Mallika S
Vethasri’s Malarae Malarvaai 6
மலரே மலர்வாய் 6
அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் தான் உறங்க ஆரம்பித்தான். நடுஜாமத்திற்கு மேல் தான் அவர்கள் பேசிமுடித்து உறங்கத் தொடங்கியதால் செல்வியும் காலையில் லேட்டாக எழுந்திரித்தாள்.
முழிப்பு தட்டி எழுந்தவளுக்கு படுக்கையை...
Mithra Barani’s Parthiban Kanaa 1
உ
பார்த்திபன் கனா 1 :
காக்க காக்க.. கனகவேல் காக்க..
நோக்க நோக்க.. நொடியினில் நோக்க..
தாக்க தாக்க.. தடையறத் தாக்க..
பார்க்க பார்க்க.. பாவம் பொடிபட..
“ஏய் மங்கம்மா... போதும் போதும்... உன் பக்தியைக் கண்டு அந்தப்...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 7
அனுஷாவின் சம்மதம் கேட்டபின்,என்னவென்ன செய்யலாம் என்று குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,அறையிலிருந்து வெளியே வந்த மயூரா,அவர்கள் அருகில்,சுவற்றில் சாய்ந்தபடி நின்றாள்.
அவளை கவனித்தாலும்,யாரும் கண்டுகொள்ளாமல்,மாலை இருபெண்களின் நிச்சயதார்த்ததிற்கு செய்ய வேண்டியதை விவாதித்து கொண்டிருக்க,
“எனக்கு...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 5
காதல் அணுக்கள் - 5
சந்தீப்பை அங்கே எதிர்பார்க்காதவள் ஒன்றும் புரியாமல் நின்றது சில வினாடிகளே. பின் ஏதோ தோன்ற குனிந்து தான் அணிந்திருந்த நைட்டியை ஒரு முறை சரிபார்த்து கொண்டாள் .
அதை பார்த்து...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 11
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 11
துரையும் தமிழும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்க இருவர் மனதிலும் என்ன ஓடுகிறது என்ன அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியவில்லை...
பேச்சியம்மாளோ,” ஏப்பு…. கதிரு அப்பத்தா என்ன இப்ப சாகவா போறேன்......
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 8
அகிலம் – 8
கதிரோனைக் கண்டு மலரும் தாமரையாய் ஆதியைக் கண்டதும் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
தாய் மடி சேர்ந்த கன்றாய் அவனை ஒன்றினாள் அவள்..
அவள் அணைப்பில் முதலில் திகைத்த ஆதி பிறகு...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 23 1
விழியின் புகுந்த வீடு – 23
கதிரவனும் கனல்விழியும் அவனின் பூர்வீக வீட்டின் முன்னால் அதாவது தற்போது லிங்கம் இருக்கின்ற பெரிய வீட்டின் முன்னால் மனமக்களாக நின்றிருந்தனர். உடன் மாறனும் சாந்தினியும் மாலையும் கழுத்துமாக....
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 23 2
அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 10
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 10
தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.......
Ramya Rajan’s Kannaana Kannae 3
கண்ணான கண்ணே
அத்தியாயம் 3
நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான்.
நம் ஊர் ரோலர்...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 6
தன் அண்ணனால் மாப்பிள்ளை என்று விழிக்கப்பட்ட அரவிந்தனை ஏனோ பார்க்கவே தோன்றவில்லை மயூராவிற்கு!
அவள் எண்ணமெல்லாம் வினோதன் தான் நிறைந்திருந்தானே!!
அக்காவை கடத்தி,அவளது திருமணத்தை நிறுத்தியதில் கடும் கோபத்தில் இருந்தாள்.இனி அனுஷாவின் வாழ்வு என்னாகும்? என்ற...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 22 3
மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, "அண்ணனுக்குப் பரி...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 22 2
கந்தசாமி சென்றுவிட, விழி தூணின் மீது சாய்ந்து இலக்கே இல்லாமல் தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அதே சமயம் பார்வதி பாரிஜாதத்திடம் தாலியை பற்றிக் கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்தைத் தேடி அந்த வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 22 1
இருமனமும் திருமணமும் – 22
"ஒரு நிமிஷம்" எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே,
அதைப்...
Darshini Chimba’s Un Vizhichiraiyinil 12
12
ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான்.
“மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார்.
“ஹலோ!“ என்று ஒற்றை...
Darshini Chimba’s Karaiyum Kaathalan 14
14
“ஹலோ! நான் அகல்யா பேசுறேன்” என்றாள் மெதுவாக.
சில நிமிடம் அமைதியாக இருந்த எதிர்முனை, “அம்மாடி அகல்யா. எப்படிடா இருக்க? இப்போ தான் இந்த அம்மா ஞாபகம் வந்ததா?” என்றார் கேவியபடி.
“நான் நல்லா இருக்கேன்மா....
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 7
அகிலம் – 7
மனிதமனம் என்றும் விசித்திரம்தான்..
சஞ்சலங்கள் அதில் பல..
குரங்கை நினைக்காதே மனமே என்று மூளை அதட்டினால் குரங்கை மட்டுமே நினைக்கும் மனது..
கடவுளின் மேனுபாக்ச்சரிங் டிபெக்ட் போல..
ஆருவின் நிலையம் அதுதான் அன்று..
ஆதியை நினைத்து வட்டமிட்டுக்கொண்டிருந்தது..
தனக்கும்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 25
UD:25
"என்ன விஷயம்...? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே... பொறவு என்னப்பு...?"
"அது... எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்... அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 20
திருமாங்கல்யம் – 20
மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 19
விதியின் மாய சூழல் – 19
"அம்மா…என்னமா சொல்லுறீங்க? மாப்பிள்ளை மாறன் இல்லையா ? கதிரவ மாமாவா ? நீங்க போன்ல கதிர் மாமாதா மாப்பிளைனு சொல்லவே இல்லையேமா. அவரதா காதலிக்கிரியானும் கேட்கவே இல்லையே..."...