Mallika S
Nenjamellaam Kaathal 17 1
அத்தியாயம் – 17
வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால்...
Thatchanin Thirumagal 23 3
“சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான்.
“வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய...
Thatchanin Thirumagal 23 2
குந்தவை அவன்புறம் திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு இதழ்களை இறுக பூட்டிக்கொள்ள, ‘பெரிய்ய இவ… சிலுப்புறா… போடி.’ என்று முனுகிய தச்சன் குணாவை கேள்வியாய் பார்த்தான்.
“கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி மூட்டையை தனியா எடுத்து வைக்க...
Thatchanin Thirumagal 23 1
*23*
மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை.
“ரொம்ப அடக்கமானவன் மாதிரி நடிக்காதடா…” என்றுமில்லாத தச்சனின் அமைதி குந்தவையை சோர்வடைய வைக்க, அவனை...
Sirpamum Aval Sirpiyum Aval 9
மறுநாள் விடிந்ததும் கவி தன் வேலைகளை துரிதமாகச் செய்தாள். இரவு முழுவதும் கவி மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆச்சி தன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்து, அவர் ஓய்வாக...
Nerunga Nerunga 21
அத்தியாயம்…21
இந்த கதை முடித்து விட்டது என்று நினைத்தேன்..ஆனால் முடியவில்லை. இன்னும் ஏதோ இருக்கிறது என்ற வாசகர்களின் கருத்தை ஏற்று, இதோ...நெருங்க நெருங்க இன்று உங்களுடன்.
அதற்க்கு முன் போன அத்தியாயத்தில், அதாவது இருபதாவது அத்தியாயத்தில்,...
Nayanthol Kannae 14
14
“வீட்டுக்கு ஏன் சொல்லலை??”
“போன் பண்ணேன்...”
“யாருக்கு??”
“அக்காவுக்கு...”
“சொல்லியாச்சா??”
“இல்லை அவ போனை எடுக்கலை”
“உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??”
“இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு”
“உன்னை...
Nishaptha Paashaigal 26
அத்தியாயம் – 26
பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற,...
Nenjamellaam Kaathal 16 1
அத்தியாயம் – 16
“வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே...
Nenjamellaam Kaathal 16 2
“ம்ம்... நீனு சொல்லுறதும் சரிதான் தாயி..... நல்லா வெளைச்சல் குடுக்கற மண்ணுல கட்டடத்தை கட்டினா சரியா வருமா..... அதிகப் பணம் கெடைக்குதுன்னு எல்லாரும் யோசிக்காம நெலத்த வித்துப் போடுறாக.....” என்று புலம்பினார் சுந்தரேசன்.
“அது...
Mun Anthi Chaaral Nee 16 2
அதிகாலையில் கண் விழித்த ஹாஸினி, அறைக்குள் கண்ணை ஓட்ட வசீகரனைக் காணவில்லை.
மெல்ல எழுந்தவள், “என்ன இது... வசீ இன்னும் வரவில்லையா....” என்று யோசித்துவிட்டு, தான் அணைத்துப் படுத்திருந்த அவனது சட்டையை படுக்கையின் அடியில்...
Mun Anthi Chaaral Nee 16 1
அத்தியாயம் – 16
அடுத்து வந்த நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதன் பாட்டில் செல்ல ஹாஸினியின் வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர்.
வசீகரன் அவனது அலுவலில் பிசியாக இருக்க, ஹாஸினி அவளது...
Nenjamellaam Kaathal 15 2
“ம்ம்..... அது சரி..... அத்தான்..... ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே.....”
“ம்ம்.... நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன.... உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே.... கண்ணாலமாகி அடுத்த நாள்...
Nenjamellaam Kaathal 15 1
அத்தியாயம் – 15
அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
“அடி ஆத்தி.... நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப்...
Mun Anthi Chaaral Nee 15 2
“உங்களுக்குத் தேவையான பணத்தை தர நான் தயார்.... எனக்கு ஒரு வாடகைப் புருஷனா நீங்க வரணும்.... என்னைத் தவிர எல்லார் முன்னாடியும் எனக்குப் புருஷன்கிற போர்வையில் இருக்கணும்.... ஒரு வேளை.... நீங்க அதை...
Mun Anthi Chaaral Nee 15 1
அத்தியாயம் – 15
புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன்.
அவனுக்காய் கீழே காத்திருந்த...
Nishaptha Paashaigal 25 2
வானதி, கப், சாசர் எல்லாம் ரெடியா இருக்கு... காபிக்கு டிகாஷன் வச்சிட்டேன்... எல்லாத்தையும் சரியா கொடுக்கணும்... அச்சோ, எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு... நீ என் கூடவே இரு...” என்றதும் குந்தவையிடம் செல்ல...
Nishaptha Paashaigal 25 1
அத்தியாயம் – 25
அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக்...
Siththagathi Pookkalae 19 2
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர நிர்மலும் சிவானியும் ஹனிமூன் முடிந்து வந்து விட்டார்கள். அவர்கள் வந்த உடனே அவர்கள் தலையில் ஒரு இடியைத் தூக்கிப் போட்டார் முத்துவேல்.
காலையில் வந்து வீட்டில் இறங்கிய...
Siththagathi Pookkalae 19 1
அத்தியாயம் 19
கவிதைகள் கூட அழகு
தான், அது உன்னைப்
பற்றி எழுதியிருப்பதால்!!!
“பார் டா. இன்னைக்கு தான் சாருக்கு நான் சைட் அடிச்சது தெரிஞ்சிருக்கோ? இருந்தாலும் வர வர நீங்க ரொம்ப மாறிட்டீங்க பாஸ்?”, என்று புன்னகையுடன்...