Friday, July 24, 2026

Mallika S

Mallika S
11977 POSTS 398 COMMENTS

Kalpana Hariprasath’s Kaathal Anukkal 10

0
காதல் அணுக்கள் - 10 சுபி  அதிர்ந்து போய் சந்தீப்பை பார்த்தால் அவன் ஒன்றுமே நடவாதது போல் கேசுவலாக அவள் தோள் மீது கை போட்டபடி எதிரில் இருந்த மதுவிடம் பேசிக்கொண்டிருந்தான் . நீங்க தான்...

Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 12

0
                                                       அத்தியாயம் 12 விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட "பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால்...

Raasitha Nin Mel Kaathalaagi Nindraen 34

0
சங்கமும் சந்தோஷமும் – 34 கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம்...

Dharashinichimba’s Un Vizhichiraiyinil 17

0
17 ‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால,...

Dharashinichimba’s Un Vizhichiraiyinil 16

0
16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்... மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும்...

Dharashinichimba’s Un Vizhichiraiyinil 15

0
15 கிழே சென்றவள் மறுபடியும் எதையோ யோசித்த படி மேல வர "இப்ப என்ன?" என்றான் சிரித்தபடி. "அது ஒண்ணுமில்லை அண்ணா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்லிடு" "என்ன கேளு?" என்றான் க்ருஷ்வந்த். "நான்...

Darshinichimba’s Karaiyum Kaathalan 20

0
(இந்த கதைல சொல்ற எல்லாமே என்னோட கற்பனைகள் தான். எதுவும் நிஜமில்லை)  "என்ன ஆச்சு?" என்றாள் ஷன்மதி  துடிக்கும் இதயத்தோடு. "என்னை அப்படியே குண்டுகட்டா தூக்கி எங்கோ கொண்டு செல்ல. நான் இருந்த இடத்துல என்னுடைய...

Darshinichimba’s Karaiyum Kaathalan 19

0
அங்க நான் உள்ள போகும்போது நீயும் என்கூட தான வருவ?" என்றாள் பதட்டமாய். "நிச்சயமா நான் உன்கூட தான் இருப்பேன். நான் என் உடம்புக்குள்ள போறதை நீ பார்க்க வேண்டாமா?" என்றான் ஆசையாய். "நீ உயிரோட...

Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 11

0
                                                             அத்யாயம் 11 வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு "நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க...

Kavipritha’s Minnodu Vaanam Nee 4

0
மின்னோடு வானம் நீ.... 4 அபிக்கு முதலில் அமர் யாரென தெரியாது... சொல்ல போனால் தன் அம்மா வழி சொந்தம் யாரென தெரியாது... ஆம், சம்பூரணம் அந்த விஷயத்தில் மிகவும் கெட்டி... சுவாமிநாதன் மகாலஷ்மி...

Mithrabarani’s Parthiban Kanaa 6

0
உ ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி ! பார்த்திபன் கனா 6 விஷ்ணுவர்த்தன்... ராஜலஷ்மியை மணம் முடிக்கவிருக்கும் மணவாளன்.. பொறியியல் முடித்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வருபவன்.. வந்த வரன் வரமாய் அமைந்து...

Ramya Rajan’s Kannaana Kannae 9

0
கண்ணான கண்ணே அத்தியாயம் 9 “டேய் ! என்னடா பண்ணப் போறீங்க?” என ஜெயஸ்ரீ பயந்து போய்க் கேட்க, “இங்க பாருங்க பா... ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு பேரும் மரியாதையும் இருக்கு. அதுக்கு...

Yazhvenba’s Chathriya Vendhan 1

0
சத்ரிய வேந்தன் - 01 விஜயபுரி வீரன் உனது வாள் பேசும் மொழி... உனது விழி வழி கசியும் தீர்க்கம்... உனது மௌனத்தில் மறைந்திருக்கும் மேன்மை... புது வரலாறு படைக்கும் வீரனே!!! ஏகாந்தமான மாலை மங்கிய வேளையில், விஜயபுரி நகரத்து...

Priya Prakash’a Manathaal Unnai Siraiyeduppaen 18 2

0
“ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...   நாம...

Priya Prakash’a Manathaal Unnai Siraiyeduppaen 18 1

0
மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  18   கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக...

Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 10

0
                                                    அத்தியாயம் 10 "என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட "எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா...

Jeevan 26

0
உன்னோடு தான்... என் ஜீவன்...பகுதி 26கௌதமின் நெஞ்சத்தில் அடைக்கலம் ஆனவளை, அணைக்காமலேயே அவளின் காதோரம் சரிந்தவன், "செல்லம்மா, நா எப்பவும் குட் பாயா தான் இருக்கேன். நீயா  என்னை பேட் பாயா மாத்திடாத!"...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 33

0
குரோதம்- 33 அதிர்ச்சியுடன் விழி பார்த்துக்கொண்டிருக்க, "நல்லா கணக்கு போட்ட மருமக பொண்ணே. ஆனா உன்னோட கணக்கு என்னோட பொண்டாட்டிகிட்டவேணும்னா சரியா இருக்கலாம். என்கிட்ட தப்புக் கணக்கா போய்டுச்சே. பாவம்தான்... இனி உங்க இரெண்டுபேரோட...

Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 11

0
வேதா,மயூவோடு வீட்டுக்கு வர,அரவிந்தும் அறையிலிருந்து வெளியே வர சரியாய் இருந்தது. BORN TO WIN என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பச்சை நிற டீஷர்ட் அவனுக்கு மிகவும் பிட்டாக இருந்தது. அதிலும் அவனது கேட் ஐ(cat...

Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 9

0
                                                     அத்தியாயம் 9 விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர "வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல" என்றவன் அவனின் கையை தொட்டு...
error: Content is protected !!