Mallika S
Kaathalin Litmus Pareetchai 10
“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.
“ஹாய்.” என்றாள் மதுமிதா.
“நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா.
“நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது.
“நோ, நோ எனக்கு...
Anbum Arivum Udaithaayin 15 2
"இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல்...
Anbum Arivum Udaithaayin 15 1
அத்தியாயம் 15
"அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான்.
"இல்லங்க,...
Vizhi Veppach Salanam 1
விழி வெப்பச் சலனம்.
சலனம் – 1
வானம் வெளுத்தும் காயாமல், கருத்தும் கொட்டாமல், சாம்பலும், வெளிர் நீலமும் கலந்த கலவையில் மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது.
திங்கட்கிழமை விடியலில் பணிக்கு கிளம்புவதில் எப்போதும் சுணக்கம் தான் ...
Smrithiyin Manu 41 2
ஸ்மிரிதியின் மனு - 41_2
“நீங்க போட்ட பணத்துக்கு மேலே அவ சம்பாதிச்சு கொடுத்தாச்சு..உங்களோட கடனையெல்லாம் அடைச்சிருக்கா..கடந்த நாலு வருஷமா அவ வருமானத்துலேதான் இந்த வீடு நடக்குது..உங்க இரண்டாவது பொண்ணோட எல்லா செலவையும் இவதான்...
Smrithiyin Manu 41 1
ஸ்மிரிதியின் மனு - 41_1
அவர் சொன்னதைக் கேட்டவுடன் மெஹக்கின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
அதே நேரம் மனுவின் காரில் அவனருகில் அமந்திருந்தவர் அவரை மெஹக்கின் மனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடன் கைகுலுக்கிய...
Unakkaanavan Unakkae 2
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 2
நம்……. உணர்வுகளை
நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
அது……. நம்மை
கட்டுப்படுத்தக் கூடாது ………
கோயம்புத்தூர்.... வெள்ளலூர்....... பிருந்தாவனம் என்ற அந்த பிரம்மாண்டமான நவீன ரக வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது. காரின் முன்புறம்...
Oru Kaava(tha)lanin Kathai 16
" காதலா!!!!" அடித்த முழு சரக்கும் இறங்கிவிட்டது அத்விக்கிற்கு .
"என்னடா சொல்கிறாய்... நானா... காதலா..." குழம்பியபடி நின்ற அத்விக்கிடம் "ஓ சாருக்கு நீங்க லவ் பண்ணுவதே தெரியவில்லையா? அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாய்......
Narungavaithai Avalo 12
அத்தியாயம் 12
அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா.
ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால்...
Smrithiyin Manu 40
ஸ்மிரிதியின் மனு - 40
அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை. அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார். ...
Konjum Ezhisai Nee 7
கொஞ்சும் ஏழிசை நீ – 7
“மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு.
ஏனெனில் அவள்...
Kaathal Pournami 1
காதல் பௌர்ணமி.
நம் சூரிய குடும்பம் தோன்றி 40-50 மில்லியன் ஆண்டுகள் கழித்தே நிலா தோன்றியது. நிலா தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன.
கரடு முரடான கன்னிகை
கடன் வாங்கியும் பிரகாசிக்கிறாள் – நிலா
அத்தியாயம் -1
இடம்...
Oru Kaava(tha)lanin Kathai 15
ஹர்ஷிதா எழுந்து கொள்ள உதவுவதற்கு ஆர்யன் தன் கையை நீட்ட அவள் அதை பற்றுவதற்குள் "ஹர்ஷிஷிஷிஷி" என்று கத்தியிருந்தான் அத்விக்.
" ஹர்ஷி" என்று கத்தியபடி அவள் அருகில் அத்விக் நெருங்கவும் ஆர்யன் நீட்டிய...
Siru Pookkalin Thee(yae)vae 33 1
அத்தியாயம் – 33
அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது...
Siru Pookkalin Thee(yae)vae 33 2
“வது அதெல்லாம் விட்டு தள்ளு”
“எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ”
“உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு...
Sarayu’s Konjum Ezhisai Nee 6
கொஞ்சும் ஏழிசை நீ – 6
ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின்...
Varmanin Venmathi 8
8
அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையிலும்கூட அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவேயில்லை. வெளியே சென்றபின் சிபிவர்மன் சந்தியாவை அவள் பெற்றோரின் முன்னேயே எச்சரித்ததை அவளறியாள்!
தன் மேலேயே வெறுப்பாய்!! கோபமாய்!! ஆத்திரமாய்!! இயலாமையாய்!! என்று...
Smrithiyin Manu 39
ஸ்மிரிதியின் மனு - 39
அதன்பின் மனு, மாறன் இருவர் மட்டுமில்லாமல் வாரக் கடைசியில் வந்த மனிஷும் அவர்களுடன் சேர்ந்து சமைத்தான். ஸ்மிரிதி இல்லாத தினங்களிலும் மனுவின் வீட்டிற்கு வந்த போன மனிஷ், சிவகாமி,...
Bala Sundar’s Kaathalin Litmus Pareetchai 9
ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.
தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ்...