Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12012 POSTS 398 COMMENTS

PP 21 1

0
அத்தியாயம் 21.1 அன்று சந்திராவுக்குக் காலையில் எழுந்ததிலிருந்தே சற்று சோர்வாகத் தான் தோன்றியது. வேலையில் ஒரு மந்த நிலையும் தடுமாற்றமுமாக இருக்க, பஞ்சாயத்து வரை சென்று வந்த அலைச்சல், என நினைத்துச் சுருண்டு படுத்துக்...

MIT 22 1

0
22 உதிரன் ஊஞ்சலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்து வெளியில் வந்த அவன் மனைவி “என்னங்க பூரி இன்னொன்னு கொண்டு வரவா??” “இதென்ன கேள்வி கொண்டுட்டு வா” சினமிகா நான்கு பூரியை ஒரு தட்டில் வைத்து...

MIT 22 2

0
“அந்த வார்த்தை எல்லாம் அவருக்கு தான் பொருந்தும். நான் இதுக்கெல்லாம் வருத்தப்படலை. உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரவா” என்று அவள் சாதாரணமாய் கேட்க உதிரன் மெச்சுதலாய் பார்த்தான் சினமிகாவை. “கொண்டு வா... ஒண்ணில்லை ரெண்டு....

NN 28

0
“ வீடு வந்துடுச்சு. கார்த்தி தேனுவ எழுப்பு “ என எழுப்பிக்கொண்டிருந்தான் வாசு. பத்மா முதல் ஆளாய் வெளியே இறங்கி வாசுவின் வீட்டுக்குள் சென்றிருந்தாள்.  எல்லாரும் வாசுவின் வீட்டுக்குள் வர, சிவகாமி இரவு உணவை...

PM : MM 14

0
அத்தியாயம் - 14 “மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி. “ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம்...

PP 20 2

0
இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும்...

PP 20 1

0
அத்தியாயம் 20 இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக்...

VK 11 2

0
“இல்லை… நான் தைரியமானவ இல்லை… எனக்குத் தெரியும்… எனக்கு… என்னால இது முடியாது. இது சரியா வராது…” என்று இருவரையும் சுட்டிக்காட்டியவள் கேவலுடன் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, காரத்திக் எப்போதோ அவளை தன்னுடன்...

VK 11 1

0
*11* கண்ணுக்கெட்டிய திசையெங்கும் துரோகத்தால் சூழ்ந்து கரை இருக்கும் திசையறியா ஆழத்தில் மூழ்கி உயிரை தக்கவைத்துக் கொள்ள தத்தளிப்பவனாய் மீராவை பற்றிக்கொண்டவன் அவளை நகரவிடவே இல்லை. முயன்று மிரட்டி அவனை மெத்தையில் அமரச் சொன்னவள்...

TSTP 13 2

0
மங்களம் அவடம் பேசிய படி இருந்தாலும் அவளின் கவனம் அங்கு இல்லை. கண்கள் மூடிய படி இருந்தாளும் அதில் ஏதோ தேடுவதை போல கண்மணி உருண்ட படி இருந்தது. அவனின் சத்ததில் அன்னம் கண்...

TSTP 13 1

0
                           ஓம் நமச்சிவாய தாளம் 13 மருத்துவமனையின் ஐசியூ முன் அன்பு, அன்னத்தின் மடியில்  தலை சாய்த்து இருக்க கவி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தினை வாங்க சென்று இருந்தான். தேவகி எதிரில் இருந்த சுவரை வெறித்த...

TPV 1

0
சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய வீதியில் ஒரு காம்போன்டின் உள் இரு வீடுகள் பெயர் வானவில் இல்லம்.இரு வீடுகள் ஒன்று போல அமைப்பு இருக்கும்.தங்கள் நட்பின் எடுத்துக்காட்டாக கட்டினர் வேதாசலமும் அவரது நண்பர் மாணிக்கமும்.இருவரும்...

NV 13

0
அத்தியாயம் – 13 “வாங்க மாப்பிள்ள... யாழினி உள்ளதான் இருக்கா, போயி பாருங்க... நான் காபி எடுத்திட்டு வரேன்...” அன்னையின் குரலைக் கேட்டதும் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த யாழினி எழுந்து அமர்ந்தாள். முன்தினம் தான்...

TSTM 5

0
ஷான் வினித்தின் அம்மாவை அழைத்து கொண்டு,நகை கடைக்கு சென்றான்.அங்கே,யோகாவின் அளவுக்கு தனக்கு பிடித்த  டைம்மண்ட மோதிரத்தை எடுத்து தன் பா்சில்  வைத்து கொண்டான், வேறு ஒரு மோதிரத்தை எடுத்து வினித்தின் அன்னையிடம் கொடுத்து,"அம்மா...

PM:MM 13

0
அத்தியாயம் - 13 அன்று இரவும் சிவசங்கருக்குத் தூங்கா இரவாகிப் போனது.  எப்படி அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம்? யாரிடம் கேட்பது என்ற கவலையில் விடிந்த பின்னும் விழித்திருந்தான். அந்த எண்ணமே அவனுக்கு...

PM : MM 12

0
அத்தியாயம் - 12 அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று...

NV 12

0
அத்தியாயம் – 12 காலண்டரில் மேலும் 3 மாதங்கள் கிழிபட்டிருந்தன. “யாழினி கொஞ்சம் இங்க வா மா...” கீழிருந்து அத்தையின் குரல் கேட்கவும் கட்டிலில் படுத்திருந்த யாழினி அவசரமாய் எழுந்திருக்க, தடுமாறி விழப் போனாள். அதை...

VK 10 3

0
விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.” “எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.”  வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம்...

VK 10 2

0
“அர்ச்.. அர்ச்சனா என்ன பண்றான்னு தெரியுமா? என்… என்கூட ப்ராஜெக்ட் பண்ணாலே அவ…”  இதுக்குத்தான் இவ்வளவு பதட்டமா என்பது போல நிதானமாய் பார்த்த நீலிமா, “அவளுக்கு மும்பைல ஏதோவொரு டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைச்சு...

VK 10 1

0
*10* வெளியுலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழக்கம் போல அந்த ஞாயிறு மீராவுக்கு கழிந்துவிட, கார்த்திக்கிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் இல்லை. ஞாயிறு முழுதும் யோசனையில் கழித்தவள் திங்களன்று பொழுது புலர்ந்த பின்னே...
error: Content is protected !!