Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Anbulla Maanvizhiyae 3

0
                                 3      “இன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க! இத்தனை நாள் ப்ரியாக்கு முடியாம மித்ரனுக்கு முடிக்குறதுல விருப்பமே இல்லாமதான் பொண்ணு தேடிட்டு இருந்தேன். இன்னிக்கு அந்த மனக்குறை நீங்கிடுச்சு! அதுவும் இன்னிக்கே...

Siththagaththi Pookkalae 14 2

0
“ஒரு அண்ணன் மாதிரியா பேசுறீங்க நீங்க? கொஞ்சமாவது ஆஷா மேல உங்களுக்கு அக்கறை இருக்கா?” “அக்கறை எல்லாம் இங்க இருக்கு ஓகே. என்னோட தங்கச்சி வாழ்க்கையை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்? நீ ஒண்ணும்...

Siththagaththi Pookkalae 14 1

0
அத்தியாயம் 14  ஒரு முறை நீ நானாக வேண்டும், அப்போது தான் உனக்கு புரியும் நான் உன் மீது வைத்த காதல்!!! ஏஞ்சல் கொழுத்திப் போட்டது சாதாரண தீப்பொறி அல்ல. அது எளிதில் பற்றும் காட்டுத் தீ. ஏஞ்சல் அப்படிச்...

Vizhi Veppach Chalanam 28 2

0
அமுதனின் குடியிருப்பு, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட, காலத்தை சபித்த அமுதன் இசையை தேநீர் அருந்த தன் இல்லத்திற்கு அழைத்தான். இசை மறுக்க தான் நினைத்தாள்.  ஆனால் அவளுக்குமே யாருமற்ற தனிமையில், அமுதனின் கரத்தில் சில...

Vizhi Veppach Chalanam 28 1

0
சலனம் – 28  காலை புலர்ந்தது என்பதை பறவைகள் கீதம் இசைத்து அறிவித்துக் கொண்டிருந்தன. அந்த இன்னிசை உறங்கிக் கொண்டிருந்த இசையின் செவியடைய அவள் சோம்பலாய் விழி திறந்தாள்.  திறந்த விழிகள் முதலில் கண்டது, படுக்கையின்...

Madavaral In Thunai 1 2

0
அவள் எண்ணமே சரி என்பது போல் அவள் எங்கோ இடித்துக்கொள்ள இவள் தடவிப் பார்க்க அது குகையின் சுற்றுப்புற சுவர் என்பது புரிந்தது. அங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்தது, ஆனால் தூரத்தில்...

Madavaral In Thunai 1 1

0
1 திருவில்லிப்புத்தூர் அழகிய ஊர். தமிழக அரசின் சின்னமான கோபுரத்தின் அடையாளம். ஆண்டாள் அவதரித்த திருத்தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த புண்ணிய ஸ்தலம் என்ற பெருமை கொண்ட ஊர். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும்...

Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 11

0
பாடல் - 11     அன்று ஞாயிற்றக்கிழமை இனியா மற்றும் விஷ்வா மறுவீடு முடிந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நாள்.      திருமணத்திற்கு பிறகு இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகளையும் அழைத்து சிறிய விருந்தும் அன்றே வைத்து விட...

Nenjamellaam Kaathal 2 2

0
இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது. அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர். அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க...

Nenjamellaam Kaathal 2 1

0
அத்தியாயம் – 2 “ஏட்டி லச்சுமி.... எதுக்குவே..... நீ இப்படி ஒப்பாரி வைக்கவ.... உம்புள்ள என்ன மொத தடவையா குடிச்சிட்டு வந்திருக்கான்...... தெனம் இப்படித்தாம்லே எங்கனாச்சும் குடிச்சிட்டு விழுந்து கெடக்கான்....” எரிச்சல் நிறைந்திருந்தது முத்துப்பாண்டியின்...

Mun Anthi Charal Nee 2 1

0
அத்தியாயம் – 2 பஸ் நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினாள் ஹாஸினி. முடியை கட்டாமல் விரித்து விட்டிருந்தாள். கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தாள். வண்டியை அங்கிருந்த பெட்டிக்கடையின் முன்பு ஓரமாய் நிறுத்தி அவரிடம் ஜாடை...

Mun Anthi Charal Nee 2 2

0
“ம்ம்ம்... ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்... சரி வா... உன்னோட டீடெயில் எல்லாம் குடு....” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார். உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய்...

Nishaptha Baashaigal 19

0
அத்தியாயம் – 19 “அம்மா, அண்ணா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கு...” குந்தவை அன்னையிடம் சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்தாள். “ம்ம்... இங்க ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டுட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பறான்... உன் அப்பாவை நான்...

Nenjam Niraiyuthae 5 2

0
                         நெஞ்சம் நிறையுதே 5 -2 “தேனு...பார்தியா இப்போ நீ தான் நான் மாப்பிள்ளை கேட்டா கூட விளையாட்டானு கேக்குற...” குரலை சீரியஸ் மோடிர்க்கு கொண்டுவந்திருந்தாள்  ஸ்ரீ. தேனுவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. உண்மையாகவே ஸ்ரீக்கு...

Thaavani Kudai Pidippaayaa 6

0
குடை 6: அஸ்வினியும், விகாசும் பேசிக்கொண்டே வர, மித்ரன் தனிமையாய் உணர்ந்தான். அவன் தேடி வந்த தனிமைதான். ஆனால் இப்போது வேப்பங்காயாய் கசந்தது. அவ்வளவு திடமானவன், பாட்டியின் மீது வைத்த பாசத்தின் பயனாக பைத்தியமாக திரிகின்றான்....

Paingili Paarvaiyil 6 2

0
“ஒரு வாரமச்சு, துணி துவைக்கும் போது தண்ணிக்குள்ள விழுந்துடிச்சு” மெல்லிய குரலில் உரைக்க, செந்தில் முறைத்தான்.  “சரி விடு, நான் வாங்கித் தரேன்” என்க, அவள் கதிரைப் பார்க்க, “விடுங்க மாப்பிள்ளை, என் தங்கச்சிக்கு...

Paingili Paarvaiyil 6 1

0
அத்தியாயம் 06 காலைப்பொழுதின் பரபரப்புகள் எல்லாம் அடங்கிய நேரம், அரிசி ஆலையை ஒரு முறை சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த கதிர் பின் தன்னறைக்குச் சென்றிருந்தான். அலுவலக வேலையில் கவனமாய் இருக்க, கதவு தட்டும்...

Mun Anthi Chaaral Nee 1 2

0
“என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே... காலேஜுக்குப் போகலையா...” என்று விசாரித்தவனை நோக்கி, “அய்யோ... அண்ணா... எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு... நீ என்ன தான் கவனிக்கறியோ...” என்று அலுத்துக் கொண்டாள். “ஓ... ஸ்டடி...

Mun Anthi Chaaral Nee 1 1

0
அத்தியாயம் – 1 ஏவிஎம் ஸ்டுடியோ... பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது. கண்ணைப் பறிக்கும் விளக்கு...

Nenjamellaam Kaathal 1 1

0
அத்தியாயம் – 1 “ஆத்தா... மகமாயி..... எல்லாரும் நல்லாருக்கோணும் தாயி.....” பூஜையறையில் விளக்கேத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ராசாத்தி. “ஏலே.... ராசாத்தி..... கோவிலுக்கு போகோணும்னு சொல்லிப்புட்டு இன்னும் இங்கயே நிக்குதிய...... எங்க அந்தப் புள்ள கயல காணோம்......”...
error: Content is protected !!