Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

EMT 7 1

0
எனை மாற்றிய தருணம்                           அத்தியாயம் – 7   தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க...

NV 17

0
அத்தியாயம் – 17 காதல் கசக்குதையா... மனம் தான் லவ் லவ்னு அடிக்கும் லபோன்னு தான் துடிக்கும்... தோத்துப் போனா குடிக்கும்... பைத்தியம் பிடிக்கும்... டிவியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை தானும் உடன் முணுமுணுத்துக் கொண்டே மகளின் யூனிபார்மை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான்...

Pa Paa Poo 4

0
பகுதி – 4 அந்த இடமே ஸ்தம்பிக்க ஸ்திரமாக வண்டியிலிருந்து இறங்கிநின்றாள், பனிமலர்! "நான் யோசிக்கணும்... இங்க நான் மட்டும் தான் முடிவெடுக்கணும்... ஏன்னா பார்த்திபனோட மனைவி நான்..." என அழுத்தமாக உச்சரித்தாள். பணிமலரை பார்த்ததும், பார்த்திபனின்...

PM : MM 17

0
அத்தியாயம் - 17 “ரியலி.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி. அவினாஷும் நித்யாவும் சற்றுமுன் தான் கௌரியின் கல்யாண விஷயத்தை மாலினிக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அதைக் கேட்டு அந்தப் புறம் திரையில் தெரிந்த நான்கு பேரில் மூன்று...

TPV 6

0
வேந்தனின் வீட்டில் திருமண வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன.ராமலிங்கத்துக்கு மகனின் திருமணத்தை விமர்சியாக செய்வதில் ஏக மகிழ்ச்சி அதனால் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக்கொண்டிருந்தார் மனிதர்.வள்ளியோ தன் செல்ல பேரனின் கல்யாணம் முடிவானதிலிருந்து...

DM 3

0
வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுகொண்டிருந்தது வீரமணிக்கு முதல் வலி இதயத்தை தாக்கும் வரை, தன் உயிர் பிரிந்தால் தனக்கு பின் ருத்ராவின் வாழ்கை வீரமணியை பயமுறுத்தியது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவிட்டால் தன்...

SN 3

0
சுடும் நிலவு அத்தியாயம் – 3 பவித்ரா தன் புகுந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்ப தானும் பழகிக்கொண்டாள். காலையில் எழுந்து தங்கள் அறையைச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே குளித்து விட்டு வந்து...

MIT 24

0
24 “என்ன சொன்னாங்க அவங்க??” என்றார் தாய். “என்ன சொல்ல முடியும்மா, நம்ம சொல்றதை அவங்க கேட்டு தானே ஆகணும்” என்று மகன் கோணலாய் ஒரு சிரிப்பை சிந்தினான். “ஹ்ம்ம் நல்லது, இப்படியே எவ்வளவு நாளைக்கு தான்...

TPV 5

0
தூரம் போகாதே வெண்ணிலவே...5 காலை வேளையில் சமையலறையில் பம்பரம் சுழன்று கொண்டு இருந்தாள் அழகி.அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு அடுத்த வேலை செய்ய ஆரம்பித்தாள். சாரதாவிற்கு மகளை பார்க்க பார்க்க தான் எடுத்த முடிவு சரியனவேபட்டது.அதை...

Pa Paa Poo 3

0
பகுதி - 3  பார்த்திபனின் ஊருக்குள் அவனின் வண்டி நுழைந்தது.. ஊருக்குள் நுழைந்து சென்றுதான் சரக்கை குடோனில் இறக்கவேண்டும். குடோனை நோக்கி, வண்டிய செலுத்த, வழியில் பூவும் பட்டுமாக பெண்கள் கூட்டமாக நடந்து செல்ல,...

NV 16 2

0
“மாப்பிள, வெண்பாவைக் குளிக்க வச்சிட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்க... நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டிங்க... சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க...” என்றார் வசந்தா. எல்லாரும் குளியல் முடிந்து வர வெண்பா அன்னையின் மடியில் அமர வேண்டுமென்று...

NV 16 1

0
அத்தியாயம் – 16 ஒரு வாரம் ஓடி இருந்தது. “கண்ணம்மா, இந்தா, வல்லாரைக் கீரை சூப்... குடி...” அன்னை கொடுத்த கப்பை வாங்கிக் கொண்டாள் யாழினி. “எதுக்குமா இதெல்லாம்... எனக்கு தான் சரியாகிடுச்சே...” “அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா......

VK 12 2

0
“சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது....

VK 12 1

0
*12* “ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது. “அப்பா… இன்னும்...

TSTP 15 4

0
                         மங்களத்திற்கு இந்த ஊர் அத்தனை பிடித்தம் இல்லை. இருந்தாலும் அன்னதிற்காக ஜெய் சொல்லுவதை எல்லாம் கேட்டு அமைதியாக இருந்தார். இந்த ஆறு மாத காலமாக அவனின் அலம்பல் சொல்ல முடியாது. அன்னத்தை சாப்பிட...

TSTP 15 3

0
“சொல்லு அன்னம் எத்தனை நாள் ஆச்சு??” அன்னம் கணக்கிட்டவள் “அம்பது நாள்” என்றாள்.  அன்னம் சொன்னதும் ஜெய்குள் சிறு பரபரப்பு. அவன் அன்னதின் கைகளை பிடித்து கொள்ள, அவளுக்குமே அது சற்று பதட்டமாக தான் இருந்தது.  ஜெய்யின்...

TSTP 15 2

0
நேற்றே சொல்லிவிட்டான் “அக்கா… வேலை முடிஞ்சது காலையில ஹாஸ்பிட்டல் போகும் போது எழுப்புங்க” என்று.  இப்போது ஜெய்யுடன் வருகிறான் என்றாள் அன்னம் ஜெய்யை பார்க்க அவன் தேவகி தந்த காபியை குடிப்பதில் கவனமாக...

TSTP 15 1

0
ஓம் நமச்சிவாயா தாளம் 15 அன்னம் அவர்களின் அறையின் உள்ளே வர குளியல் அறையில் சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்த போர்வையை மாற்றியவள் அவன் தூங்க ஏசியை அதிகபடுத்தினாள். ஜெய் குளியல் முடித்து வந்தவன் அப்போது...

PP 21 2

0
அத்தியாயம் 21.2 தூத்துக்குடியில் மாமனார் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார் சேர்மமூர்த்தி. சரியா வெளியே சென்றிருந்த மாமனார் பழனிச்சாமியும் அரவிந்தனும் வந்தனர்.  “வாங்க மாப்பிள்ளை..” என்றவர் வரவேற்க, “நான் ஒன்னும் விருந்து கொண்டாட வரலை...

SN 2 2

0
“எனக்கு இதுதான் கவலையா இருக்கு... இவ அழகுல மயங்கி பிரபா இவ பின்னாடி போயிட்டு.. எங்கே என்னையும் அவன் தம்பியையும் கைவிட்டுடுவானோ...” திலகா கவலையாகச் சொல்ல... அது ஒரு தாயிக்கே வரும் இயல்பான...
error: Content is protected !!