Mallika S
Nayanthol Kannae 15 1
15
ஆதி மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்பு போல வீட்டில் அதிகம் பேசுவதில்லை. என்னவோ ஒரு வெறுமை அவனுக்குள்.
ஒரு வாரம் ஆகிப்போயிற்று விலோசனா அவள் வீட்டிற்கு சென்று. அவன் தான் விட்டு வந்திருந்தான்...
Sirpamum Aval Sirpiyum Aval 10
கல்லூரியின் முதல் ஆண்டு. . . .
கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள்...
Thavani Kudai Pidippaayaa 14
குடை 14:
சுபஷ்வினியின் வார்த்தைகள் மழைச்சாரலாய் மித்ரனின் மனதை நனைத்திருந்தது.இப்படி ஆகும் என்று தெரிந்தே தான், அவன் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தான்.
“நீங்க இதுக்கு முன்னாடி ஊட்டி வந்திருக்கிங்களா மித்ரன் சார்..?” என்றான் விகாஸ்.
அவனின்...
Nishaptha Paashaigal 27 1
அத்தியாயம் – 27
காலையில் உற்சாகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவை சாப்பிட அமரவும் அன்னை ஏதோ யோசனையாய் இருப்பதைக் கண்டு விசாரித்தாள்.
“அம்மா, காலைலயே ரொம்ப யோசனைல இருக்கற போல இருக்கு... நைட்டு படிச்ச கதை...
Nishaptha Paashaigal 27 2
குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி... உடம்புக்கு எதுவும் சரியில்லையா... சோர்வா இருக்க...” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி...
Siththagathi Pookkalae 20 2
ஒரு நிறைவான நன்னாளில் மனோஜ் ஆஷா திருமணம் நடந்தது. ஆஷா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை தன்னுடைய மனைவியாக்கி கொண்டான் மனோஜ். அந்த நிமிடத்தில் பூரித்துப் போனாள் ஆஷா.
பெரிய திருமண மண்டபத்தில்...
Siththagathi Pookkalae 20 1
அத்தியாயம் 20
நம் காதலை காவியமாக்க
துடிக்கிறேன், நம்
நினைவுகளைக் கோர்த்து!!!
“நானும் ஆஷாவும் நினைச்சோம். அந்த சின்ன வயசுலே அடி ஆளை வச்சு அவனுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணுணவங்க தானே நீங்க? பாத்தியா ஆஷா, நாம நினைச்ச மாதிரியே...
Mun Anthi Charal Nee 18 2
“ம்ம்... சரி... அந்த ஆளு என்ன பேசிட்டு இருந்தான்...” என்று நேரடியாய் அவள் காரியத்துக்குத் தாவினாள்.
“அவன் மறைவா நின்னு பேசினாலும் இவருக்கு புரியுற போல தான் இருந்திருக்கு.... குண்டடம்னு தாராபுரம் பக்கத்துல இருக்குற...
Mun Anthi Charal Nee 18 1
அத்தியாயம் – 18
இன்னும் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் இருந்த இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இருட்டைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த போலீஸ் ஜீப் பார்கிங்கில் இயக்கத்தை நிறுத்தி,...
Nenjamellaam Kaathal 18 2
அதிர்ந்து போனவன், “இ... இங்க பாரு..... எதுவா இருந்தாலும் எ...ன்கிட்டப் பேசு.... வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்டு பொம்பளைங்களை பயமுறுத்தறே.......” தந்தியடித்த அவனது குரலே அவனது பதட்டத்தை எதிர்முனைக்குத் தெரிவித்தது.
“ம்..... உன்கிட்ட கூட பேச...
Nenjamellaam Kaathal 18 1
அத்தியாயம் – 18
டாக்டர் முத்துப் பாண்டியை பரிசோதித்துக் கொண்டிருக்க லச்சுமி கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். கயல்விழி தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். மதியழகனோ ஏதோ தீவிர...
Unnil Ennai Theda Vaa 14 2
“அவளோட மொத்த பாதிப்புக்கும் காரணம் மாமாவேட பேராசைதான்… அத நீ தெரிஞ்சுகிட்டா மட்டும் தான் அவளை நீ முழுசா ஏத்துக்க முடியும். இப்ப சொல்லு அவளுக்கு அம்மாவா இருப்பியா??” என்றான் அருள்.
“மாமா” என...
Unnil Ennai Theda Vaa 14 1
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 14
அய்யாவுவின் மடியில் ராகுல் அமர்ந்து இருக்க “யோவ் பாத்து மெதுவ எடு. பையன் தலையில சின்ன கீறல் விழுந்தா கூட உன் கை உடம்புள்ள இருக்காது… நல்லா வழ வழன்னு...
Madavaral In Thunai 7
7
“அண்ணி இதை வாங்கிக்கோங்க” என்றாள் உதிரனின் சித்தப்பா மகள் வினயா.
“இந்த புடவையை தான் நீங்க மண்டபத்துக்கு கட்டிட்டு வரணும்ன்னு பெரியம்மா சொல்லிவிட்டாங்க. இது நம்ம குடும்ப வழக்கமாம்” என்றாள் அவள்.
சினமிகா தன் தந்தையை...
Nenjam Niraiyuthae 10
என்னமாக இருக்கிறான், Wowww…my prince charming வாசு. வஞ்சனையே இல்லாமல் அவனை என்னமாக நோக்கினால் ஸ்ரீ. ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் கண் அறியும் மொழி மட்டுமே.
வாசு பைக்கை கடையின் முன்...
Paingili Paarvaiyil 9 2
“அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா.
வாசலில் வருவோரை...
Paingili Paarvaiyil 9 1
அத்தியாயம் 09
பொன் அந்தி மாலைப் பொழுது, இரு வீட்டு உறவுகளாலும் சுற்று வட்ட சொந்தங்களாலும் நிறைந்திருந்தது அந்த திருமண மண்டபம். வண்ண விளக்குகளும் வரவேற்பும் ஆடம்பரமாகக் காட்சியளிக்க, எங்கும் செழுமையே! சற்று முன்...
Mun Anthi Charal Nee 17 2
“ஆமாம் மச்சான்... இந்த நாள் நம்ம எல்லாருக்கும் மறக்க முடியாத நாளா மாறிடுச்சு... இதை கொண்டாடியே ஆகணும்...” என்றான் நகுலன்.
“ம்ம்... கொண்டாடறது எல்லாம் இருக்கட்டும்... அண்ணாக்கு நீங்க என்ன கிப்ட் குடுக்கப் போறீங்க......
Mun Anthi Charal Nee 17 1
அத்தியாயம் – 17
“என்ன பசங்களா... எல்லாம் அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்கீங்க... இத்தனை நாளா இல்லாத சொந்தம் திடீர்னு எப்படி வந்துச்சுன்னு புரியாம யோசிக்கறீங்களா...” என்றார் மரகதம் பாட்டி.
“ம்ம்... ஆமாம் பாட்டி... எங்க அம்மா...
Nenjamellaam Kaathal 17 2
மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி..... உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா....” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத்...