Thursday, July 30, 2026

Mallika S

Mallika S
12013 POSTS 398 COMMENTS

PM : MM 22 1

0
அத்தியாயம் - 22 பல வருடங்களாக ஒரு பொருளை ஓர் இடத்தில் பார்த்துப் பழகிய கண்களுக்குத் திடீரென்று அதே இடத்தில் ஒரு புதுப் பொருளைப் பார்க்கும் போது ஆவல், ஆசை, பிரமை, பிடித்தமின்மை என்று...

SN 11 2

0
“சாரிங்கிற வார்த்தை எல்லாம் பத்தாது இல்லை பவி. நான் உனக்கு ரொம்ப அநியாயம் பண்ணிட்டேன். நீ என்னைக்கும் என்னை மன்னிக்க மாட்ட.... நீ மன்னிக்கிற மாதிரி தப்பையும் நான் பண்ணலை...” அவன் புலம்புவதை...

SN 11 1

0
சுடும் நிலவு நிறைவுப்பகுதி  “நீ ஏன் பவித்ரா இதை அப்பவே எங்ககிட்ட சொல்லலை?” “எல்லோரும் இருக்கும் போது சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு. அப்புறம் நீங்க எல்லாம் யாழினியை தேடி போனதும், நான் தேவி அத்தைகிட்ட...

Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 4

0
அத்தியாயம் - 4 வீட்டிற்கு வந்து தாயாரிடம் விஷயத்தைக் கூறியதும்¸ “அவங்க நமக்கு செய்ததெல்லாம் மறந்து போச்சா?” என்றார் கோபத்துடன். “இல்லைம்மா! மித்ரா பாவம்... போன் செய்து அழுதாள். அத்தோட நாமளும் அவர்களைப் போலவே நடந்துக்கிட்டா...

VV 3

0
வரமென வந்தவளே... அத்தியாயம் 03 அன்றைய நாள் எப்படி எப்படியோ சென்று விட ,அவளின் மனதில் அவனுக்கென நன்மதிப்புகள் வந்திருந்தது. அன்றைய இரவே ரயில் ஏறிய நொடியே தந்தையிடம் அனைத்தையும் ஒபித்து விட்டாள். "பாப்பா !இதைய நீ இவ்வளவு...

TPV 16

0
தூரம் போகாதே வெண்ணிலவே...16 ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் இருந்தனர் அருள்வேந்தனும்,அழகியும்.வள்ளி செய்த கலகத்தின் வெளிபாடு தான் இது.அழகிக்கோ வள்ளி ஏன் அவ்வாறு பேசினார் என்திபலேயே மனது உழன்றது.இவ்வளவு நாள் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு வள்ளி மற்றும்...

NV 22 2

0
“எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காம, எங்கேயும் என் கவனம் சிதறிப் போகாம, அழகான ஒரு நேசக் கூட்டை அமைச்சுக் கொடுத்தது நீ தான்... அதுக்கு நான் வேலியா இருந்தேன் அவ்ளோ தான்...

NV 22 1

0
அத்தியாயம் – 22 மரகத வல்லிக்கு மணக்கோலம்... என் மங்கள செல்விக்கு மலர்க் கோலம்... கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்... கோலம்... திருக்கோலம்... “அப்பா...” கண்ணீருடன் தனைக் கட்டிக் கொண்ட மகளை நெகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டான் இலக்கியன். அவனது...

NN 32 1

0
     “ என்ன பந்தியல்லாம் ரெடி ஆயிடுச்சா டா. “ கிருபாவை மூன்றாவது முறையாக கேட்டு டென்ஷன் படுத்திக்கொண்டிருந்தான் வாசு.  “ அண்ணே எல்லாம் ரெடி. இதோட மூனாவது தடவையா கேட்டுடிங்க. எல்லாம் ரெடி, சமையல்...

NN 32 2

0
இந்த பேச்செல்லாம் தேனுவின் அருகில் கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சந்தியா,  “ தேனு அவங்க தான் சும்மா சொல்றாங்கனா நீங்களும் ‘ ஆஆ‘ னு பாக்குறிங்க நாளைக்கு அவங்களுக்கும் கல்யாணமாய் பாப்பா வந்தா, நீங்களும்...

SN 10 2

0
அவன் சொன்னதும் வசுந்தரா வாயெல்லாம் பல்லாக, மேலும் அவனிடம் மற்ற விவரங்களைத் துளைத்து கேட்டு நிம்மதி அடைந்தவர், “பாரு யாழினி, உனக்கும்தான் பிரபாகர் இப்படிப் பெரிய இடம் கொண்டு வந்தான். ஆனா நீதான்...

SN 10 1

0
சுடும் நிலவு அத்தியாயம் - 10 பவித்ரா சுதாகரிடம் சொல்லி, நட்ட நடு ஹாலில் தொட்டிலை கட்டிவிட்டாள். அடுப்படியில் அவள் இருக்கும் போது, அறைக்குள் இருக்கும் மகன் அழுதால் கேட்கவில்லை எனக் காரணமும் சொன்னாள்....

TPV 15

0
அருள்வேந்தன் கடையை விரிவாக்கம் செய்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு அதில் சில பிரச்சனைகள் அதை பற்றி யோசிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதில் நேற்று வீட்டில் தாலி பிரித்துக்கோர்பதை பற்றி பேசிக்கொண்டிருக்க ஏற்கனவே கடை வேலைகள் சரிவர...

EMT 9 2

0
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது...   குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி...

EMT 9 1

0
எனை மாற்றிய தருணம்                            அத்தியாயம்  -  9   கோபியும் தெருவிற்குள் நுழைய சுமதி வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டாள்.. விரட்டி வந்தவன் சுமதியை காணாமல் திகைக்க.. கண்டிப்பா அவ சுமதி தான்.. இல்லாட்டா...

Chinna Chinna Aasai 6 2

0
கிளாஸ்ஐ கீழே வைத்தவள் அவர்களை பரிதாபமாக பார்க்க எல்லோரும் அவளை மாற்றி மாற்றி செய்த கிண்டலில் கண்ணில் துளிர்த்த நீரை துடைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.      அதற்குள் அவர்களின் கிளையன்ட் கம்பனியில் இருந்து...

Chinna Chinna Aasai 6 1

0
அத்தியாயம் -6      பார்ட்டி சனிக்கிழமை மாலை என்பதால் காலையில் இருந்து நிறைய நேரம் இருந்தது.      மீண்டும் வாங்கியிருந்த புதிய உடைகளை எல்லாம் வெளியே எடுத்து ஒரு முறை பார்த்தவள் எதை அணிவது...

MIT 28

0
28 “நாம எங்கயோ தப்பு பண்ணுறோம் என்னன்னு தான் புரியலைம்மா...” “எனக்கும் அதே தான் யோசனையா இருக்கு... எல்லாமே இப்போ நம்ம கையை விட்டு போய்ட்டுகிட்டு இருக்க மாதிரி தோணுது...” “பக்கத்துலவே வைச்சுட்டு ரொம்ப தேடுறோம்ன்னு நினைக்கிறேன்....

TSTM 9

0
யோகாவின் அம்மா ,"யோகா.... என்று கூப்பிட்டு கொண்டே யோகாவை  தேடி மாடி நோக்கி வந்தார்". அவரின் குரல் கேட்டதும்,ஷான் தன் சுயநினைவு அடைந்தான், தன் கையில் இருந்த யோகாவை சுவர் ஒரமாக சாய்த்தான், தான்...

DM 7

0
ஓவியத்தில் பாவை  ருத்ராவின் வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இரண்டு நாட்களாய் விடாமல் வெளீயே பெரும் இடியும், மின்னலும், மழையும், என வானமே உடைந்து விழுந்தது போல் ஊற்றிக்கொண்டிருந்தது. சாதாரணமாகவே காட்டாற்றுவெள்ளத்தில் விழுந்தவர்களை...
error: Content is protected !!