அன்புள்ள தவறே!
அன்புள்ள தவறே 12
"நம்ம கல்யாணத்துக்கு நம்மோட காதல் மட்டும்தான் காரணம். உன்மேல சத்தியம் இது" என்று சத்தியம் செய்தவனை நம்பாத பார்வைதான் பார்த்திருந்தாள் பவித்ரா.
"இப்படி என்னை பார்க்காத பவி" என்று என்று வருண் அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள,
"ஏன் இந்த கல்யாணம் வருண்?" என்று கண்ணீருடன் தான் கேட்டாள் பவித்ரா.
"ஏன்னா நான் உன்னை விரும்புறேன்டா....
அன்புள்ள தவறே 08
அதிகாலை மூன்று மணி விமானத்தில் தூத்துக்குடி வந்து சேர்ந்திருந்தான் வருண் ஆதித்யன். அந்த பகுதியைச் சேர்ந்த அவனது பத்திரிக்கை நிருபர் ஒருவர் மருத்துவமனையில் இருக்க, அவருக்காக அந்த நேரத்தில் கிளம்பி வந்திருந்தான் அவன். விமான நிலையத்தில் அவனது நண்பர்கள் சிலர் நிற்க, அவர்கள் எடுத்து வந்திருந்த காரில் ஏறி திருநெல்வேலியில் அமைந்திருந்த...
அன்புள்ள தவறே 07
அன்று காலையில் எழுந்தது முதலே லேசான தலைவலியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இரவு முழுவதும் வருண் ஆதித்யனின் பேச்சும், தனது பிறப்பும், தற்போதைய தனது நிலையும் நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள்அதிகாலை நான்கு மணி அளவில் தான் உறங்க தொடங்கி இருந்தாள்.
காலை ஏழு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, கூடவே தலைவலியும்...
அன்புள்ள தவறே 11
அடுத்து வந்த ஒரு வாரமும் அதன்போக்கில் கடந்து போக, தினமும் மாலை வேளையில் பவித்ராவை மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.
அரைமணி நேர பயணம், இடையிடையே கடற்கரை, இரவு உணவுக்காக வெளியே செல்வது என்று இயல்பாக கழிந்து கொண்டிருந்தது அவர்களின் நாட்கள். இடையில்...