Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

SN 2 1

0
சுடும் நிலவு அத்தியாயம் – 2 திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டிலேயே பார்த்துக் கொண்டனர். மண்டபம் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவு தான். மாப்பிள்ளை வீட்டில் இரண்டாயிரம் பேருக்கு...

Azhagae Final

0
அத்தியாயம் - 13 விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான். மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸...

AM 10

0
                                                                  10      “அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.      “அப்பா! என்னப்பா இது?! அவர்...

TPV 4

0
தனது அலுவலக அறையில் தீவிர யோசனையில் இருந்தான் கலையரசன்.அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ந கேசவன், "என்ன மாப்பிள்ளை...என்ன யோசனை பலமா இருக்கு.." "ஒண்ணுமில்ல மாமா... ஒரு டீல் பேசியிருக்கேன்…அது முடிய நமக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது...அதான் என்ன...

EMT 6 2

0
சுமதிக்கு இப்போதுதான் குழந்தை தன்னுடைய குழந்தை என்று நினைத்து பேசுறாங்களோ.. ?? இதுல புருசன் வேறயா..?? அன்று தன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தவள் நாம எதுக்கு வீட்டவிட்டு வந்தோம்..??  இன்னேரம் அண்ணே வந்திருக்குமா... நம்மள காணோம்னு தேடுமா..?? அண்ணனின்...

EMT 6 1

0
எனை மாற்றிய தருணம்                               அத்தியாயம்  -  6   தீனா சுமதியோடும் குழந்தையோடும் நடக்க மூன்று நான்கு வீடுகள் கூட தாண்ட முடியவில்லை.. வலி, வேதனை பொறுக்கமுடியவில்லை.. மயக்கம் வேறு வருவது போலிருக்க அதற்கு மேல் முடியாதவன் அங்கிருந்த வீட்டுவாசலில்...

NV 15 2

0
அது இரு பாலருக்குமான உள்ளாடைகள். இலக்கியனுக்கும், யாழினிக்கும் வாங்கி இருப்பான் போலும். அதைக் கண்டதும் மூஞ்சியை சுளித்தவள், “பொண்டாட்டிக்கு ஜட்டி, பாடி கூட இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போலருக்கு...” என நினைத்துக்...

NV 15 1

0
அத்தியாயம் – 15 சில மாதங்கள் ஓடி இருந்தது. “என்னங்க, சாயந்திரம் கோவிலுக்குப் போகலாம்... சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா...” இலக்கியனின் தம்பியிடம் அவனது மனைவி கேட்க, “எனக்கு சாயந்திரம் வர முடியாது தேவி... நீ யாழினி...

PM:MM 16

0
அத்தியாயம் - 16 நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம்...

MIT 23

0
23 உதிரனும் அவனின் சித்தப்பா சிவக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் உள்ளறையில் ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்க இருவருமே அங்கு விரைந்தனர். அந்த அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த படம் தான் கீழே விழுந்திருந்தது....

Pa Paa Poo 2

0
பகுதி – 2 "யோவ்! இன்னைக்கு என்னோட வண்டிக்கு தான் சரக்கு" என அடாவடியாக ஒருவன் வந்து ஒரு வயதான ஓட்டுனரிடம் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் சரக்கை இறக்கிவிட்டு வந்ததே இன்று தான். இன்றைய நாளில்...

TPV 2

0
அருள்வேந்தனுக்கு மனது உலைகலம் போல கொதித்துக் கொண்டிருந்தது.தன் தந்தையிடம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும் மனது தன் இளவயது அவமானம் அதனால் இதற்கு முன் பார்த்த வரன் தழைக்காதது என்று அமிழ்ந்திருந்த அனைத்து உணர்வுகளும்...

TPV 3

0
தன் கையில் உள்ள தட்டில் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள் மதியழகி.அது அவளது சிறுவயது பழக்கம் இன்று வரை தொடர்கிறது.அதே கலையான முகம் இன்று அழுக்கு படிந்து காணப்பட்டது.தன் வாழ்க்கை இந்தளவுக்கு கீழ் இறங்கும் என்று...

TSTV 7

0
ஷான் கண் அடித்து விட்டு சென்ற போது,தன்னை மறந்து ஷானை ரசித்து கொண்டு இருந்தாள்.இவனை நாம் திருமணம் செய்வமோ,இல்லையா ? என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,யோகாவின் அம்மா,யோகா...யோகா... என்று சத்தம் கொடுத்தாா். இதோ...

TSTP 14 1

0
                           ஓம் நமச்சிவாய    தாளம் 14 அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன... என்னை போக சொல்வாயா நீ…??”  என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம்...

TSTP 14 2

0
அன்னம் அவன் முகம் பார்த்து நிற்க “அக்கா… அது தான் மாமா சொல்லுறார்ல நீங்க கிளம்புங்க” என்றாள் அன்பு   ஜெய் மணிக்கு ஃபோன் செய்தவன் “மணிண்ணா நீங்க வாங்க” என்று அழைத்தான். மணி வர...

TSTM 6

0
யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது. ஷான்,அவனின்  நண்பர்களை பார்த்தான்,அவர்கள் உடனே ,"அவர்கள் ஏற்பாடு செய்த அம்புலன்ஸ் வெளியே நின்று கொண்டு இருப்பதை ,"கண் ஜாடை காட்டினர். அதை புரிந்து கொண்டவன்,"பிரகாஷ் அவனை...

Sudum Nilavu 1

0
சுடும் நிலவு அத்தியாயம் – 1 ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசிக்குக் காரில் திரும்பும் வழியில், பிரபாகரின் செல் அழைத்தது. அவனின் சித்தப்பா சிதம்பரம் அழைத்தார். “சொல்லுங்க சித்தப்பா...” “நீ இப்ப எங்க இருக்க?”...

Pa Paa Poo 1

0
ப.. பா.. பூ.. பகுதி - 1              அழகிய இரவது..ஆங்காகே தறிவிட்டிருந்த போதும், அந்தத் துப்பட்டியிலிருந்த கிழிசல்களைப் பெரிதுபடுத்தாமல் குளிருக்கு இதமாகக் கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாக படுத்திருந்தான், பஞ்ச பூதம்! விடிந்தும் மழை தூறல்...

PM:MM 15

0
அத்தியாயம் - 15 அவினாஷின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வந்த சித்தார்த்,”இந்தாங்க.” என்று அவன் கையிலிருந்த சின்ன பையைக் கௌரியிடம் கொடுத்தான்.  அதனுள்ளே பிரபலமான பேஸ்ட்...
error: Content is protected !!