது விசாகன் “ம்மா.. தூக்கம்...
சில்லென புது மழைத்துளி!
17
கரண் எதற்கும் அசையவில்லை.. அவளின் மனதில் ஓரமாகயிருந்த அவனின் நினைவுகள் இப்போதெல்லாம் கிளைபரப்பி.. வேர் விடும் அளவிற்கு வந்து நின்றது. வீட்டிலும்.. அதுவும் சங்கீதா வந்ததிலிருந்து அவன் பேச்சு அதிகமாகியது.. ‘கரணிடம் நான் வந்தது சொல்லிட்டியா, நானும் பேசவேயில்லை.. அதான் நீ சொன்னியா கேட்டேன்..’ என்பாள். ‘பாப்பாவை அவன் ஏன் வந்து...
சில்லென புது மழைத்துளி!
2
விசாலாட்சி அரசு இடைநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். கருணாவின் தந்தை அருணகிரி தலைமை செயலகத்தில் வேலையில் இருந்தவர். பணி ஒய்வு பெற்று இரண்டு வருடம் ஆகிறது, இப்போது.
கருணாகரன் சிவில் இஞ்சினியரிங் முடித்தான். தந்தை அவனை அரசாங்க வேலைக்கு தேர்வு எழுத சொன்னார். முடியாது.. சொந்த தொழில்தான் என்றான். பிடிவாதமாக.. கொஞ்சநாட்கள்...