Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Smrithiyin Manu 45 2

0
ஸ்மிரிதியின் மனு - 45_2 “ஆனா என்ன டி?” “மனிஷ் வீட்டுக்கு வரான் டி..கல்யாணத்துக்குப் பிறகு ஸ்மிரிதி வீட்லே இருந்தாலும், இல்லாட்டாலும் அவன் சனி, ஞாயிறு வந்துகிட்டிருந்தான்..இப்பதான் மாறன் ஊருக்கு போன பிறகு,  நான் பாக்கிங்...

Smrithiyin Manu 45 1

0
ஸ்மிரிதியின் மனு - 45_1 அடுத்த வந்த நாட்களில் மாறன், மெஹக் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க அவர்கள் இருவரையும் பற்றி மும்முரமாக யோசித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அன்று காலையில் உதய்பூரிலிலிருந்து திரும்பியவளிடம், “இன்னைக்கு...

Minmini 8

0
தேவ், டீன் அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?” ராஜசேகர் (டீன்) “எஸ்… “ “சார் வர சொன்னிங்களா ? என்ன விஷயம் சார்.. “ “ஆமாம் பா.. எனக்கு ஒரு உதவி...

Ennai Saaiththaalae 2

0
" கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா... கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா... மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்... பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்... வலப்பக்கம் ஒரு கரை.. இடப்பக்கம்...

Oru Kaava(tha)lanin Kathai 22

0
தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை தேடுகிறாள் என்று நினைத்ததும் ஒரு வித சுகம் தன் உடலெங்கும் பரவ "கொஞ்சம் பிஸி அரிசி மூட்டை... இப்போது கூட உனக்கு அழைத்தால் உன் தூக்கம் கெட்டு விடுமோ...

Anbum Arivum Udaithaayin 16 2

0
"வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?" "என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன்...

Anbum Arivum Udaithaayin 16 1

0
அத்தியாயம் 16 அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின்...

Unakkaanavan Unakkae 7

0
உனக்கானவன் உனக்கே உன்னவன் - 7 என் வாழ்வின்........... அழிக்க முடியா......... அத்தியாயத்தை நோக்கி.........  முதல் அடி....... எடுத்து வைத்துள்ளேன்  அழிக்க நினைக்கும்.......... அத்தனை நிகழ்வும்......... மனத்திரையில்.......... அழிந்து விடுவதில்லை ஏனோ.......? என் கண்ணா........!!!  இரவு நெருங்கும் நேரம் நிரஞ்சன் வரவும்....... நடந்ததை கூறி அவனையும் உடன் வரச்சொல்ல...

Ennai Saaiththaalae 1

0
அத்தியாயம் 1 "வால்பாறை வட்டப்பாறை மயிலாடும்பாறை மஞ்சபாறை நந்திப்பாறை சந்திப்பாறை அவரு என்ன மட்டும் சிந்திப்பாறே.... பாறே... என்னை பாறேன்..." ஹ்ம்மம்ம்...ம்ம்ம்ம்.... என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் குட்டி போல் வந்து கொண்டிருந்தாள் அவள்...! புசு புசு போல் பஞ்சு தேகம்.. தோள்...

Siru Pookkalin Theeyaevae 36

0
அத்தியாயம் – 36 விகேபியோ மற்றவர்களோ எதுவுமே பேசவில்லை. அனைவருமே அமைதியாகவே இருந்தனர். தங்கள் பக்கம் இருக்கும் தவறு புரிந்தது. நான்கு பேரப்பிள்ளைகளும் ஒவ்வொருவராய் அடுத்தடுத்தது இறந்த போது கூட இவ்வளவு தளர்வு இல்லை அந்த...

Vizhi Veppach Salanam 5

0
 சலனம் – 5  “வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு...

Narugkavithai Avalo 15

0
அத்தியாயம் 15 நான் இல்லாத போது என்ன வேலை செய்திருக்கிறாள் இவள்? என் அன்னையிடம் அனுசரணையை பெரும் முயற்சியா? என்ன தைரியம் அவளுக்கு? பயமற்ற இவள் விளையாட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லாது போயிற்று! எனக் கொதித்துக்...

Oru Kaava(tha)lanin Kathai 21

0
" என்ன செய்கிறாய் இறக்கி விடு அத்வி" என்று திமிரியவளிடம் "இப்போது கத்தினால் அப்படியே கீழே போட்டு விடுவேன்" என்று மிரட்டல் ஒன்றை அத்விக் விடுக்க உடனே " விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே...

Minmini 7

0
மாலை 6 மணி அளவில் தீபக்குடன் பூங்காவிற்கு சென்றான் தேவ். அங்கு நிஷா ஏற்கனவே வந்திருந்தாள். தீபக் “நான் இங்க இருக்கேன் டா.. நீ போய் பேசு.. எதுவா இருந்தாலும் பேசு கை நீட்டிடாத.....

Unakkaanavan Unakkae 6

0
உனக்கானவன் உனக்கே உன்னவன் – 6 ஏ.கே அலுவலகம் சென்று அரை மணி நேரம் கழிந்தபின் தான் தன்னிலை அடைந்தாள் மீரா. மயக்கம் தெளிந்த பின்பும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. ஏ.கே வந்து பேசியபோது சுயநினைவில்...

Kaathalin Litmus Pareetchai 13

0
மது - ஜான்வி இல்லத்தில் (A.B): A.B என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும். “ஏய்.. மது..” - ஜான்வி. “என்ன?”- மது. “என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?” “சும்மாதான். இட்ஸ் போரிங்.” “ஏய்... சும்மாதான...

Konjam Kaathalum Konjam Seendalum 2 2

0
"தெரியலை பா. நாலு பேரும் அவனை சுத்தி வளைச்சிட்டு நின்னாங்க. பாக்க பாவமா இருந்துச்சு. அதான் நான் அவங்க கிட்ட போய், ஒருத்தனை அடிக்க சுத்தி நிக்கறீங்கன்னு திட்டினேன்" "நீ செஞ்சது சரி தான்...

Konjam Kaathalum Konjam Seendalum 2 1

0
அத்தியாயம் 2 காதலாக நீ பார்க்கும் ஒற்றை  பார்வை கூட என்னை  சுகமாய் சீண்டுமே!!!! சரி அவனுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தாள் சத்யா. ஆனால் அவன் எடுத்து வந்த பைக்கை பார்த்து அரண்டே விட்டாள். "ஐயோ என்ன இது இப்படி இருக்கு?",...

Varmanin Venmathi 11

0
  11   “பா... ப்பா...” என்று வானதி அவன் கால்களை பிடித்தாள். வீம்புக்காரனாயிற்றே!! குழந்தையை தூக்கவில்லை அவன்.   வானதிக்கு அழுகை பொங்கியது, அன்னையும் தூக்கவில்லை, இப்போது சிபியும் தூக்கவில்லை என்றதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.   “மதி என்னாச்சு... எதுக்கு...

Thalli Pogaathae Nilavae 14 2

0
பிள்ளைகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம் பெற்றோரை நாம் முதலில் நன்றாக நடத்தினால் தான், நம் துணைக்கும் அந்த எண்ணம் வரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.  இங்கே...
error: Content is protected !!