Mallika S
Unakkaanavan Unakkae 3
உன்னவன் உனக்கே....
உன்னவன் - 3
என் தாயின் வயிற்றில்.....
அனுவாகி..... கருவான நாள் முதல்.....
என் வாழ்வில் நான் கொண்ட தவத்தை
நிவர்த்தி செய்து வரமளிக்க வந்த என்னை நீயும் ....
உன்னை நானும்.... கண்டறியும் நாளும்
எ(ன்)ந்நாளடா…..? என் கண்ணா...!
மனங்கவர்...
Smrithiyin Manu 43 2
ஸ்மிரிதியின் மனு - 43_2
அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள் என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய்...
Smrithiyin Manu 43 1
ஸ்மிரிதியின் மனு - 43_1
மாறன் விஷயத்தில் மனு தலையிடக்கூடாது என்று நாதன் கட்டளையிட்டிருந்தாலும் தம்பியை அரித்து, அழித்து கொண்டிருப்பதை அறிந்து அதன் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியில் தம்பிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான்...
Kaathalin Litmus Pareetchai 11
மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய...
Konjum Ezhisai Nee 10
கொஞ்சும் ஏழிசை நீ – 10
“சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப்...
Oru Kaava(tha)lanin Kathai 18
"நான் இத்தனை நாட்களாக உங்களிடம் மிஸ் பண்ணிய நாட்கள் எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கப் போகிறேன். உடலில் தெம்புடனும் மனதில் நிம்மதியுடனும் இந்த போதா காலத்தை கடந்து வந்து விடுங்கள். உங்கள் கண்ணன் உங்களுடனே...
Narungkavithai Avalo 13 2
விஜய் மீண்டும் முறைக்க, “சரிடா, போனா போகுது போற போக்குல ஒரு லவ் தானே பண்ணித் தொலையேன்” என்க, பொறுக்கமுடியாமல் மேசையிலிருந்த நோட் பேடை எடுத்து அவன் முதுகில் மொத்தினான்.
“போற போக்குல அந்த...
Narungkavithai Avalo 13 1
அத்தியாயம் 13
ஆராதனாவின் பிடிவாதம், உறுதியை விஜய் அறிந்திருக்கவில்லை. அவன் எண்ணத்தின் வடிவத்திற்கு எதிர் பிம்பமாய் இருந்தாள். அவளைப் பொறுத்தவரைக் கடனுக்காக அல்லாது கல்யாண வாழ்க்கை என்பது இன்பமாய் அனுபவித்து வாழ வேண்டியது. அதில்...
Smrithiyin Manu 42
ஸ்மிரிதியின் மனு - 42
அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர். திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன். ...
Thalli Pogaathae Nilavae 13
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 13
ஷ்ரேயாவின் வீட்டினர் மாலை வருவதாகச் சொல்லியிருந்ததால்... சங்கீதா மதியம் கூட ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஷ்ரேயாவின் அம்மாவிற்குத் தாம்பளத்தில் வைத்துக் கொடுக்கப் புடவை வாங்க அவரும்...
Konjum Ezhisai Nee 9
கொஞ்சும் ஏழிசை நீ – 9
தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர்...
Minmini 5 2
மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான்.
“மினு உன் கிட்ட பேச வேண்டும் “
“யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.....
Minmini 5 1
நதியா தன் தாய் தந்தையருடன் (கண்ணன் – மீரா) துணி கடைக்கு செல்ல தயாராகி இருந்தாள்.
மீரா, “ நதியா கிளம்பியாச்சா? அப்பா வண்டி எடுக்க போகிறார்.”
“ம்ம்ம் கிளம்பிட்டேன் மா.. “
கண்ணன் புல்லட் வைத்திருந்தார்....
Varmanin Venmathi 9
9
பத்து நாட்கள் கடந்திருந்தது சிபிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வெறுப்பாய் இருந்தது, அவனை பார்த்து கன்னம் குழிய சிரிக்கும் பிஞ்சை அள்ளிக்கொஞ்ச முடியவில்லை.
தன் மேல் எப்போதும் கரிசனமாய் பாசமாய் அவ்வப்போது ஏசும் அன்னை...
Oru Kaava(tha)lanin Kathai 17
தடுத்த ஹரிஹரனிடம் "ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? " அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக்.
ஹர்ஷிதாவின்...
Vizhi Veppach Salanam 4
சலனம் – 4
அறையின் சாளரங்கள் வழி, மழைத்துளிகள் அத்துமீறி அறைக்குள் பிரவேசிக்க, வேகமாய் எழுந்து வந்து சாளரங்களை அடைத்தாள் இசை. ஆனாலும் சாளரக் கதவுகள் கண்ணாடியினால் செய்யப் பெற்றிருந்ததால் வெளியே அடித்த மழையின்...
Vizhi Veppach Salanam 3
சலனம் - 3
அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான்.
“எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி...
Vizhi Veppach Salanam 2
சலனம் – 2
அமுதனும், யாழிசையும் நேருக்கு நேர் மோதி, சரியாய் மூன்று வாரங்கள் கடந்திருந்தது. அன்று அமுதனிடம் குரல் உயர்த்திப் பேசிய நொடியில், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயினர்.
அமுதன் தன்...
Konjum Ezhisai Nee 8
கொஞ்சும் ஏழிசை நீ – 8
“நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்...” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க,
“ஓ..!! அப்படியா...” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான்.
“ஹெலோ என்ன...