Mallika S
Unnil Ennai Theda Vaa 8 2
அருள் இங்கு வந்தால் அவனின் குரல் தவிர்த்து வீட்டில் வேறு எந்த சத்தமும் இருக்காது. குமரன் இருந்தால் மட்டுமே செல்வியிடம் மெதுவாக பேசுவான். இன்று மற்றவர்கள் பேச அவன் அமைதியாக தான் இருந்தான்.
குமரன்...
Nenjam Niraiyuthae 5
நெஞ்சம் நிறையுதே 5
“ஹலோ வாசு மாமா. நான் ஸ்ரீ பேசுறேன். கொச்சின்ல இருந்து பேசுறேன்.”
“சொல்லு மா. நான் தான் தூங்கபோறேன்னு சொல்றேன்ல. நாளைக்கு பேசலாம். பை, குட் நைட்”
“ஹலோ...ஹலோ..”
ஹிம்ஹ்ம் அந்த பக்கம் பதில்...
Nishaptha Paashaigal 18 1
அத்தியாயம் – 18
“அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா...” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.
இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக்...
Nishaptha Paashaigal 18 2
“அம்மா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா... என் வாழ்க்கைல நடக்கற எதுவும் என் சுய விருப்பத்தோட நானே எடுக்கிற முடிவா இருக்கணும்னு நினைக்கறவன்... என் நம்பிக்கை இது வரைக்கும் எந்த விஷயத்திலும் பொய்த்துப்...
Siththagaththi Pookkalae 13 2
“ஆஷா பத்தி தான் உனக்கு தெரியுமே? அவளை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நான் சரின்னு கேட்டுக்குவேன். ஆனா என்னால ஆஷாவை அவாய்ட் பண்ண முடியலை. கடைசியா என்ன...
Siththagaththi Pookkalae 13 1
அத்தியாயம் 13
காதல் என்பது பல
பரிமானங்கள் கொண்டது தான்,
ஆனால் என்னைப் பொறுத்த
வரை காதலின் வடிவம் நீ!!!
விடிவதற்கு முன்பே வாடகைக்கு இருக்கும் வீட்டை அடைந்த மனோஜ் குடும்பத்தினர் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சிறிது நேரம்...
Methuvaa Methuvaa Oru kaathal Paattu 10
பாடல் - 10
அடுத்த ஐந்து நாட்கள் காற்றாய் பறந்த விட இனியா தன் புகுந்த வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது.
அன்று காலை முதலே இனியா வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருந்தாள். அவள்...
Vizhi Veppach Salanam 27 2
மற்றவர்களின் கவனமும் நொடியில் அந்தப் பூவின் மேல் திரும்பியது. அமுதனும் புகைப்படத்தில் மட்டுமே கண்டிருந்த அந்தப் பூவை கவனமெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இசை முதலில் அந்தப் பூவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சில நொடிகளில்,...
Vizhi Veppach Salanam 27 1
சலனம் – 27
ரியாசின் திருமணம் கலகலப்பாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. இஸ்லாம் வழித் திருமண வைபவத்தில் கவியின் சொந்தங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றே ரியாஸ் எண்ணியிருந்தான்.
ஆனால் அவர்கள் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து, நடைபெற்ற...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 9
பாடல் - 9
படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழி முழுக்க அக்கா தங்கை இருவரும் அன்று பார்த்த படத்தின் நாயகனை பற்றியே பேசிக்கொண்டு வர அவர்கள் பேசியதை கேட்ட விஷ்வாவுக்கோ இங்கு வயிற்...
Nayanthol Kannae 8
8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம்...
Nishaptha Paasahaigal 17 1
அத்தியாயம் – 17
தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று...
Nishaptha Paasahaigal 17 2
“இல்லமா, எனக்கு அதுல விருப்பமில்ல... MBA முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனில பெரிய போஸ்ட்ல வேலைக்கு சேரணும்னு தான் என்னோட லட்சியமே... தயவுசெய்து என்னை என் வழில போக விடுங்க...” பிடிவாதமாய் சொன்ன...
Thatchanin Thirumagal 20 3
20.3
“இன்னும் வேற ஏதாவது பாக்கி இருந்தா சொல்லிடு. மொத்தமா செஞ்சிடுறேன். இப்படி கொஞ்ச கொஞ்சமா லிஸ்ட் போட்டா மலைப்பா இருக்குள்ள…”
“இப்போ நீ என்மேல இருக்குறது தான் மலை மாதிரி இருக்கு. நகருடா…”
“முடியாது...
Thatchanin Thirumagal 20 2
*20.2 & 20.3*
“முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய்...
Nerunga Nerunga 19
அத்தியாயம்… 19
அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அன்னையும் மகனும் பொறுமையாக எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்கள். அவர்கள் வெளியேறி உடன்..
பவானியம்மா அகில ரூபனை பார்த்து… “நடந்ததில் உன் பங்கும் இருக்கா..?” என்று தன்...
En Vaazhvae Nee Yavvanaa 22
அத்தியாயம்-22
அம்மணி ஆட்டை திருடிய கள்வனாய் திருதிருவென முழித்தாலும்,
“உண்மையாவே எனக்கெல்லாம் மறந்திடுச்சு..”
என்று சின்ன குரலில் சொல்ல,
"இன்னொரு வாட்டி பொய் சொன்னே,..பல்லை கழட்டி கைல கொடுத்திடுவேன்.."
என்று அவன் கையோங்கவும்,
"அய்யோ நிஜமா தான்.."
என்று அவசரமாய் தடுத்து நேற்றில்...
Siththagathi Pookkalae 12 2
அதில் திவ்யாவுக்கு அதிக வருத்தம். தன்னுடைய பொருள் எல்லாம் புதிதாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டவள் அதை புழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதை அறிந்து வருந்தினாள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த நித்யாவை...
Siththagathi Pookkalae 12 1
அத்தியாயம் 12
காதலை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது,
நீ அனுபவித்தால் மட்டுமே
அதை உணர முடியும்!!!
சிவானிக்கு இன்று நடந்ததைப் பார்த்து திகைப்பு தான். முதலில் ஆஷா வீட்டுக்கு வந்ததும் குழம்பியவள் தன்னுடைய அண்ணன் வந்து பேசியதும் தான் அவளுக்கு...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 8
பாடல் - 8
வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர்கள் கார் இனியாவின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய மொபைல் ஷோரூம் முன் நின்றது.
கார் நின்றதும் ஜன்னல் வழியே எட்டி பார்த்த...