Mallika S
Ini Ellaam Avanodu 1
இனி எல்லாம் அவனோடு 1
“முருகா.. அன்பு தம்பி வந்தாச்சா..?” என்று அன்னம்மா வீட்டிற்கு முன்னால்
இருக்கும் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த முருகனிடம் தன் இளைய
பேரன் அன்பரசுவை பற்றி கேட்டார்.
“இல்லேங்கம்மா.. இன்னும் வரல, மணி...
Narungkavithai Avalo 9
அத்தியாயம் 09
அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஆராவை தேடிய விஜயின் கண்கள் எங்கும் காணாது ஏமாற்றமடைய, தன் இருக்கையில் சென்றமர்ந்தான். பக்கத்து இருக்கையிலிருந்த அகில் புறம் திரும்பியவன், “டேய் மச்சான் அந்த அராத்து...
Chinna Chinna Aasai 2 2
அவள் நேரம் கடைசி நிமிடத்தில் ப்ரொஜெக்டர் வேலை செய்யாமல் போக
“இப்ப நீ என்ன செய்வியோ தெரியாது? ப்ரொஜெக்டர் மட்டும் கொண்டு வரல? அவ்வளவு தான். மேம் இப்ப வர நேரம். அவங்க ரொம்ப...
Chinna Chinna Aasai 2 1
அத்தியாயம் -2
அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்....
Saveetha Murugesan’s Varmanin Venmathi 6
6
தான் அழைத்து வராதவள் மகன் அழைத்து வரவும் செல்விக்கு வெண்மதி தன் மகனை இப்போதே தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் என்றே தோன்றியது.
அவர் கொஞ்சம் யோசித்தால் அதெல்லாம் தன் பிரமை என்று தோன்றும்...
Ennavan 32
பகுதி - 32
“எல்லாம் உங்களால் தான். இன்று எவ்வளவு கஷ்டமாகிவிட்டது தெரியுமா… பார்த்த எல்லோரும் என்ன விசேஷம் என்று கேட்கிறார்கள். இதில் கயல் வேறு... ப்ச்…” என்று சிணுங்கினாள் அனு அவன் மார்பை...
Smrithiyin Manu 36 2
ஸ்மிரிதியின் மனு - 36_2
அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.
“அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க,
“ஆமாம் மா.” என்றார் நாதன்.
அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே...
Smrithiyin Manu 36 1
ஸ்மிரிதியின் மனு - 36_1
ஸ்மிரிதியின் பதிலில் லேசாக கலவரமடைந்தான் மனு. அவன் இந்தப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவன் அணுகுமுறையில் இருந்த பிழையை அவள் பதிலைக் கேட்ட பின்தான் உணர்ந்தான். அவளுடன் மறுபடியும்...
Oru Kaava(tha)lanin Kathai 10
அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க தன் தந்தையும் மாமாவும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நிற்க தர்மதுரை முன்வந்த ஹர்ஷிதா இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டு...
Thevathaiyidam Varam Kaetaen 21
அத்தியாயம் 21
அக்ஷையும் மதியும் கம்பனியின் உள்ளே நுழைந்ததிலிருந்து அவர்களை சீசீடிவியினூடாக கண்காணித்துக்கொண்டிருந்த அஜய் மதி மயக்கம் வருவது போல் அக்ஷையின் தோளில் சாய்ந்து கொண்டு நடப்பதும், அக்ஷய் அவளை தாங்கிப்பிடித்தவாறு அழைத்துக்கொண்டு வண்டியின்...
Kaathalin Litmus Pareetchai 6
மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.
மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான்....
Ennavan 31
பகுதி - 31
திரும்பிப் படுத்தவள் தன்னைச் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாய் இருந்தது அவளை சந்தேகப்படுத்தியது. உடனே திரும்பினால் தான் வலிந்து போனதாய் ஆகிவிடும் மேலும் தன் கோபத்திற்கும் அர்த்தம்...
Oru Kaava(tha)lanin Kathai 9
ராகுலின் பெயரை குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி.
முதலில் தெளிந்தது மிருதுளா தான். அத்ரிஷின் மூலம் நடந்தவற்றை அறிந்து இருப்பாள் என கணித்ததால் ராகுலை ஹர்ஷிதாவிற்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணினாள் .
நண்பர்கள் இருவரின்...
Narungavithai Avalo 8 2
பார்ப்பதற்கே ரௌடி போன்று இருந்தவனிடம் சில நிமிடங்களாக யாருமின்றி வாதிட்டுக்கொண்டிருந்தாள். அது வரையிலும் உள்ளுக்குள் ஒரு பயம், விஜயின் வரவை கண்டதும் அத்தனை ஆசுவாசம், ஒரு தைரியம்!
“நீ தாமே என் வண்டியில இச்சே,...
Narungavithai Avalo 8 1
அத்தியாயம் 08
அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு...
Varmanin Venmathi 5
5
அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பெண் வீட்டிற்கும் மாப்பிள்ளை வீட்டிற்குமான பொதுவான சில வரைமுறைகளை மட்டும் இருவீட்டினரும் செய்து முடித்தனர்.
வெண்மதியின் வீட்டினருக்கு இதெல்லாம் செய்ய அதிக விருப்பமில்லாவிட்டாலும், சிபிக்கு இது முதல் முறை என்பதால்...
Ennavan 30
பகுதி - 30
“இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால்.
“நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக...
Kaathalin Litmus Pareetchai 5
“மது... மதூ...”- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா.
“வந்திட்டேன்மா.” என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன்...
Thevathaiyidam Varam Kaetaen 20
அத்தியாயம் 20
ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப
"என்ன மதி குழப்புற?" அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல்...
Chinnakkili En Chellakkili 11
ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை....