Mallika S
Thalli Pogaathae Nilavae 14 1
தள்ளி போகாதே நிலவே
இறுதி அத்தியாயம்
பொங்கல் விடுமுறை முடிந்து ஷ்ரேயாவின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
பத்து நாட்கள் வரை இருந்த தீபா, பிறகு வீட்டையும் கணவரையும் நினைத்து புலம்ப, ஷ்ரேயாவே தான் சமாளித்துக்...
Siru Pookkalin Thee(yae)vae 35 2
“நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் ஆதங்கமாய்.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், ஆனா எதுக்குன்னு சொல்லு”
“இதென்ன கேள்வி எதுக்குன்னு, ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா எதுவும்” என்று கோபமாய் எழுந்து அமர்ந்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்தவன் “தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான்...
Siru Pookkalin Thee(yae)vae 35 1
அத்தியாயம் – 35
ராஜசேகரை எம்பி பதவியில் இருந்து நீக்கச்சொல்லி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவர்களின் ஆளும்கட்சியும் அதை ஆதரிக்க கட்சி அலுவலத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது.
கட்சியின் மூத்த உறுப்பினரான விகேபிக்கும் அவர்கள்...
Oru Kaava(tha)lanin Kathai 20
அத்விக் மும்பைக்கு செல்லும் முன்னே அவனுக்கு வேண்டிய ஆதாரங்களை ராகுல் திரட்டி வைத்திருந்தான். ஒரே நாளில் இந்தியாவின் அதிமுக்கிய தொழிலதிபரான தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்று...
Unakkaanavan Unakkae 5
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 5
என் வாழ்வில்.....
நான் காணும்
பல ஆயிரம் முகங்களில்....
உனது முகம் மட்டும்
என் மனத்திரையில்.....
பதிய வேண்டுவதும்
ஏனடி... என் சகியே.....
மனதில் நீங்கா என்
கண்ணம்மா....!!
மீரா அழகுதான்..... அதிலும் ரோஸ் நிறமும், குண்டு கண்களும் அவளை பேரழகியாகவே...
Smrithiyin Manu 44 1
ஸ்மிரிதியின் மனு - 44_1
மாறன் பொறுக்கியா? என்று அதிர்ந்த ஸ்மிரிதி,”என்ன ஆச்சு?”
“கண்டபடி பேசறான்.”
“என்ன பேசினான்.”
“கபீரோட, தல்ஜித்தோட டான்ஸ் ஆடினதைப் பற்றி அசிங்கமா பேசறான்.” என்றாள்.
“ஏன்?”
“அவனோட ஆடமாட்டேன்னு சொல்லிட்டு அவங்களோட ஆடினேன் அதனாலே.”
“எப்ப நடந்திச்சு...
Smrithiyin Manu 44 2
ஸ்மிரிதியின் மனு - 44_2
“மெஹக் அவளோட அஞ்சாவது வயசுலேர்ந்து சக்கரை கலந்த ஃபென்னி குடிச்சு பழகியிருக்கா..அவளைத் தூங்க வைக்க அவளோட அம்மா அந்த அறியாத வயசுலே அவளுக்கு ஏற்படுத்தின பழக்கம்..பத்து வயசுலே அவளே...
Theera Kaathal Thee 1
தீரா காதல் தீ 1
“தீக்ஷிதா.. இன்னிக்கு போர்ட் மீட்டிங் எப்படிம்மா போச்சு..? ஒன்னும் பிரச்சனையில்லையே..?” என்று ராமலிங்கம் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.
“ம்ம்.. போச்சு, பார்த்துக்கலாம் அங்கிள்..” என்று சுருக்கமாக முடித்துவிட்டாள் தீக்ஷி.
“ஓகே.....
Narugkathai Avalo 14 2
“ஷ்..தெரியாத மாதிரி நடிக்கணும் புரியுதா..?”
“எதுக்கு..?”
“ம்ம், நான் உன் ஆக்டிங் ஸ்கில் எப்படின்னு செக் பண்ணப் போறேன்”
“ஹே..! ஆக்டிங்ல ஹையஸ்ட் அவார்ட் என்ன ஆரா?”
“ம்ம்..ஆஸ்கர்..”
“அப்போ எனக்கு நீ அது வங்கித் தரணும்..” என்க, இரு...
Narugkathai Avalo 14 1
அத்தியாயம் 14
தெரு முக்கில் இருக்கும் சிறு அம்மன் கோவில். வெள்ளிக்கிழமை மாலை என்பதால் மங்களகரமான இசையாலும் சுகந்தத்தாலும் நிறைந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அதில் பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள் தான் நெய்...
Konjam Kaathalum Konjam Seendalum 1 2
"சும்மாவே நமக்கு இங்கிலிஷ் வராது, இதுல முதல் நாளே வா? எப்படி பேச?", என்று நினைத்து மனதுக்குள் ரயில் தட தடத்தது.
ஊர் பக்கம் இருக்கும் ஆர்ட்ஸ் காலேஜில் படிக்க விடாமல் இங்கே வந்து...
Konjam Kaathalum Konjam Seendalum 1 1
அத்தியாயம் 1
நீ விடும்
மூச்சு காற்று கூட
என்னை சுகமாய் தீண்டுமே!!!!
கண்களில் ஒரு மிரட்சியுடன், அந்த இன்ஜினியரிங் காலேஜ் உள்ளே அடி எடுத்து வைத்தாள் சத்யா..
"புது இடம் எப்படி இருக்குமோ? இந்த அப்பா கேட்டாரா? இங்க...
varmanin venmathi 10
10
இரவு பத்து மணியாகியிருந்தது, சிபிவர்மன் உடல் அலுப்பினால் விரைவாகவே படுத்து உறங்கிப் போனான். திடீரென்று வீட்டின் பின்புறத்தில் இருந்து அய்யோவென்ற அழுகுரல் கேட்க பதறிக்கொண்டு எழுந்தவன் அருகே பார்க்க வெண்மதியும் வானதியும் அங்கில்லை.
வேகமாய்...
Unakkaanavan Unakkae 4
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 4
உன்னுடன் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
என்மனம்…….. பறவையில்
இருந்து பிரிந்த இறகாய்
பறந்து திரிவதும்.....
ஏனடா.....? என் காதல் கண்ணா...!!!
காரிலிருந்து இறங்கிய ஏ.கே மொபைல் ரிங் கேட்க தோட்டத்தை நோக்கி சென்றான். அங்கே தன் முன்னால்...
Kaathalin Litmus Pareetchai 12
இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான்....
Konjum Ezhisai Nee 11
கொஞ்சும் ஏழிசை நீ – 11
‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ்
இருக்கா..??!!’
பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச்
செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில்
பேசி சமாளித்துவிட்டான் தான்.
இருந்தும்...
Oru Kaava(tha)lanin Kathai 19
ராகுல் போன் செய்தவுடன் நாகரீகமாக எழுந்து வெளியேற சென்றவனை தடுத்த ஹர்ஷிதா "இந்தா அத்வி இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு போய் அந்த போனை அட்டென்ட் பண்ணு" என்று நிறுத்தினாள்.
இவ்வளவு...
Siru Pookkalin Thee(yae)vae 34
அத்தியாயம் – 34
பிரியன் வதனாவிடம் பேசிவிட்டு சற்று நேரம் வெளியே சென்று வருவதாக கூறினான் அவளிடம்.
பிரியனின் மீது ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அவள். பிரியன் அவளிடம் மெதுவே “வது நீ ரெஸ்ட் எடு. எனக்கு...
Vizhi Veppach Salanam 5
சலனம் – 5
“வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு...
Vizhi Veppach Salanam 6 1
சலனம் – 6
அந்த மழை இரவு, அத்தோடு முடியப் போவதில்லை என்பதை பாவம் யாழிசை அறியவில்லை. பதிலுக்கு பதில் அவனுக்கு கொடுத்துவிட்ட திருப்தியில், அவள் வெளியே வர, அங்கே அவள் கண்ட காட்சியில்...