Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Kaathalin Litmus Pareetchai 10

0
“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா. “ஹாய்.” என்றாள் மதுமிதா. “நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா. “நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது. “நோ, நோ எனக்கு...

Anbum Arivum Udaithaayin 15 2

0
"இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல்...

Anbum Arivum Udaithaayin 15 1

0
அத்தியாயம் 15 "அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான். "இல்லங்க,...

Vizhi Veppach Salanam 1

0
விழி வெப்பச் சலனம். சலனம் – 1  வானம் வெளுத்தும் காயாமல், கருத்தும் கொட்டாமல், சாம்பலும், வெளிர் நீலமும் கலந்த கலவையில் மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது.  திங்கட்கிழமை விடியலில் பணிக்கு கிளம்புவதில் எப்போதும் சுணக்கம் தான் ...

Smrithiyin Manu 41 2

0
ஸ்மிரிதியின் மனு - 41_2 “நீங்க போட்ட பணத்துக்கு மேலே அவ சம்பாதிச்சு கொடுத்தாச்சு..உங்களோட கடனையெல்லாம் அடைச்சிருக்கா..கடந்த நாலு வருஷமா அவ வருமானத்துலேதான் இந்த வீடு நடக்குது..உங்க இரண்டாவது பொண்ணோட எல்லா செலவையும் இவதான்...

Smrithiyin Manu 41 1

0
ஸ்மிரிதியின் மனு - 41_1 அவர் சொன்னதைக் கேட்டவுடன் மெஹக்கின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. அதே நேரம் மனுவின் காரில் அவனருகில் அமந்திருந்தவர் அவரை மெஹக்கின் மனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவருடன் கைகுலுக்கிய...

Unakkaanavan Unakkae 2

0
உனக்கானவன் உனக்கே  உன்னவன் - 2  நம்……. உணர்வுகளை  நாம் கட்டுப்படுத்த வேண்டும். அது……. நம்மை  கட்டுப்படுத்தக் கூடாது ……… கோயம்புத்தூர்.... வெள்ளலூர்....... பிருந்தாவனம் என்ற அந்த பிரம்மாண்டமான நவீன ரக வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்புறம்...

Oru Kaava(tha)lanin Kathai 16

0
" காதலா!!!!" அடித்த முழு சரக்கும் இறங்கிவிட்டது அத்விக்கிற்கு . "என்னடா சொல்கிறாய்... நானா... காதலா..." குழம்பியபடி நின்ற அத்விக்கிடம் "ஓ சாருக்கு நீங்க லவ் பண்ணுவதே தெரியவில்லையா? அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாய்......

Narungavaithai Avalo 12

0
அத்தியாயம் 12  அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா.  ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால்...

Smrithiyin Manu 40

0
ஸ்மிரிதியின் மனு - 40 அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை.  அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார். ...

Konjum Ezhisai Nee 7

0
கொஞ்சும் ஏழிசை நீ – 7 “மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு. ஏனெனில் அவள்...

Kaathal Pournami 1

0
காதல் பௌர்ணமி. நம் சூரிய குடும்பம் தோன்றி 40-50 மில்லியன் ஆண்டுகள் கழித்தே நிலா தோன்றியது. நிலா தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. கரடு முரடான கன்னிகை கடன் வாங்கியும் பிரகாசிக்கிறாள் – நிலா  அத்தியாயம் -1 இடம்...

Minmini 4

0
    காலையில் எழுந்ததிலிருந்து ராமசாமி கத்தி கொண்டிருந்தார். எழுந்து நிற்க கூட  அடுத்தவர் உதவி தேவைப்பட்டது . வீட்டிற்குள்ளே இருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.. பற்றாகுறைக்கு மது வேறு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.  தேவ்...

Oru Kaava(tha)lanin Kathai 15

0
ஹர்ஷிதா எழுந்து கொள்ள உதவுவதற்கு ஆர்யன் தன் கையை நீட்ட அவள் அதை பற்றுவதற்குள் "ஹர்ஷிஷிஷிஷி" என்று கத்தியிருந்தான் அத்விக். " ஹர்ஷி" என்று கத்தியபடி அவள் அருகில் அத்விக் நெருங்கவும் ஆர்யன் நீட்டிய...

Siru Pookkalin Thee(yae)vae 33 1

0
அத்தியாயம் – 33 அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது...

Siru Pookkalin Thee(yae)vae 33 2

0
“வது அதெல்லாம் விட்டு தள்ளு” “எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ” “உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு...

Sarayu’s Konjum Ezhisai Nee 6

0
                        கொஞ்சும் ஏழிசை நீ – 6 ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின்...

Varmanin Venmathi 8

0
  8   அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையிலும்கூட அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவேயில்லை. வெளியே சென்றபின் சிபிவர்மன் சந்தியாவை அவள் பெற்றோரின் முன்னேயே எச்சரித்ததை அவளறியாள்! தன் மேலேயே வெறுப்பாய்!! கோபமாய்!! ஆத்திரமாய்!! இயலாமையாய்!! என்று...

Smrithiyin Manu 39

0
ஸ்மிரிதியின் மனு - 39 அதன்பின் மனு, மாறன் இருவர் மட்டுமில்லாமல் வாரக் கடைசியில் வந்த மனிஷும் அவர்களுடன் சேர்ந்து சமைத்தான்.  ஸ்மிரிதி இல்லாத தினங்களிலும் மனுவின் வீட்டிற்கு வந்த போன மனிஷ், சிவகாமி,...

Bala Sundar’s Kaathalin Litmus Pareetchai 9

0
ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது. தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ்...
error: Content is protected !!