Mallika S
SN 2 1
சுடும் நிலவு
அத்தியாயம் – 2
திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டிலேயே பார்த்துக் கொண்டனர். மண்டபம் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவு தான். மாப்பிள்ளை வீட்டில் இரண்டாயிரம் பேருக்கு...
Azhagae Final
அத்தியாயம் - 13
விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸...
AM 10
10
“அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.
“அப்பா! என்னப்பா இது?! அவர்...
NV 15 2
அது இரு பாலருக்குமான உள்ளாடைகள். இலக்கியனுக்கும், யாழினிக்கும் வாங்கி இருப்பான் போலும். அதைக் கண்டதும் மூஞ்சியை சுளித்தவள், “பொண்டாட்டிக்கு ஜட்டி, பாடி கூட இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போலருக்கு...” என நினைத்துக்...
NV 15 1
அத்தியாயம் – 15
சில மாதங்கள் ஓடி இருந்தது.
“என்னங்க, சாயந்திரம் கோவிலுக்குப் போகலாம்... சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா...” இலக்கியனின் தம்பியிடம் அவனது மனைவி கேட்க, “எனக்கு சாயந்திரம் வர முடியாது தேவி... நீ யாழினி...
PM:MM 16
அத்தியாயம் - 16
நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம்...
MIT 23
23
உதிரனும் அவனின் சித்தப்பா சிவக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் உள்ளறையில் ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்க இருவருமே அங்கு விரைந்தனர்.
அந்த அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த படம் தான் கீழே விழுந்திருந்தது....
Pa Paa Poo 2
பகுதி – 2
"யோவ்! இன்னைக்கு என்னோட வண்டிக்கு தான் சரக்கு" என அடாவடியாக ஒருவன் வந்து ஒரு வயதான ஓட்டுனரிடம் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் சரக்கை இறக்கிவிட்டு வந்ததே இன்று தான். இன்றைய நாளில்...
TSTV 7
ஷான் கண் அடித்து விட்டு சென்ற போது,தன்னை மறந்து ஷானை ரசித்து கொண்டு இருந்தாள்.இவனை நாம் திருமணம் செய்வமோ,இல்லையா ? என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,யோகாவின் அம்மா,யோகா...யோகா... என்று சத்தம் கொடுத்தாா்.
இதோ...
TSTP 14 1
ஓம் நமச்சிவாய
தாளம் 14
அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன... என்னை போக சொல்வாயா நீ…??” என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம்...
TSTP 14 2
அன்னம் அவன் முகம் பார்த்து நிற்க “அக்கா… அது தான் மாமா சொல்லுறார்ல நீங்க கிளம்புங்க” என்றாள் அன்பு
ஜெய் மணிக்கு ஃபோன் செய்தவன் “மணிண்ணா நீங்க வாங்க” என்று அழைத்தான். மணி வர...
TSTM 6
யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது.
ஷான்,அவனின் நண்பர்களை பார்த்தான்,அவர்கள் உடனே ,"அவர்கள் ஏற்பாடு செய்த அம்புலன்ஸ் வெளியே நின்று கொண்டு இருப்பதை ,"கண் ஜாடை காட்டினர்.
அதை புரிந்து கொண்டவன்,"பிரகாஷ் அவனை...
Sudum Nilavu 1
சுடும் நிலவு
அத்தியாயம் – 1
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசிக்குக் காரில் திரும்பும் வழியில், பிரபாகரின் செல் அழைத்தது. அவனின் சித்தப்பா சிதம்பரம் அழைத்தார்.
“சொல்லுங்க சித்தப்பா...”
“நீ இப்ப எங்க இருக்க?”...
Pa Paa Poo 1
ப.. பா.. பூ..
பகுதி - 1
அழகிய இரவது..ஆங்காகே தறிவிட்டிருந்த போதும், அந்தத் துப்பட்டியிலிருந்த கிழிசல்களைப் பெரிதுபடுத்தாமல் குளிருக்கு இதமாகக் கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாக படுத்திருந்தான், பஞ்ச பூதம்!
விடிந்தும் மழை தூறல்...
PM:MM 15
அத்தியாயம் - 15
அவினாஷின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வந்த சித்தார்த்,”இந்தாங்க.” என்று அவன் கையிலிருந்த சின்ன பையைக் கௌரியிடம் கொடுத்தான். அதனுள்ளே பிரபலமான பேஸ்ட்...