Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Narungkavithai Avalo 11 2

0
“அவங்க தான் எனக்கு ட்ரைன் பண்ணுவாங்க, கம்மிங் ட்வென்டி சமிட் பண்ண வேண்டிய பிராஜக்ட் டிலே ஆகுது, நான் பண்ண கோடிங்ல தான் ஏதோ எரர். அவர் இருந்தா கிளியர் பண்ணுவாரு..” “ஏய்..ஸ்டாப்..ஸ்டாப்..இதுக்கா அவனைப்...

Narungkavithai Avalo 11 1

0
அத்தியாயம் 11 மிதமானதொரு மழை கொட்டி அடங்கியிருந்தது. சுபத்ரா அறைக்குள் வர, “என்ன சொன்னான் உன் தம்பி?” என்றார் ஜெய்பிரகாஷ்.  “மாமாகிட்ட சொல்லிடு அக்கான்னு சொன்னான்” “நிஜமாவா..! மாமான்னா சொன்னான்..?” அவர் சந்தேகமாகக் கேட்க, “பின்ன என்ன...

Ennavan 35

0
பகுதி - 35  “எதற்கு இவ்வளவு பயப்படுகிறாய் அனுமா… இதுவும் உன் வீடு தான் அங்கு எப்படி இருந்தாயோ அப்படியே இங்கும் இருக்கலாம்.” என்று கோபாலும் தன் பங்கிற்கு அனுவை தேற்றினார். இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டே...

Ennavan 36

0
Epilogue நான்கு வருடங்களுக்கு பின்... “அனு அனு… நேரமாகிறது பார்... இப்போழுது கிளம்பினால் தான் கதிர் வீட்டில் இருந்து வருவதற்குள் நாம் மண்டபம் செல்லலாம்.” என்றபடியே அவர்கள் அறைக்கு வந்தார் ரேகா. ஆதி வாக்களித்தது போலவே கயல்...

Minmini 3

0
கதிர் தன் மிதி வண்டியை வேகமாக ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்தான். உள்ளே வந்தவன் தன் அக்காவிடம் , “ அக்கா அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.. கன்பர்மேஷன் வந்ததும் ஒரு தடவை நேரில் போய்...

Oru Kaava(tha)lanin Kathai 14

0
ஒரு நொடி தாமதித்தாலும் சிதறடிக்கப்பட்டிருப்பவளை சாமர்த்தியமாக இழுத்து மறுபக்கம் தள்ளினாள் ஹர்ஷிதா. "பைத்தியமாடி உனக்கு... எதில் விளையாடுவது என்பது இல்லையா" என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பி ஏந்தியதில் அதர்வனாவின் கண்ணீர் ஹர்ஷியின் கையில்...

Siru Pookkalin Thee(yae)vae 32 2

0
“வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார்...

Siru Pookkalin Thee(yae)vae 32 1

0
அத்தியாயம் – 32 வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும். கண்...

Thevathaiyidam Varam Kaetaen 26

0
அத்தியாயம் 26 கண்களை மெதுவாக திறந்த அஜித் தான் ஒரு கதிரையில் அமர்ந்திருப்பதையும், கை பின்னால் இழுத்து கட்டப்பட்டு கால்கள் இரண்டையுமே கதிரையின் கால்களில் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவன் என்ன நடந்ததென்று சிந்தித்து...

Nee En Senthoora 18

0
மலர் 18 கீழே சென்ற பாட்டியும், தாயும் வராதிருக்கவும், 'இவ்வளவு நேரமாக இவர்கள் என்ன?  செய்கின்றார்கள்…!' என யோசித்து தன் கபேட் கதவை திறந்து அங்கிருந்த மூவ்ஸ்பிரேயை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்தவன் தயக்கமேதுமின்றி அவளது...

Thevathaiyidam Varam Kaetaen 25 2

0
தந்தையின் இன்னொரு மகன் அக்ஷய். அவனை தந்தையோடு நெருங்க விடாமல் பார்த்துகொண்டாயிற்று, இது போதாது அவனை முற்றாக குடும்பத்தை விட்டே விலக்க வேண்டும், அந்த பிஞ்சு வயதில் அவ்வளவுதான் அவனால் சிந்திக்க முடிந்தது.  பதினைந்தாம்...

Thevathaiyidam Varam Kaetaen 25 1

0
அத்தியாயம் 25 சமேலியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாமே ஏமாற்றம். காதலிலும் ஏமாற்றம், கல்யாண வாழ்க்கையிலும் ஏமாற்றம்.   அந்த ஹோட்டலின் பாரில் காதலனை தேடிவந்த சமேலி அசோக்கை சந்தித்தது, அவரோடு தண்ணியடித்தது நன்றாக...

Smrithiyin Manu 38

0
ஸ்மிரிதியின் மனு - 38 அவர்கள் இருவரும் ஸ்மிரிதியின் வீடு வந்து சேர்ந்தபோது கேட்டிலிருந்து வீட்டு வாசல்படி வரை கண்ணில் பட்ட அனைவரும் மனுவுக்கு வணக்கம் தெரிவித்தனர்.  முதல்முறை அந்த வீட்டிற்கு வந்தபோது அந்த...

Oru Kaava(tha)lanin Kathai 13

0
" டேய் இது உன் வேலையா?" என்று விக்னவ் அத்விக்கிடம் சந்தேகமாய் கேட்டான். அத்வியிடம் பதில் இல்லாமல் போகவும் "அன்றைக்கு 'கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்' என்று உன்னை தான் கோகுல் அழைத்துக் கொண்டு சென்றான்....

Smrithiyin Manu 37

0
ஸ்மிரிதியின் மனு - 37 “பிரண்ட்..சரியா சொன்னீங்க..இந்த விஷயத்திலே நீங்களும், நானும் ஒரே கட்சி..ஒவ்வொரு விஷயத்திலும் நாம ஒரே மாதிரி இருக்க முடியாது..விஷயத்தைப் பொறுத்து அதோட வீர்யத்தைப் பொறுத்து நான் என் திட்டத்தைச் செயல்படுத்துவேன்..நல்லது,...

Thevathaiyidam Varam kaetaen 24

0
அத்தியாயம் 24 அக்ஷய் மதிக்கு ஷாக் கொடுப்பதை போல் அஜய் வீட்டிலையே பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். வீட்டை காவல் படுத்தவென்றும். கால்யாணத்துக்காகவென்றும்,  கெட்ட பார்வைகளிலிருந்து குடும்பகத்தை பாதுகாக்கவென்றும் பல காரணங்களை கூறி பூஜைக்கு...

Minmini 2

0
அத்தியாயம் 2 தேவும்  ஓவியனும் தீவிரமாக பேசி கொண்டு சென்றதால், நதியாவையும் மினியையும் கவனிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் தூரம் சென்றதும் , நதியா, “அப்பாடி போயிட்டான் . கூட போறது  அந்த பெரிய பண்ணை மகன்...

Siru Pookkalin Thee(yae)vae 31 2

0
“எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன். “ஹ்ம்ம் இருக்கேன்” “அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்” “அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன். “ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன...

Siru Pookkalin Thee(yae)vae 31 1

0
அத்தியாயம் – 31 “உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி. “இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி...

Ennavan 34

0
பகுதி - 34 அணைப்பிலிருந்து வெளிவந்தவள், “ஆமாம் அங்கு வெளியில் இருக்கும் போது கயலிடம் என்ன சொன்னீர்கள்? ஹான்… நினைவு வந்துவிட்டது... உன் அக்கா போல் மறை கழன்று விட்டதா என்றா கேட்டீர்கள். இரண்டு...
error: Content is protected !!