Mallika S
Abirami Yaetriya Theepam 2
அபிராமி ஏற்றிய தீபம் - 2
அத்தியாயம் 2
“நான் வேணா உதவி செய்யட்டுமா?”
“அச்சச்சோ அதலாம் வேணாம்! நீங்க எதுக்கு சிரமப்படுணும்.”
“இதுல என்ன சிரமம் கீர்த்தனா! இதலாம் எங்க துணி தான? உனக்கு தான் நாங்க...
Kaathal Aalaabanai 33 3
காதல் ஆலாபனை 33 2
“வேலு.. எனக்கு ஒவ்வொரு செகண்டும் அந்த மினிஸ்டர் என்ன செய்யறார்னு அப்டேட் வந்துட்டே இருக்கனும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, எப்படியும் நாம தாம் அவரை போட்டு...
Thatchanin Thirumgal 14 1
*14*
“எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று...
Thatchanin Thirumgal 14 2
“நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க,
“நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால்...
Vizhi Veppach Salanam 18
சலனம் – 18
அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான்.
வாழ்வில் முதன் முறையாக...
Kaathal Aalaabanai 33 2
“இன்னிக்கு ஒரு நாளைக்காவது பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்களே..?” என்று இருவரையும் அடிக்க சீப்பை எடுத்து கொண்டு ஓடியவள், அவர்களை பிடிக்க முடியாமல் சீப்பை விட்டெறிந்தாள்.
“ஆஆஆ..” என்ற விஷ்வஜித்தின்...
Kaathal Aalaabanai 33 1
காதல் ஆலாபனை 33 1
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சதா விஷூ..? நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா..?” என்று வந்து நின்ற தம்பியை கண்டு கொள்ளாதவனாய்,
“ப்பா.. ஸ்டேஜ் டெக்கரேஷன் வேலையை காலையிலே ஆரம்பிச்சுருவாங்க, நான் போய்...
Layam Thedum Thalangal 24 2
“இது எப்படி அதற்குள் இவருக்குத் தெரியும்...” என யோசித்த அகிலா, “இன்னும் முடிவாகல, பேசிருக்கோம்... உங்களுக்கு எப்படித் தெரியும்...” என்றார் திகைப்புடன்.
“அதெல்லாம் வீட்டு விஷயம் வெளிய வரவா தாமதம்... காத்து வாக்குல எல்லார்...
Layam Thedum Thalangal 24 1
அத்தியாயம் – 24
வெற்றி நீட்டிய தட்டை வாங்குவதற்காய் நீண்ட இந்துவின் கைகள் நடுங்குவதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
“இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்ற ஆகாஷின் அன்னை, “சீக்கிரமே வீட்ல கலந்து பேசி...
Viswakarma 18
18
“தம்பி... தம்பி...” என்ற குரல் தடுக்க கடைக்குள் நுழையச் சென்றவன் திரும்பி பார்த்தான். அங்கிருந்தவரை எங்கோ பார்த்தது போல இருந்தது.
“என்ன தம்பி என்னை அடையாளம் தெரியலையா??”
“பார்த்தா மாதிரி இருக்கு, சாரிங்க ஞாபகமில்லை...”
“நான் உங்களுக்கு...
Un Tholil Saayum Tharunam 11 2
"அவ பக்கம் திரும்பின உன்னை கொன்னுருவேன்", என்று மனதுக்கு கட்டளை கொடுத்து விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் அர்ஜுன்.
தியேட்டருக்கு அவளை அழைத்து சென்றவன், டிக்கட் எடுத்து விட்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்.
அருகருகே அமர்ந்தவுடன் அணு...
Un Tholil Saayum Tharunam 11 1
அத்தியாயம் 11
வரமாக நீ
கிடைத்த பின்னால்
கடவுளிடம் எனக்கென
வேண்டுதல் தான் ஏது?!!!
போனை வைத்து விட்டு தூக்கத்தை தொடர்ந்தாள் அணு.
அர்ஜுனும் படுத்தான். அப்போது தான் அறை கதவை பூட்டியது நினைவு வந்தது. "அம்மா ஏதாவது சத்தம் கொடுத்தா கூட கேக்காதே",...
Aaravalli 14 2
“ஆனாலும் உன் கற்பனை ஓவர் கற்பனை”
“அப்போ அந்த மாதிரிலாம் வராதா...”
“வரும் ஆனா அதையெல்லாம் எப்படி கடந்து போகணும்ன்னு எங்களுக்கு தெரியும். எந்த இடத்துல என்ன இருக்கும்ன்னு ஒரளவுக்கு பழக்கம் உண்டு தானே”
“அப்போ புயல்,...
Aaravalli 14 1
14
எனக்கு இப்பவே அவளை பார்க்கணும்ன்னு இருக்கு, அதான் டிரைன் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு பிளைட்ல கிளம்பிட்டேன். அவ என்னை தேடுவாளா நான் அவளை தேடுற மாதிரி.
ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன், பேசாம அவளையும்...
Kaathal Aalaabanai 32 1
காதல் ஆலாபனை 32
“நீங்க உள்ள வரமுடியாது Mr. இந்திரஜித்..” என்று தீக்ஷியை அழைத்து செல்லும் விசாரணை அறைக்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர் அதிகாரிகள்.
“ஏன்..? ஏன் நான் வரமுடியாது..? தீக்ஷி என்னோட...
Kaathal Aalaabanai 32 2
“இங்க பாரு மனோ, அவங்க ரெண்டு பேர் விஷயத்துல தலையிட்ட நீதான் பல்பு வாங்கணும், எப்போ எப்படி சேருவாங்கனே தெரியாது, அனுபவபட்டவ சொல்றேன், கேட்டுக்கோ.. நீ சாப்பிடு..” என்று பொறும, தீக்ஷியும் மனோவை...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 20
காலங்கள் மாறினாலும்
தேகங்கள் மறைந்தாலும்
நினைவுகளை அழிக்க முடியுமா..??!
பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும்,...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 19
கல்லெறிந்து கலைத்து போட்டாலும்
கலகலவென சிரிப்பேன்
கட்டி கொடுக்க நீ இருந்தால்...
தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு...
Viswa Thulasi 4 2
“நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க
புரிந்தவன்.., “அதுக்கென்ன...
Viswa Thulasi 4 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 4
ஹாஸ்பிடல் ஐசியூவில் கோதையிருக்க.., டாக்டரை எதிர்பார்த்து வினையும் சிவராமனும் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.., ஐசியூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தவரிடம் வேகமாகச் சென்றான் வினய் …,
வினய்......., “அங்கிள்...