நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!!
“என்ன கண்ணா இன்னைக்கே கிளம்பணுமா. ஒரு வாரம் மருமக பொண்ண வெளிய எங்கயாவது கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு அப்புறம் போடா” என்க,
சத்யாவோ, “ம்மா…. என்ன இப்படி சொல்றீங்க. நான் முன்னாடியே சொன்னேன்ல இயர் எண்ட் வேலை இருக்கு. இன்னும் கொஞ்சம் நாள் கடந்து கல்யாணம் வச்சுக்கலாம்னு நீங்கதான் கேட்கல.
வேலை முடியட்டும் அப்புறம் ஒரு மாசம்...
அத்தியாயம் -3
ஆதவன் தன் பணியை துவங்க செங்கதிர்களை பரப்பும் அதிகாலை வேலை. பறவைகள் அனைத்தும் இரை தேடி செல்ல, சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் சிலர்.
அமைதியாக இருந்த அந்த வீட்டில் மீனாட்சி தன் மென்மையான குரலில் கந்த சஷ்டி கவசம் பாட, மருமகள் குரல் கேட்டு எழுந்து வந்தார் லதா.
கண்மூடி மனமுருகி பாடி கொண்டிருந்தவள்...
அத்தியாயம்- 2
அதோ…. இதோ…. என்று நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீனா கமிஷனையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாள்.
அவள் மட்டும் இல்லாமல் தங்கை, தம்பி என மூவரும் சேர்ந்துதான்
சாட் வரைவது, நான்காம்,ஐந்தாம் வகுப்பு பாடத்திற்கு ஏற்ற வகையில் ஒர்கிங் மாடல், நான் ஒர்கிங் மாடல் செய்வது, எண்களை எழுதி அட்டையில் ஒட்டி மாணவர்களுக்கு விளையாட்டு வாக்கில் சொல்லி...