Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Kalainthu Pogum Megame 1 1

0
அத்தியாயம் 1 நான் உன்னிடம் சொல்லாத வார்த்தைகள் அனைத்தும் கலைந்து போன மேகங்களாகும்!!! திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் அமைந்திருந்த பூஞ்சோலை என்ற கிராமம். பெயருக்கு ஏற்றார் போல பூத்துக் குலுங்கும் சோலை தான் அந்த கிராமம். பல வகையான...

Nayanthol Kannae 16 2

0
“அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல” “அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை. “நயன் ஏன்...

Nayanthol Kannae 16 1

0
16 “என்னம்மா நயனா வேற வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணலையா??” “இல்லைப்பா எனக்கு பிடிக்கலைப்பா” “அப்புறம் நீ பண்ண நினைக்கிறம்மா. இப்படி வீட்டிலவே இருந்தா உனக்கு போர் அடிக்காதா??” “இப்படியே இருக்கப் போறேன்னு யார் சொன்னது??” “அப்போ என்னம்மா செய்யப்...

Unnil Ennai Theda Vaa 15 2

0
“வசு இது கோபடுற நேரம் இல்லை. இந்நேரம் அய்யாவுக்கு விசயம் தெரிஞ்சு இருக்கும். அவன் இங்க வந்தா என்ன வேணுனாலும் நடக்கலாம். அக்கா எதுக்காக சண்முகத்துகிட்ட அத்தனையும் மறைச்சாங்களோ அதை எல்லாம் நாம...

Unnil Ennai Theda Vaa 15 1

0
                    ஓம் நமச்சிவாய அத்தியாயம் 15 மறு நாள் விடிந்ததும் வீரைய்யனை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி விட்டு, கட்டம் கட்ட எந்த இடம் தேவை என்பதை எல்லாம் பார்த்து முடிவு செய்தவர்கள் அவர்களின் ஆசைக்காக இன்னும் இரண்டு நாட்கள்...

Sirpamum Aval Sirpiyum Aval 11

0
சோதனைக் கூடத்தில் சுதர்சன் சார். . .  கை உறைகளைப் போட்டுக் கொண்டதும் சுதர்சன் சார் சொன்னார், "நான் இப்ப உங்களுக்கு இந்த காடிவரில் (cadaver – body of a dead person)...

Thavani Kudai Pidippaayaa 15 2

0
அவனின் சொல்லில் பெற்ற தாயின் மனம் கலங்க, அதை வெளிப்படுத்தத் தெரியாது தவித்தார் ரேகா. அதற்கு காரணம் உண்டு. அவர் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினால் மித்ரனுக்கு கோபம் வரும். அதனால் அமைதியாக இருந்தார். “பிள்ளைன்னு...

Thavani Kudai Pidippaayaa 15 1

0
குடை 15: இயற்கை அன்னை, செழிப்பையும்,அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தாள் அந்த இடத்திற்கு. மலைகளின் ராணியாய் திகழ்கின்ற ஊட்டியில், அந்த இடத்திற்கு ராணியாய் இருந்தது அந்த அழகிய வீடு. செல்வமும், செல்வாக்கியமும் கொட்டிய வீடு அல்ல....

Nerunga Nerunga 23

0
அத்தியாயம்….23 பவானியம்மாவின் தந்தை காலத்து முதலே  இருந்த அந்த  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு சிலர், அகில ரூபனிடம்… “அம்மா எதுக்கு தம்பி இப்படி அனைத்தையும் விட்டு ஒதுங்கி போயிட்டாங்க…?” என்று கேட்டனர்கள்.. அவர்கள் கேள்வியில், அவர்கள்...

Madavaral In Thunai 8

0
8 சினமிகாவை அவள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். காரில் வரும் போது முழுதும் அவன் நினைவே. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் அவனை நேரில் பார்க்க நேர்ந்தது. காரணம் வேறொன்றுமில்லை அது வேலன்...

Nenjamellaam Kaathal 20 1

0
அத்தியாயம் – 20 அடுத்த நாள் காலையில் குளியலை முடித்து காலை உணவுக்காய் ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தனர் மதியழகனும் கயல்விழியும். மனசுக்குள் ஏதோ சஞ்சலத்துடன் ஊருக்கு கிளம்பப் பிடிவாதம் பிடித்தவளை மதியழகன் எப்படியோ சமாதானப்...

Nenjamellaam Kaathal 20 2

0
“அத்தான்.... எங்களப் பாத்து உங்க நொள்ளக் கண்ண வைக்காதிய........ அத்த.... வந்ததும் நமக்கு சுத்திப் போடோணும்.... சொல்லிட்டேன்....” புன்னகையுடன் கூறிய  மருமகளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்ட லச்சுமி, “போயி உங்கப்பாவக் கூப்பிடு...

Mun Anthi Chaaral Nee 20 2

0
அதுவரை கொஞ்சிக் கொண்டிருந்தவன், சட்டென்று அப்படிக் கூறியதும் அவள் முகம் வாடியது. கலங்கிய கண்களுடன் எழுந்து அமர்ந்தவளைக் கண்டு பதறிப் போனான் நகுலன். “என்னாச்சும்மா.... ஏன் கண் கலங்கறே....” ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “என்...

Mun Anthi Chaaral Nee 20 1

0
அத்தியாயம் – 20 அந்தக் கல்யாண மண்டபமே திருவிழாக் கோலம் பூண்டிருக்க ராஜேஸ்வரி, சபர்மதி, கற்பகம் மூவரும் அவர்களின் சொந்தங்களை வரவேற்பதிலும் கல்யாண வேலைகளை கவனிப்பதிலும் பிசியாக இருந்தனர். ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க...

Nerunga Nerunga 22

0
அத்தியாயம்… 22  “எதுக்கு தீபா பத்தி கேட்கிறிங்க…?”  ஸ்ரீமதிக்கு நவீன் திபீகாவை பற்றி விசாரிப்பதில் ஏதோ புரிவது போல்  தான் இருந்தது.  இருந்தும் என்ன என்று தெளிவு படுத்திக் கொள்ளாது நாமே ஏதாவது நினைத்துக் கொள்ள...

Mun Anthi Charal Nee 19 2

0
“ஏன்மா..... எங்களை உடனே அழைத்து சொல்லலை.... ஆப்பரேஷன் முடிஞ்சு வார்டுக்கு மாத்தின பின்னால கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லறே....” என்று மகளைக் கடிந்து கொண்டார் ராஜேஸ்வரி. “அவருக்கு குண்டடிபட்ட அந்த நேரத்தில் என்ன பண்ணறதுன்னு எனக்கு...

Mun Anthi Charal Nee 19 1

0
அத்தியாயம் – 19 நாட்கள் அதன் பாட்டில் செல்ல, சுபாஷிணியின் கல்யாணம் முடிந்திருந்தது. அடுத்து நகுலன் வளர்மதியின் கல்யாணத்திற்காய் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கல்யாணத்திற்கு பத்து நாட்களே இருக்க வீட்டினர் கல்யாண வேலைகளில் பிசியாக...

Nenjamellaam Kaathal 19 1

0
அத்தியாயம் – 19 ஒரு மாதத்திற்குப் பிறகு. கோலா குளிர்பான ஆலைக்குத் தடை: தொடர்ந்து விரட்டப்படும் கோலா ஆலை! திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் கோலா நிறுவனத் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து...

Nenjamellaam Kaathal 19 2

0
“எப்படி இருக்கு மீனுக்குட்டி....... “ஒரு படத்துல மக்கள் திலகமும் சரோஜா தேவி அம்மாவும் உக்கார்ந்துகிட்டு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாடிகிட்டு போவாகளே..... அதுபோல நாமும் போற போலத் தோணுது......” என்றவள் கலகலவென்று சிரித்தாள். “அடிக்...

Nayanthol Kannae 15 2

0
“அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ...
error: Content is protected !!