Mallika S
PP 21 1
அத்தியாயம் 21.1
அன்று சந்திராவுக்குக் காலையில் எழுந்ததிலிருந்தே சற்று சோர்வாகத் தான் தோன்றியது. வேலையில் ஒரு மந்த நிலையும் தடுமாற்றமுமாக இருக்க, பஞ்சாயத்து வரை சென்று வந்த அலைச்சல், என நினைத்துச் சுருண்டு படுத்துக்...
MIT 22 1
22
உதிரன் ஊஞ்சலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்து வெளியில் வந்த அவன் மனைவி “என்னங்க பூரி இன்னொன்னு கொண்டு வரவா??”
“இதென்ன கேள்வி கொண்டுட்டு வா”
சினமிகா நான்கு பூரியை ஒரு தட்டில் வைத்து...
MIT 22 2
“அந்த வார்த்தை எல்லாம் அவருக்கு தான் பொருந்தும். நான் இதுக்கெல்லாம் வருத்தப்படலை. உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரவா” என்று அவள் சாதாரணமாய் கேட்க உதிரன் மெச்சுதலாய் பார்த்தான் சினமிகாவை.
“கொண்டு வா... ஒண்ணில்லை ரெண்டு....
NN 28
“ வீடு வந்துடுச்சு. கார்த்தி தேனுவ எழுப்பு “ என எழுப்பிக்கொண்டிருந்தான் வாசு. பத்மா முதல் ஆளாய் வெளியே இறங்கி வாசுவின் வீட்டுக்குள் சென்றிருந்தாள்.
எல்லாரும் வாசுவின் வீட்டுக்குள் வர, சிவகாமி இரவு உணவை...
PM : MM 14
அத்தியாயம் - 14
“மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி.
“ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம்...
PP 20 2
இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும்...
PP 20 1
அத்தியாயம் 20
இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக்...
TSTP 13 2
மங்களம் அவடம் பேசிய படி இருந்தாலும் அவளின் கவனம் அங்கு இல்லை. கண்கள் மூடிய படி இருந்தாளும் அதில் ஏதோ தேடுவதை போல கண்மணி உருண்ட படி இருந்தது.
அவனின் சத்ததில் அன்னம் கண்...
TSTP 13 1
ஓம் நமச்சிவாய
தாளம் 13
மருத்துவமனையின் ஐசியூ முன் அன்பு, அன்னத்தின் மடியில் தலை சாய்த்து இருக்க கவி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தினை வாங்க சென்று இருந்தான். தேவகி எதிரில் இருந்த சுவரை வெறித்த...
NV 13
அத்தியாயம் – 13
“வாங்க மாப்பிள்ள... யாழினி உள்ளதான் இருக்கா, போயி பாருங்க... நான் காபி எடுத்திட்டு வரேன்...” அன்னையின் குரலைக் கேட்டதும் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த யாழினி எழுந்து அமர்ந்தாள்.
முன்தினம் தான்...
TSTM 5
ஷான் வினித்தின் அம்மாவை அழைத்து கொண்டு,நகை கடைக்கு சென்றான்.அங்கே,யோகாவின் அளவுக்கு தனக்கு பிடித்த டைம்மண்ட மோதிரத்தை எடுத்து தன் பா்சில் வைத்து கொண்டான், வேறு ஒரு மோதிரத்தை எடுத்து வினித்தின் அன்னையிடம் கொடுத்து,"அம்மா...
PM:MM 13
அத்தியாயம் - 13
அன்று இரவும் சிவசங்கருக்குத் தூங்கா இரவாகிப் போனது. எப்படி அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம்? யாரிடம் கேட்பது என்ற கவலையில் விடிந்த பின்னும் விழித்திருந்தான். அந்த எண்ணமே அவனுக்கு...
PM : MM 12
அத்தியாயம் - 12
அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று...
NV 12
அத்தியாயம் – 12
காலண்டரில் மேலும் 3 மாதங்கள் கிழிபட்டிருந்தன.
“யாழினி கொஞ்சம் இங்க வா மா...” கீழிருந்து அத்தையின் குரல் கேட்கவும் கட்டிலில் படுத்திருந்த யாழினி அவசரமாய் எழுந்திருக்க, தடுமாறி விழப் போனாள். அதை...
VK 10 1
*10*
வெளியுலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழக்கம் போல அந்த ஞாயிறு மீராவுக்கு கழிந்துவிட, கார்த்திக்கிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் இல்லை. ஞாயிறு முழுதும் யோசனையில் கழித்தவள் திங்களன்று பொழுது புலர்ந்த பின்னே...