Mallika S
Anbum Arivum Udaithaayin 14 1
அத்தியாயம் 14 1
அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது. பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள்,...
Anbum Arivum Udaithaayin 14 2
அத்தியாயம் 14 2
வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம்...
Kaathalin Litmus Pareetchai 8 2
“ஆமா... ஆர்யா அண்ணா சொல்றது கரெக்ட். நாம அந்த அஞ்சையும் விடக்கூடாது. ப்ரியா நல்லா பாடுவா. யமுனை ஆற்றிலே சுப்பரா பாடுவா. நான் அவளுக்கு ஹேர்டூ பண்றேன்.. சாரோட ஃபோன்ல கூகிள் பண்ணிப்...
Kaathalin Litmus Pareetchai 8 1
குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர்...
Narungkavithai Avalo 10 2
அதே நேரம் அத்தெருவின் திருப்பத்தில் கார் ஒன்று நுழைத்து அவர்களை நோக்கி வர, அதன் முகப்பு விளக்கு ஒளியில் கண்ணகள் கூசியது. அதையும் விட அவனை நோக்கி வருகையிலே ஆராவின் வீட்டினரோ அக்காவின்...
Narungkavithai Avalo 10 1
அத்தியாயம் 10
ரவியின் வீட்டு வேலைகளும் பெரும்பாலும் முடியும் நிலையை நெருங்கி இருந்தது. ஆராதனா வீட்டில் அவள் அண்ணன் அஸ்வினுக்கு பெண் பார்க்க தொடங்க, அவனோ தங்கைக்குப் பின்னே தான் திருமணம் செய்து கொள்வேன்...
Thalli Pogaathae Nilavae 12 2
"சாப்பிட்டது ஒரு மாதிரி நெஞ்சுக்குள்ளேயே இருக்கு. பொங்கலை நிறையச் சாப்பிட்டேன் போல... அதுதான் திகட்டுது."
"இரு காரமா எதாவது சாப்பிடு சரியா போயிடும்." எனச் சரத் சொல்ல, ஷ்ரேயா ஊர்காய் எடுத்திட்டு வாங்க என்றாள்.
சரத்...
Thalli Pogaathae Nilavae 12 1
12
புதன் அன்று அலுவலகம் சென்ற சரத்திற்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. மதிய இடைவேளையில் வந்த ஸ்வாதி, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வா..." எனச் சரத்தை இழுத்துக் கொண்டு சென்றாள்.
"நானே ரெண்டு நாள் ஆபீஸ்...
Oru Kaava(tha)lanin Kathai
" என்ன சொன்னீர்கள் ?" தயக்கத்துடன் வெளிவந்தது அத்வியின் குரல்.
" எதை கேட்கிறாய்?" தெரிந்தும் தெரியாதபடி கேட்ட அதிர்ஷடம் "உனக்கு தெரியாதா?" காய்ந்தான் அத்விக்.
" என்ன சொல்லி இருப்போம் என்று நீ நினைக்கிறாய்?"...
Thevathaiyidam Varam Kaettaen 23
அத்தியாயம் 23
நிர்மலுக்கு அழைப்பு விடுத்த மதி வீட்டுக்கு சென்று ராஜவேலுவிடம் டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு தகவல் சொல்லும் படி கூற முழித்தான் நிர்மல்.
"லூசா நீ? அவர் உன் கண்ணுக்கு தெரியிறாரு என் கண்ணுக்கு...
Varmanin Venmathi 7
7
சிபியின் இல்லம்
--------------------------------
வெண்மதி அவன் பின்னோடு கிளம்பியிருந்தாலும் அவன் வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் கழித்தே வீட்டை அடைந்தாள்.
“வர்மா என்ன நீ மட்டுமா வர்றே?? எங்க அவ?? அவ புள்ளைய உன்கிட்ட கொடுத்துட்டு எங்கன...
Siru Pookkalin Thee(yae)vae 30 2
இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான்.
அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய...
Siru Pookkalin Thee(yae)vae 30 1
அத்தியாயம் – 30
நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது.
யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று...
Ennavan 33
பகுதி - 33
“என்ன அமைதியாகிவிட்டீர்கள்?” என்றவள் குரல் காட்டமாகவே வந்தது.
“என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றான் தனக்குள் இருந்த உணர்ச்சித் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.
“நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு...
Thevathaiyidam Varam Kaetaen 22
அத்தியாயம் 22
அக்ஷையின் அன்னை இந்திராவதி இறக்கும் பொழுது அக்ஷய்க்கு எழுவயதுதான். அன்னையுடனான நியாபகங்கள் பசுமையானதாகவே! இருக்க, அன்னையின் முகமும் அக்ஷையின் மனதில் நன்றாகவே! பதிந்து தான் இருந்தது.
"மதி மதி அம்மா..." அக்ஷய் கத்த...
Oru Kaava(tha)lanin Kathai 11
விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ அதில் ஏதும் துளி மாற்றம் இல்லாமல் அப்படியே வரவேற்றது அவனது வீடு. மெயின் கேட்டிற்கும் வீட்டிற்குமே ஒரு ஏக்கர் அளவிற்கு இடைவெளி இருந்தது. அதில் பாஸ்கட்...
Kaathalin Litmus Pareetchai 7
“டேய், ஆர்யா எப்படி காம்ப்படிஷனுக்கு வர்றான்? பைக்லயே குட்ஷெப்பர்ட் ஸ்கூலுக்கு வந்திடுவானா இல்ல நம்மகூட ஸ்கூல் பஸ்ல வர்றானா?”- விவேக்.
ஆர்யா தான் Y.M.J ஸ்கூல்லின் S.P.L (School people leader)
(ஆர்யா... ஒருவழியா நாயகன்...
Chinnakkili En Chellakkili 12 2
ஒரு வாரம் மட்டுமே நேரம் இருந்தாலும் அதுரனின் குடும்பத்தார் அனைவரும் மிக பிரமாண்டமாக கல்யாணத்தை செய்ய முடிவு செய்தனர். ஷாஷாவிற்கு நகை புடவை வாங்க 2 நாட்கள் ஆனது.. இவற்றை இந்திராவும் சீதாவும்...
Chinnakkili En Chellakkili 12 1
மகிழிடம் பேசி முடித்ததும் மகேஷிற்கு அழைத்த ஆதவன் சுருக்கமாக நடந்ததை கூறியவன் கோவை செல்ல வேண்டிய அவசியத்தையும் சொல்லியதும் இருவரும் உடனே கிளம்பினார்கள்.
ஆதவன் மகேஷுடன் கோவையை அதிகாலை 5 மணி அளவில் அடைந்தான்....