Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Layam Thedum Thalangal 23 2

0
“இந்துமா... வாடா... உக்கார்... என்னங்க, நம்ம இந்து வந்திருக்கா பாருங்க...” என்று மேலே நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்...” என்று மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஆகாஷின் தந்தையின் குரலில் இருந்த உற்சாகம்...

Layam Thedum Thalangal 23 1

0
அத்தியாயம் – 23 ஞாயிற்றுக் கிழமை... காலை நேரத்திலேயே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க துணிகளை வாஷிங் மெஷினில் போடலாமா, வேண்டாமா... என்று யோசித்தாள் இந்து. “என்னக்கா, வானத்தைப் பார்த்து மழை வருமா, வராதான்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கியா...”...

Un Tholil Saayum Tharunam 10

0
அத்தியாயம் 10 உன் அருகாமைக்காக  காத்திருக்கின்றன என்  விழிகள் கண்ணீருடன்!!! "இது என்ன சோதனை?", என்று மனதுக்குள் அலறினான் அர்ஜுன். "அணு" "என்ன அர்ஜுன்?" "ஒரு சைடா கால் போட்டு உக்காறேன்" "இது தான் வசதியா இருக்கு. அன்னைக்கு இப்படி தான உக்காந்தேன்" "அன்னைக்கு இதெல்லாம்...

Viswakarma 17 2

0
“நம்ம பேத்தியோட கடையையும் நம்ம கடையோட இணைச்சுட்டா என்ன. நமக்கும் சென்னையில ஒரு கடை இருந்தா நல்லா தானே இருக்கும்” “அங்க நாம புதுசா ஒரு கடை பார்த்து எல்லாம் ரெடி பண்ணி செய்யறதுக்கு...

Viswakarma 17 1

0
17 காஞ்சனா உள்ளே சென்றிருக்க விஸ்வா ஒரு முடிவோடு இருந்தான் இன்று எதுவும் தெரியாமல் விடப்போவதில்லை என்று. அவன் எழுந்து அவள் பின்னோடு சென்றான்.  காஞ்சனா சன்னலை வெறித்தவாறே நின்றிருந்தாள். இவன் வரும் அரவம் கேட்க...

Aaravalli 13

0
13   அவிய இன்னும் ரெண்டு நாளுல ஊருக்கு போறாவ. அவிய துணியை எல்லாம் எடுத்து வைச்சுட்டு இருக்காவ.   நா கட்டில்ல படுத்திட்டு அவியளை சோகமா பாத்துக்கிட்டு கிடக்கேன். அவிய என்னைய திரும்பி கூட பாக்கலை. பிசியா...

Kaathal Aalaabanai 31

0
காதல் ஆலாபனை 31 “என்ன சொல்ற ஜித்து..? ஏன் ரிசப்ஷன் வேண்டாங்கிற..?” என்று ஆனந்தன் இளைய மகனிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.  “ப்ளீஸ்ப்பா.. புரிஞ்சுக்கோங்க, இப்போ எந்த அரேஞ்மெண்ட்ஸும் செய்யாதீங்க.. நிறுத்திடுங்க.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..” “அதான்...

Layam Thedum Thalangal 22

0
அத்தியாயம் – 22 “பவித்ரா, என் தம்பியோட குழந்தை...” வெற்றி சொன்னதைக் கேட்டு பரமசிவம் அதிர்ச்சியுடன் நோக்க மற்றவர்கள் மனமும் அதிர்ந்தது. “என்ன தம்பி சொல்லறிங்க...” “ஆமாம் அங்கிள்... அவளோட அம்மாவை என் தம்பியே கொன்னுட்டு ஜெயிலுக்குப்...

Viswakarma 16

0
16 “விஷ்வா...” வெகு நாளைக்கு பிறகான அவளின் அழைப்பு அவன் நடையை தடை செய்தது. கடுமை கண்டிருந்த முகத்தில் இப்போது மென்மையின் சாயல் தெரிவதாய். “எதுக்கு இப்படி நடக்கறீங்க?? வந்து படுங்க...” அவளின் கேள்வி அவனை மீண்டும் பழைய நிலைக்கு...

Un Tholil Saayum Tharunam 9

0
அத்தியாயம் 9 வாசிக்க நீயின்றி வாடிக்  கிடக்கின்றன, உன்னை  நினைத்து நான்  எழுதிய கவிதை துளிகள்!!! அவரை பார்த்து சிரித்தவன் "அணு…", என்று இழுத்தான். "இதோ மேல தான் இருக்கா. அணு மா. அர்ஜுன் வந்திருக்கான் பாரு. இங்க வா" "இதோ பா",...

Viswa Thulasi 3

0
          ஓம் நம சிவாயா விஷ்வ துளசி  அத்தியாயம் 3 பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்.., பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு  அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது. சில...

Kaathal Aalaabanai 30 2

0
காதல் ஆலாபனை 30 2 “என்ன இவர் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறார்..?” என்று அதிதி சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வஜித்தையே பதிலுக்காக பார்க்க, அவனோ மனைவியின் கேள்வி காதில் விழுகாதது போல் நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.  எல்லோரும்...

Layam Thedum Thalangal 21

0
அத்தியாயம் – 21 பவி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க அவள் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்த இந்துவின் முகம் அனலாய் சிவந்தது. “பவி... இந்த போட்டோ யார் உனக்கு கொடுத்தாங்க...” “நம்ம வீத்துல தான்...

Meendum Oru Vasantham 7 & 8

0
வசந்தம் 7 நேகா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. சுகுணாவிடம் இருந்து தன் வேலையை திறம்பட கற்றுக் கொண்டாள். அவளது விவேகமும், ஆர்வமும் சுகுணாவிற்குவிட்டது.  வார நாட்களில் வேலை விடுமுறை...

Mounangal Mozhi Pesathada 24

0
                                                                                 மொழி-24      கோர்ட் பார்மாலிட்டீசை முடித்த குரு, இன்ஸ்பெக்டரிடம், அந்த கல்லூரி இயக்குனரை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்ட்டை நீதிபதியிடமிருந்து வாங்கிக் கொடுத்திருக்க, பேரழகனும், காவலரும், ருத்ரமூர்த்தியை கைது செய்து அழைத்து வந்து கொண்டிருந்தனர்...

Aaravalli 12

0
12   நான் இங்க இருக்க கொஞ்ச நாள் அவளை நல்லா புரிஞ்சுக்கணும்ன்னு விரும்பினேங்க. சோ அவளை கூட்டிட்டு தினமும் ஊர் சுத்தினேன். பெரும்பாலான நேரத்தை அவளோட கழிச்சேன்.   இன்னைக்கு நாங்க மகாபலிபுரம் போறோம்ங்க... நேத்து நைட்டே...

Kaathal Aalaabanai 30 1

0
காதல் ஆலாபனை 30 1 “கிளம்பலாமா..?” என்று வந்த இந்திரஜித் விஷூ இன்னும் கிளம்பாமல் இருக்கவும்,  “விஷூ ஏன் இன்னும் கிளம்பல.?” என்று கேட்டான். “எங்க கிளம்பனும்..?”  என்று அண்ணன் காபியை குடித்தபடி சாதாரணமாக கேட்டான்.  “எங்கேயோ..? இதென்ன...

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 18

0
அட இது என்ன கூத்து... அட அது என்ன பாரு... அட இது எப்படி ஆச்சி.. அட அது எங்க போச்சி... அவ்ளோ தான் வாழ்க்கை... யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு...

Thatchanin Thirumagal 13 2

0
குந்தவை வானதியை அழைத்து வர, தயங்கித் தயங்கி குந்தவையை ஒண்டியே வந்தாள் வானதி. தச்சனுடன் வரும் போது குந்தவையை பார்க்கப்போகிறோம் அவளிடம் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பு உணர்வே தலைதூக்கி இருந்திருக்க, இப்போது குந்தவையின்...

Thatchanin Thirumagal 13 1

0
*13* உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க,...
error: Content is protected !!