Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Ini Ellaam Avanodu 1

0
இனி எல்லாம் அவனோடு  1 “முருகா.. அன்பு தம்பி வந்தாச்சா..?” என்று அன்னம்மா வீட்டிற்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த முருகனிடம் தன் இளைய பேரன்  அன்பரசுவை  பற்றி கேட்டார். “இல்லேங்கம்மா.. இன்னும் வரல, மணி...

Narungkavithai Avalo 9

0
அத்தியாயம் 09 அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஆராவை தேடிய விஜயின் கண்கள் எங்கும் காணாது ஏமாற்றமடைய, தன் இருக்கையில் சென்றமர்ந்தான். பக்கத்து இருக்கையிலிருந்த அகில் புறம் திரும்பியவன், “டேய் மச்சான் அந்த அராத்து...

Chinna Chinna Aasai 2 2

0
அவள் நேரம் கடைசி நிமிடத்தில் ப்ரொஜெக்டர் வேலை செய்யாமல் போக  “இப்ப நீ என்ன செய்வியோ தெரியாது? ப்ரொஜெக்டர்  மட்டும் கொண்டு வரல? அவ்வளவு தான். மேம் இப்ப வர நேரம். அவங்க ரொம்ப...

Chinna Chinna Aasai 2 1

0
அத்தியாயம் -2         அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.       கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்....

Saveetha Murugesan’s Varmanin Venmathi 6

0
6   தான் அழைத்து வராதவள் மகன் அழைத்து வரவும் செல்விக்கு வெண்மதி தன் மகனை இப்போதே தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் என்றே தோன்றியது. அவர் கொஞ்சம் யோசித்தால் அதெல்லாம் தன் பிரமை என்று தோன்றும்...

Ennavan 32

0
பகுதி - 32 “எல்லாம் உங்களால் தான். இன்று எவ்வளவு கஷ்டமாகிவிட்டது தெரியுமா… பார்த்த எல்லோரும் என்ன விசேஷம் என்று கேட்கிறார்கள். இதில் கயல் வேறு... ப்ச்…” என்று சிணுங்கினாள் அனு அவன் மார்பை...

Smrithiyin Manu 36 2

0
ஸ்மிரிதியின் மனு - 36_2 அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.   “அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க, “ஆமாம் மா.” என்றார் நாதன். அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே...

Smrithiyin Manu 36 1

0
ஸ்மிரிதியின் மனு - 36_1 ஸ்மிரிதியின் பதிலில் லேசாக கலவரமடைந்தான் மனு.  அவன் இந்தப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  அவன் அணுகுமுறையில் இருந்த பிழையை அவள் பதிலைக் கேட்ட பின்தான் உணர்ந்தான்.  அவளுடன் மறுபடியும்...

Oru Kaava(tha)lanin Kathai 10

0
அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க தன் தந்தையும் மாமாவும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நிற்க தர்மதுரை முன்வந்த ஹர்ஷிதா இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டு...

Thevathaiyidam Varam Kaetaen 21

0
அத்தியாயம் 21 அக்ஷையும் மதியும் கம்பனியின் உள்ளே நுழைந்ததிலிருந்து அவர்களை சீசீடிவியினூடாக கண்காணித்துக்கொண்டிருந்த அஜய் மதி மயக்கம் வருவது போல் அக்ஷையின் தோளில் சாய்ந்து கொண்டு நடப்பதும், அக்ஷய் அவளை தாங்கிப்பிடித்தவாறு அழைத்துக்கொண்டு வண்டியின்...

Kaathalin Litmus Pareetchai 6

0
மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது. மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான்....

Ennavan 31

0
பகுதி - 31 திரும்பிப் படுத்தவள் தன்னைச் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாய் இருந்தது அவளை சந்தேகப்படுத்தியது. உடனே திரும்பினால் தான் வலிந்து போனதாய் ஆகிவிடும் மேலும் தன் கோபத்திற்கும் அர்த்தம்...

Oru Kaava(tha)lanin Kathai 9

0
ராகுலின் பெயரை குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி. முதலில் தெளிந்தது மிருதுளா தான். அத்ரிஷின் மூலம் நடந்தவற்றை அறிந்து இருப்பாள் என கணித்ததால் ராகுலை ஹர்ஷிதாவிற்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணினாள் . நண்பர்கள் இருவரின்...

Narungavithai Avalo 8 2

0
பார்ப்பதற்கே ரௌடி போன்று இருந்தவனிடம் சில நிமிடங்களாக யாருமின்றி வாதிட்டுக்கொண்டிருந்தாள். அது வரையிலும் உள்ளுக்குள் ஒரு பயம், விஜயின் வரவை கண்டதும் அத்தனை ஆசுவாசம், ஒரு தைரியம்!  “நீ தாமே என் வண்டியில இச்சே,...

Narungavithai Avalo 8 1

0
அத்தியாயம் 08 அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு...

Varmanin Venmathi 5

0
    5   அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பெண் வீட்டிற்கும் மாப்பிள்ளை வீட்டிற்குமான பொதுவான சில வரைமுறைகளை மட்டும் இருவீட்டினரும் செய்து முடித்தனர்.   வெண்மதியின் வீட்டினருக்கு இதெல்லாம் செய்ய அதிக விருப்பமில்லாவிட்டாலும், சிபிக்கு இது முதல் முறை என்பதால்...

Ennavan 30

0
பகுதி - 30 “இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால். “நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக...

Kaathalin Litmus Pareetchai 5

0
“மது... மதூ...”- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா. “வந்திட்டேன்மா.” என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன்...

Thevathaiyidam Varam Kaetaen 20

0
அத்தியாயம் 20 ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப  "என்ன மதி குழப்புற?" அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல்...

Chinnakkili En Chellakkili 11

0
ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை....
error: Content is protected !!