Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11994 POSTS 398 COMMENTS

Theera Kaathal Thee 8 2

0
“அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி,  டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம்...

Theera Kaathal Thee 8 1

0
தீரா காதல் தீ 8 “தான் பேச ஆசை கொண்ட பெண், அவளாக பேசவும், இந்திரஜித்திற்கு  ரகசிய சந்தோசம் ஊற்றெடுக்க, அதை மறைத்தவன்,  “சாரி.. தேவையில்லை, எனக்கு கொஞ்சம் கோல்டு  இருக்கு, அதனால் தான் ...

Enthan Kaathal Neethaanae 6

0
எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 6  அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்... அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.  அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்... நன்றாகத் திட்ட...

Kaathalin Litmus Pareetchai 21

0
அந்த மோசமான ஞாயிறன்று... “மது உன்னோட ஜியோ நம்பர் அடிச்சிட்டே இருக்குப்பா. நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்ட் கால். யாரு? யாரோட நம்பர் இது? ஆர்யாவா?” கைபேசியின் தவறவிட்ட அழைப்புகள் காட்டிய எண்ணைப் பார்த்தாள்...

Konjam Kaathalum Konjam Seendalum 9 1

0
அத்தியாயம்  9 என்னைப் பிரியும் வேளையில் வரும் உன் ஒற்றைக் கண்ணீர் கூட அழகான கவிதையே!!! "இந்த பொண்ணுக்கு தான் சார் அடி பட்டிருக்கு. ரொம்ப ரத்தம் வீணாகிட்டு", என்றார் லைப்ரேரியன். அவள் கீழே விழாமல் பிடித்திருந்தான் கார்த்திக். "இது பர்ஸ்ட் இயர்...

Konjam Kaathalum Konjam Seendalum 9 2

0
பறந்த றெக்கையை அடுத்த நிமிசத்தில் வெட்டி போட்டாள் தேவகி. "சாப்பிட்டுட்டு என்னோட ரூம்ல படுத்துக்கோ மா. உன் மாமா வேற ரூம்ல படுத்துப்பாரு", என்றாள் தேவகி. அவளுக்கு அம்மா தனி ரூம் கொடுப்பாங்க. அடிக்கடி என்ன...

Aasaiaya Kaaththula Thoothu Vittu The End 2

0
அவன் தந்தையின் அறையில் அவர் அனத்திக் கொண்டிருந்தார். அவர் அன்றைய நாள் முழுக்க வெளியிலேயே இருந்திருக்கிறார். அதிக வெயில் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடலை ஏதோவொரு விதத்தில் அது வருத்த தன்னையும் மீறி உறக்கத்தில் ஏதேதோ...

Aasaiaya Kaaththula Thoothu Vittu The End 1

0
அத்தியாயம் – 25 மருதமலை முருகன் கோவில் சன்னதி. தம்பதி சமேதராய் நின்றிருந்தனர் அவர்கள். கண்களை இறுக மூடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் வேண்டுதலை இறைவனின் முன் வைத்தனர். பிரார்த்தனை முடிந்து அவர்கள் அனைவரும்...

Narungkavithai Avalo 21 2

0
“என்ன விஜய் போதுமா? இல்லை இருந்து இன்னும் உன் அருமை பெருமை எல்லாம் ஆராவுக்கு எடுத்துச் சொல்லிச் சேர்ந்து வைக்கவா?” எனக் கேலியாகக் கேட்க, “தெய்வமே! நீ செய்ததே போதும், இன்னும் நீ...

Narungkavithai Avalo 21 1

0
அத்தியாயம் 21  சுபத்ராவும் அவள் வீட்டு விருந்திற்கு அழைக்க, ஏற்கனவே ஆராவின் குற்றச்சாட்டுகளில் நைந்திருந்தவன் அமைதியாகத் தங்கினான். நான் கேட்ட போது மறுத்தவன் அக்கா கேட்டதும் தங்கிவிட்டானே என அதற்கும் குமைந்து கொண்டாள்.  இரவு உடையை...

Varmanin Venmathi 18

0
18   மருத்துவர் வெண்மதியை தெரியும் என்று சொன்னதும் அவர் அவனை பார்த்து இவள் உங்கள் மனைவி தானா என்று கேட்டதும் யோசித்தவன் ‘ஒருவேளை இவர் கதிரோடு இவளை முன்பே பார்த்திருப்பாரோ’ அதனால் தான் என்னைப்பற்றி...

Nee Enbathae Naan Thaanadi 1

0
தலைப்பு – நீ என்பதே நான் தானடி..  நாயகன் – ரோஷன் நாயகி – நிவியா சென்னை அடையாறில் உள்ள சிறிய பங்களா அமைதியுடன் காணபட்டது.. வீட்டின் முன் அழகிய தோட்டமும், நடை பயிற்சி செய்ய வீட்டை...

Anbum Arivum Udaithaayin 20 final 3 2

0
"மாமா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, அவங்க வீடு சுத்தமா சரி கிடையாது, இவங்களும் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க, உங்க கிட்ட சொல்லி என்னை இங்க இருக்க வைக்கணும்னுதான் நினைச்சிருப்பாங்க, அதுக்குள்ள நானே வந்துட்டேன்,...

Anbum Arivum Udaithaayin 20 final 3 1

0
அத்தியாயம் 20 பார்ட் 3 இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், " கொஞ்ச நேரம்  நில்லுடா, ஆரத்தி சுத்தணும்", என்று கமலம்மா சொல்லி...

Minmini 13

0
கதிர் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்ததால் நிறைய சிறப்பு வகுப்புகள் இருந்தது, இன்னும் 5 மாதத்தில் பரிட்சை.. கதிர் இப்பொழுதே தயாராக இருந்தான், மெக்காநிக்கல் எஞ்சிநியரிங் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி...

konjam kaathalum konjam seendalum 8 1

0
அத்தியாயம் 8  கூட்டத்தில் என் முகத்தை தேடிய உன் மெல்லிய படபடப்பை ரசித்தேன் ஒளிந்திருந்து!!! அன்று இரவு ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட அமர்ந்திருந்தாள் சத்யா. அப்போது அவள் எதிரே யாரோ நிற்பது போல தெரிந்து தலையை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவர்கள் டிபார்ட்மென்ட்...

konjam kaathalum konjam seendalum 8 2

0
இன்று இவளே சீக்கிரம் போய் அவனுக்காக காத்திருந்தாள். அங்கே அவளை தவிர இன்னும் ஐந்து பேர் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். "எல்லாரும் படிக்க இங்க வாரங்க. நாங்க கதை பேச வாரோம்", என்று நினைத்து...

Oru Kaava(tha)lanin Kathai 31

0
அதர்வனா தன் தந்தை கதிரவனை மருத்துவர் என்ற முறையில் பிரகதியிடம் அறிமுகம் செய்துவைக்க "ஹலோ அங்கிள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்" என்று தமிழகத்தின் டாப் ஃபைவ் மருத்துவமனைகளில் ஒன்றான...

Thatchanin Thirumgal 6 2

0
அப்படி அவன் அவளை அடக்கி வீரனாக வேண்டும் என்று உசுப்பிவிட்ட மாயத்தில் தச்சனும் குரலை உயர்த்தி, “என்ன பேசுற நீ? எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க… யார் பேச்சையும் கேட்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?” இதுவே...

Thatchanin Thirumgal 6 1

0
*6* மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று...
error: Content is protected !!