Mallika S
Siththagaththi Pookkalae 15 1
அத்தியாயம் 15
ஒற்றைப் பார்வையிலே
அடிமை சாசனம் எழுத வைக்க
உன்னால் மட்டுமே முடியும்!!!
நிர்மல் மெஸ்ஸேஜ் வந்ததும் முதலில் சிவானிக்கு ஆச்சர்யம் தான். எப்படி ஒத்துக் கொண்டான் என்று எண்ணி அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் வீட்டில் இருந்ததால்...
Thatchanin Thirumagal 21 3
“நீ நினைச்ச உடனே இறங்கி எங்களை மாதிரி வேலை பார்க்க முடியாதுடி. முதல்ல வரப்புல தடுக்காம நடக்கப் பழகு, அப்புறம் உள்ள இறங்கலாம். இப்போவே எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம இறங்குனா சேற்றுப்புண் வரும்....
Thatchanin Thirumagal 21 1
*21*
“ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான்.
“கெத்தா இருக்குள்ள? நான்கூட...
Thatchanin Thirumagal 21 2
குந்தவை வேலைக்குப் போகிறாள் என்று தெரிந்ததும் தச்சன் தன்னுடைய பழைய போன் ஒன்றை சரிசெய்து கொடுத்திருந்தான். முதலில் தன்னுடையதை தான் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான். ஆனால் அவனின் தன்மானச் சிங்கம் அவன் சம்பாதித்து வாங்கித்தரும்...
Sirpamum Aval Sirpiyum Aval 4
போட்டி நாள். . .
ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், "தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?" என்று கேட்டான்.
"கலீம் நல்லா படிச்சியா?" என்று ஜாஃபர்...
En Vaazhvae Nee Yavvanaa 24
அத்தியாயம்-24
"யவ்வனாவிற்கு வரன் பார்க்குறீங்களா.."
என்று திடீரென்று அவர் கேட்கவும் யவ்வனாவிற்கு பக்கென்று ஆக,
"ஆஹா...அவர் சொன்ன மாதிரியே கேட்டாங்களே.."
என்று தவித்தவள் ஓரவிழியில் தமிழை தேட அப்பொழுது தான் அவன் பிரகாஷோடு ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
'ம்க்கும்..இப்போதிக்கு இவர்...
Devasena 5
அத்தியாயம் – 5
நடந்து சென்று அந்த கார்க்காரன் அந்த பெட்டியின் அருகே போய் நின்ற நேரம், அந்த இடத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அவன் குனிந்து அந்த பெட்டியை திறக்க உள்ளே, வெள்ளை துணியால் உடல்...
Devasena 4
அத்தியாயம் – 4
“வாட்?” என்று தேவசேனா கத்தியதும் “என்ன ஆச்சோ?” என்பது போல் வசந்தாவும் மதிவதனாவும் பார்க்க, ராஜ நாதனின் முகம் மட்டுமே சாதாரணமாக இருந்தது. அவர் கலக்டர்ராக இருந்த காலத்தில் இருந்து...
Unnil Ennai Thedavaa 9
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 9
“யாரு கைய யார் பிடிக்குறது. அருள் மொழி வர்மன் பொண்டாட்டிடா!!” என்று அவனை பார்க்க, அந்த பார்வையிலேயே குருவின் கைகள் தன்னால் விட்டது காயத்ரியின் கைகளை.
வீட்டிற்கு வந்தவர்களை மரியாதைக்காக தான்...
Madavaral In Thunai 2
2
உதிரனின் நண்பனொருவன் திருவில்லிபுத்தூரில் இருக்கிறான். அவனிடம் முன்பே சொல்லி வைத்திருந்தான் வேலைக்கு.
அவனை பார்க்க தான் வந்திருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்குள் ஒரு எண்ணம் கோவிலுக்கு சென்றுவிட்டு பின் நண்பனை பார்க்கலாமே என்று.
கடவுளிடம் குறையை...
Thavani Kudai Pidippaayaa 7
குடை 7:
தொழில் உலகில் ஜேஎம் கம்பெனியின் ஷேர்ஸ் பற்றிய பேச்சு தான் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.அது நாளிதழ், நேரடி செய்தி, இணையம் என அனைத்திலும் சில நிமிடங்களில் பரவியிருந்தது.
“இந்த இக்கட்டான சூழ்நிலையில்...
En Vaazhvae Nee Yavvanaa 23
அத்தியாயம்-23
நாட்கள் அமைதியாய் நகர யவ்வனாவின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.
சில நாட்களுக்கு மேல் அவளுக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் மீண்டும் வேலைக்கு முயற்சிப்பதாக கூறவும் அவள் தந்தை ஒரேயடியாக மறுத்துவிட்டார்.ஏற்கெனவே அதனால்...
Nayanthol Kannae 9 2
கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர்.
கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்”
“தெரியுங்க என் பொண்டாட்டிக்கு...
Nayanthol Kannae 9 1
9
நயனாவிற்கு அன்று செங்கதிர் தனக்காக பேசியது குறித்து அப்படியொரு சந்தோசம் பொங்கியது. அவளுடன் வேலை பார்க்கும் எழில் சில நாட்களாய் அவளிடம் இப்படித்தான் தொந்திரவு செய்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இப்படி வந்து கையை பிடிக்க...
Abirami Yaetriya Theepam 5
அபிராமி ஏற்றிய தீபம் - 5
அத்தியாயம் 5
“அப்புறம் என்ன?”
என்று ரகு கேட்டுக் கீர்த்தனாவையே பார்த்தான்.
அது சமயம் கூட்டம் சற்று ஒதுங்க, கீர்த்தனா அதைக் கவனித்து அவசரமாய் மரத்தடிக் கல்லை நோக்கியபடிக் கன்னத்தில் போட்டுக்...
Mun Anthi Charal Nee 3 2
“சொல்லுங்க அண்ணி... என்ன விஷயம்.....” என்றார் தன் தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை மூக்கில் மேலேற்றி விட்டுக் கொண்டே.
“என்ன ராஜிம்மா... உன்னையும் என் மருமகளையும் பார்க்க வரதுக்கு எங்களுக்கு ஏதாவது விஷயம் வேணுமா...
Mun Anthi Charal Nee 3 1
அத்தியாயம் – 3
வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி...
Nenjamellaam Kaathal 3 1
அத்தியாயம் – 3
ஒரு ஆளுயரத்தில் நிமிர்ந்து கிழக்கில் சூரியனின் முகம் நோக்கி தலை திரிந்து நின்ற சூரியகாந்தி மொட்டுகளை ரசித்துக் கொண்டே செடிகளுக்கு நடுவில் இருந்த வழியில் நடந்தாள் கயல்விழி. அவளது உயரத்துக்கு...
Nenjamellaam Kaathal 3 2
“இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே....... அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல..... எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா...... நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ..... நல்ல...
Nishaptha Baashaigal 20
அத்தியாயம் – 20
“ஹூம், நான் பெங்களூரு வந்து ரெண்டு நாளாச்சு... என்னோடவே ஊருக்கு கிளம்பின நந்தினி திரும்பி வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காளோ...” யோசித்துக் கொண்டே காபியைக் கலந்து ஒரு கப்பில்...