Mallika S
Mun Anthi Chaaral Nee 5 1
அத்தியாயம் – 5
கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வசீகரன். அவனுடன் வேலை செய்யும் சக காவலர் சேகரின் திருமணம் இன்று. காலையில் நேரமே கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் முன்தினம்...
Mun Anthi Chaaral Nee 5 2
“அம்மா.... நான் வேலையே செய்யறதில்லைன்னு புலம்புவீங்க... இப்போ செய்யலாம்னு வந்தா கிண்டலடிக்குறீங்களா....” என்று அன்னையை முறைத்தாள் வளர்மதி.
“ம்ம்... நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சொல்லுறது உண்மைதான் போலிருக்கு.... உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன் பாருங்க.......
Nenjamellaam Kaathal 5 2
“ம்ம்.... சின்னப் புள்ளையா இருக்கையில பாத்தது.... இப்பவும் கவுனு போட்டு மூக்கொழுக நிக்குற கயலு தான் என்ற கண்ணுல நிக்குது.... என்ன தாயி.... நல்லாருக்கியா....” என்றார் கயல்விழியிடம்.
“ம்ம்... நல்லாருக்கேன்.... மாமா.... நீங்க நல்லாருக்கியளா.....”...
Nenjamellaam Kaathal 5 1
அத்தியாயம் – 5
“அய்யய்யோ.... சம்மந்தி வூட்டுல அப்படியா சொல்லிட்டாக.... இப்போ என்னங்க பண்ணுவோம்......” கையைப் பிசைந்தார் ராசாத்தி.
“எனக்கும் ஒண்ணும் புரியல .... கல்யாணத்துக்கு முதநாளு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னா நம்ம பொண்ணை...
P20 Naan Enathu Manathu
வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும் சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்த வுடனே தனதாக்கி கொண்டாள்.
ரூமிற்கு சென்று படு என்றதற்கு இல்லை ஹால்ல...
Nerunga Nerunga 20 1
அத்தியாயம்…20
அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு நவீன் இரு ஜோடிகளையும் பார்த்து… “ஒரு சின்ன பைய்யன் கல்யாணம் ஆகாதவன் எதிரில் இப்படி ரொமன்ஸ் பண்ணிட்டு இருக்கிங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா…?
ஒழுங்கா எனக்கு ஒரு...
Nerunga Nerunga 20 2
மூன்று மாதம் பின்…
மேடையில் நவீன் அமர்ந்து இருக்க ..ஐய்யர் சொன்ன…
”பெண்ணை அழைத்து வாங்க….” என்ற அழைப்பில் நவீன் ஐய்யர் சொன்ன மந்திரத்தை விட்டு விட்டு மூன்று மாதமாய் பகலும் இரவுமாய் படித்துக் கொண்டு...
En Vaazhvae Nee Yavvanaa 26
அத்தியாயம்-26
திருமண மண்டபம் சொந்தங்களாலும் சுற்றத்தாராலும் நிரம்பி வழிய எஙகும் மேளதாளம்,நாதஸ்வரம் என்று மங்களகரமான இசை ஒலிக்க தமிழழகன்-யவ்வனா திருமணத்திற்கு நம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர்.அதனை ஏற்று நாமும் உள்ளே சென்றால் அடடடடே!!!நம் கண்களை...
Paingili Paarvaiyilae 7
அத்தியாயம் 07
இளம் பிஞ்சு கைகளை நொறுக்கிவிடுவது போல் அழுத்தப்பிடித்திருந்த மனோ, “சந்திரா என்னோட வா. நான் நீச்சல் சொல்லித் தாரேன், அவன் வேண்டாம்” என அழைக்க, அவளோ “ம்கூம்.. நீ அடிப்பே, நீ...
Thavani Kudai Pidippaayaa 8
குடை 8:
“இதுக்கு முன்னாடி என்னை எங்கையாவது பார்த்திருக்கியா..?” என்றான் அஸ்வினியைப் பார்த்து.
“என்ன சார் விளையாடுறிங்களா..? இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது நீங்க யாருன்னு..! அது கூட...
Nayanthol Kannae 10
10
கோபமாய் வெளியில் சென்ற ஆதித்யன் சில மணி நேரத்திலேயே திரும்பி வீட்டிற்கு வந்திருந்தவன் விலோசனாவை தான் தேடினான்.
“அம்மா”
“சொல்லு ஆதி”
“அவ எங்கேம்மா??”
“உன் பொண்டாட்டியவா கேக்குறே??”
“வேற யாரை கேட்பேனாம்”
“முன்னெல்லாம் அம்மாவை தேடுவ, அப்பாவை தேடுவ”
“அம்மா...”
“சரி சரி...
Nenjam Niraiyuthae 6
நெஞ்சம் நிறையுதே 6
காலை சூரியன் பளிச்சென பிரகாசிக்க, கோடி கிரணங்களால் பூவுலகை ஆசீர்வதிக்க மிக அழகாக விடிந்தது வெள்ளி கிளமை.
வாசு காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டான். அவன் தோப்பில் தான் உறங்கி...
En Vaazhvae Nee Yavvanaa 25
அத்தியாயம்-25
தமிழ் யவ்வனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரம் ஓடியிருக்க அன்று தமிழ் யவ்வனாவை தன்னோடு வெளியே அழைத்து வந்திருந்தான்.
ஆனால் அன்றைய நாள் போல் இன்று யவ்வனா அப்பயணத்தை இரசிக்கவில்லை.கடுகடுவென்ற முகத்தோடு வாய்க்குள் ஏதோ முனங்கி...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 12
பாடல் - 12
இதோ இருவரும் கோவையில் புது வீட்டில் குடியேறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. விஷ்வா தன் ஆபீஸ் அருகிலேயே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 2bhk ஃபிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான்.
குடியேறிய அன்று...
Mun Anthi Charal Nee 4 2
“மதி... அண்ணன் வந்திடுவான்... நீ போயி படும்மா... காலைல நேரத்துல எழுந்திருக்கணும்... நாளைக்கு கடைசி பரீட்சை தானே... முடிஞ்சு வந்து உன் அண்ணனோட அரட்டை அடிக்கலாம்... இப்படி உக்கார்ந்துட்டு இருந்தா காலைல படிக்க...
Mun Anthi Charal Nee 4 1
அத்தியாயம் – 4
வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஏகாம்பரத்தின் மேசையில் ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் நிமிர்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று தான் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். ஹாஸினி...
Nenjamellaam Kaathal 4 2
மாணிக்கத்திடம் வந்த ஊர்ப்பெரியவர் ஒருவர், “ஏன் தம்பி.... எல்லாரும் இப்படி இடிஞ்சு போயி உக்கார்ந்திருந்தா கண்ணாலம் எப்படி நடக்கும்.... ஏதாவது சட்டுபுட்டுன்னு யோசிச்சு ஒரு முடிவு பண்ணி அடுத்து என்ன பண்ணறதுன்னு பாக்க...
Nenjamellaam Kaathal 4 1
அத்தியாயம் – 4
வீட்டுக்கு முன்னால் ஆட்கள் பந்தல் போட்டுக் கொண்டிருக்க வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்தார். “அண்ணே..... வாங்கண்ணே.... வாங்க....... மதனி......”...
Siththagaththi Pookkalae 15 2
“வேண்டாம்னா வேண்டாம் சிவானி. தப்பா எடுத்துக்காத. நாம இன்னும் நேர்ல பாத்துக்கலை. இப்ப கிளம்பி போய்ட்டேன்னா திருப்பி எப்ப வருவேன்னு தெரியலை. உன் கூட உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்னு தோணுச்சு. உனக்கு...