Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Minmini 6

0
மது கடை எரிப்பிற்கு பிறகு  தில்லையூர் கிராமம் கொஞ்சம் மாறி இருந்தது. தினமும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது, சில திருந்தாத குடிமகன்கள் வெளியூர் சென்று வாங்கி வந்தால் வீட்டில் மாட்டி கொண்டார்கள். அந்த...

Unakkaanavan Unakkae 3

0
உன்னவன் உனக்கே.... உன்னவன் - 3 என் தாயின் வயிற்றில்.....  அனுவாகி..... கருவான நாள் முதல்.....  என் வாழ்வில் நான் கொண்ட தவத்தை  நிவர்த்தி செய்து வரமளிக்க வந்த என்னை நீயும் ....  உன்னை நானும்.... கண்டறியும் நாளும்  எ(ன்)ந்நாளடா…..? என் கண்ணா...!  மனங்கவர்...

Smrithiyin Manu 43 2

0
ஸ்மிரிதியின் மனு - 43_2 அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள்  என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய்...

Smrithiyin Manu 43 1

0
ஸ்மிரிதியின் மனு - 43_1 மாறன் விஷயத்தில் மனு தலையிடக்கூடாது என்று நாதன் கட்டளையிட்டிருந்தாலும் தம்பியை அரித்து, அழித்து கொண்டிருப்பதை அறிந்து அதன் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியில் தம்பிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான்...

Kaathalin Litmus Pareetchai 11

0
மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய...

Konjum Ezhisai Nee 10

0
                                          கொஞ்சும் ஏழிசை நீ – 10 “சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப்...

Oru Kaava(tha)lanin Kathai 18

0
"நான் இத்தனை நாட்களாக உங்களிடம் மிஸ் பண்ணிய நாட்கள் எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கப் போகிறேன். உடலில் தெம்புடனும் மனதில் நிம்மதியுடனும் இந்த போதா காலத்தை கடந்து வந்து விடுங்கள். உங்கள் கண்ணன் உங்களுடனே...

Narungkavithai Avalo 13 2

0
விஜய் மீண்டும் முறைக்க, “சரிடா, போனா போகுது போற போக்குல ஒரு லவ் தானே  பண்ணித் தொலையேன்” என்க, பொறுக்கமுடியாமல் மேசையிலிருந்த நோட் பேடை எடுத்து அவன் முதுகில் மொத்தினான்.  “போற போக்குல அந்த...

Narungkavithai Avalo 13 1

0
அத்தியாயம் 13 ஆராதனாவின் பிடிவாதம், உறுதியை விஜய் அறிந்திருக்கவில்லை. அவன் எண்ணத்தின் வடிவத்திற்கு எதிர் பிம்பமாய் இருந்தாள். அவளைப் பொறுத்தவரைக் கடனுக்காக அல்லாது கல்யாண வாழ்க்கை என்பது இன்பமாய் அனுபவித்து வாழ வேண்டியது. அதில்...

Smrithiyin Manu 42

0
ஸ்மிரிதியின் மனு - 42 அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர்.   திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன். ...

Thalli Pogaathae Nilavae 13

0
தள்ளி போகாதே நிலவே அத்தியாயம் 13  ஷ்ரேயாவின் வீட்டினர் மாலை வருவதாகச் சொல்லியிருந்ததால்... சங்கீதா மதியம் கூட ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஷ்ரேயாவின் அம்மாவிற்குத் தாம்பளத்தில் வைத்துக் கொடுக்கப் புடவை வாங்க அவரும்...

Konjum Ezhisai Nee 9

0
                          கொஞ்சும் ஏழிசை நீ – 9 தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர்...

Minmini 5 2

0
மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான்.  “மினு உன் கிட்ட பேச வேண்டும் “ “யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.....

Minmini 5 1

0
நதியா தன் தாய் தந்தையருடன் (கண்ணன் – மீரா) துணி கடைக்கு செல்ல தயாராகி இருந்தாள்.  மீரா, “ நதியா கிளம்பியாச்சா? அப்பா வண்டி எடுக்க போகிறார்.” “ம்ம்ம் கிளம்பிட்டேன் மா.. “ கண்ணன் புல்லட் வைத்திருந்தார்....

Varmanin Venmathi 9

0
  9   பத்து நாட்கள் கடந்திருந்தது சிபிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வெறுப்பாய் இருந்தது, அவனை பார்த்து கன்னம் குழிய சிரிக்கும் பிஞ்சை அள்ளிக்கொஞ்ச முடியவில்லை.   தன் மேல் எப்போதும் கரிசனமாய் பாசமாய் அவ்வப்போது ஏசும் அன்னை...

Oru Kaava(tha)lanin Kathai 17

0
தடுத்த ஹரிஹரனிடம் "ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? " அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக். ஹர்ஷிதாவின்...

Vizhi Veppach Salanam 4

0
சலனம் – 4     அறையின் சாளரங்கள் வழி, மழைத்துளிகள் அத்துமீறி அறைக்குள் பிரவேசிக்க, வேகமாய் எழுந்து வந்து சாளரங்களை அடைத்தாள் இசை. ஆனாலும் சாளரக் கதவுகள் கண்ணாடியினால் செய்யப் பெற்றிருந்ததால் வெளியே அடித்த மழையின்...

Vizhi Veppach Salanam 3

0
சலனம் - 3  அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான்.  “எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி...

Vizhi Veppach Salanam 2

0
சலனம் – 2  அமுதனும், யாழிசையும் நேருக்கு நேர் மோதி, சரியாய் மூன்று வாரங்கள் கடந்திருந்தது. அன்று அமுதனிடம் குரல் உயர்த்திப் பேசிய நொடியில், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயினர்.  அமுதன் தன்...

Konjum Ezhisai Nee 8

0
                                                              கொஞ்சும் ஏழிசை நீ – 8 “நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்...” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க, “ஓ..!! அப்படியா...” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான். “ஹெலோ என்ன...
error: Content is protected !!