Mallika S
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 11
அகிலம் – 11
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு..
வழக்கத்திற்கு மாறாக அன்று வெகு அமைதியாக இருந்தது ஆரு ஆதியின் வீடு..
மீனாட்சியும் விஸ்வநாதனும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்க நோட்டும் பேனாவுமாக தீவிர யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள்...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 10
அகிலம் – 10
கை விரல்கள் எல்லாம் பின்னிக்கிடக்க தனது சின்ட்ரெல்லாவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதி..
“என் கையை அப்புறம் பிடிச்சுக்கலாம்.. இப்போ வண்டி ஓட்டும் வேலையை மட்டும் பாருங்க...
Kavipritha’s Minnodu Vaanam nee 3
மின்னோடு வானம் நீ.... 3
அமரும்... இவள் கிளம்பிவிடுவாள் என பார்த்திருக்க..., ம்கூம்... எப்போதும் பசங்க போகும் போதே... அவளும் கிளம்பிவிடுவாள். இன்று நின்றிருந்தாள்.
அமருக்கு மனது கேட்கவில்லை... அடித்தவனுக்கு தெரியாதா?.. அதன் தன்மை......
Mithrabarani’s Parthiban Kanaa 5
உ
ஓம் ஓம்கார சொருபனே போற்றி..
பார்த்திபன் கனா 5
எவனோ ஒருவன் வாசிக்கிறான்.......
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்.......
சுவர்ணலதாவின் குரல் காற்றில் கசிந்து கொண்டிருக்க..... மெல்ல மெல்ல அதனுள் கரைந்து.. தொலைந்து போகவிருந்தவளை மீட்டெடுத்தது அந்தக் குறுஞ்செய்தி...!...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 17 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 17
“எனக்கு நீங்கதான் வேணும் நீங்கதான் வேணும் ??”என சிறுபிள்ளை போல அடம் பிடித்துக்கொண்டு தன் மேல் தலகாணியால் அடித்தவளை தலகாணியோடு சேர்த்து பிடித்தவன்...
“இப்ப நீ என்ன சொன்ன...??”
“என்ன...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 17 2
மீனாட்சி...“தம்பி நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு.... நல்லவேளை ஞாயிற்று கிழமையா...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 8
அத்தியாயம் 8
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 34 3
அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த...
Shanadevi’s En Kaathal Paingiliyae 34 2
பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி "அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா... அது அவளையால முடியவும் செய்யாது... நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா... அவ...
Shanadevi’s En Kaathal Paingiliyae 34 1
UD:34
"அம்மா எதுக்கு பதுங்கி பதுங்கி போறாங்க... கைல வேற எதையோ மறைச்சு இருக்காங்க..." என்று முனுமுனுத்தவனுக்கு ஏதோ சரியில்லை என பட, அவசரமாக அன்னையின் கண்ணில் படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டான்...
காயத்ரி, அவர்களது...
Ramya Rajan’s Kannaana Kannae 8
கண்ணான கண்ணே
அத்தியாயம் 8
“உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா அவங்ககிட்ட பேசி வைப்பீங்க.” என வசுமதி சேகரை கடிந்துகொள்ள,
“நம்ம பொண்டாட்டியா இது? இவள் இவ்வளவு நல்லவ இல்லையே...”...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 16
Episode 16
அருகில் அமர்ந்தவனது கையை பிடித்து முறுக்கி,அவள் தனது கைமுட்டியால் அவனது முதுகில் நாலைந்து குத்துக்களை வழங்கிய பின்னரே ஓய்ந்தாள்.
“ஏய் எதுக்கடி இந்த அடி அடிக்கின்றாய். மனுஷியாடி?” நீ என கூறிக்கொண்டு தனது...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 7
அத்தியாயம் 7
அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில்...
Kalpana Hariprasad’s Kaathal Anukkal 9
காதல் அணுக்கள் - 9
சுபியின் நிலையை கண்டு மது சட்டென அவளுக்கு கொஞ்சம் தண்ணீர் தந்து அவளை தேற்றினாள் . என்னாச்சு சுபி எதுக்கு இப்போ அழுகுறே ? அவளிற்கு வார்த்தையால் பதில்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 32
காதல் சங்கமம் - 32
வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும்...
Nisha’s Thuli Maiyal Kondaen 10
காலை ஏழு மணியிருக்கும்.
மிகவும் சிரமப்பட்டு தான் கண் விழித்தாள் மயூரா.அவள் கணவன் அவளுக்கும் மேல்! எழுந்துகொள்ளும் எண்ணமே இல்லாதவன் போல் தூங்கிக்கொண்டிருந்தான்.
மணியை பார்த்ததும் அவசரமாக எழுந்துகொண்டவள்,தன்னுடைய பேகிலிருந்து உடையை எடுக்கும் போது,அதில் புது...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 18 2
அவள் அவன் நட்பு வட்டாரத்தோடு இயல்பாய் பொருந்தியது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் மறு பக்கம் கொஞ்சம் நெருடலும். இந்த வகை பார்ட்டி அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குத் திண்ணம்.
சிறிது நேரம் கழித்து...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 18 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 18
தான் கிளம்பி வருவதாக அஷோக்கிடம் சொல்லிச் சென்ற சுதா வரவை எதிர் பார்த்திருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையே. அவள் வரும் வரை நேரத்தைத் தள்ள...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 6
அத்தியாயம் 6
தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது.
ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 18
"நாங்க என்னடா பண்ணமுடியும்? தெளிவா சொல்லு" என்றான் நந்து ஒன்றும் புரியாமல்.
"சொல்றேன். ஆனா எல்லாத்தையும் இப்போ சொல்ல நேரமில்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கொல்லிமலை கிளம்புங்க" என்றான் ஷ்ரவன்.
"என்னது கொல்லிமலையா? எதுக்கு...