Mallika S
Aaravalli 16 1
16
அவளோட இருந்த அந்த ரெண்டு நாளும் சொர்க்கமாவே இருந்துச்சு. என்னோட கோபத்தை எல்லாம் தள்ளிவைச்சுட்டு முழுசா அவளுக்காக நான் அங்க இருந்தேன்.
நான் முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டா அவளுக்கும் கஷ்டமா இருக்காதா. எனக்குமே கஷ்டமா...
Layam Thedum Thalangal 27 2
உடை மாற்றியவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அமர்ந்த பவிக்குட்டி கண்ணைத் தேய்த்துக் கொண்டு, “குத் மார்னிங் அப்பா...” என்றது.
“குட் மார்னிங் செல்லம்... வாங்க, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்...” அவன்...
Layam Thedum Thalangal 27 1
அத்தியாயம் – 27
அதிகாலை மூன்று மணி.
நல்ல உறக்கத்தில் இருந்த இந்து கதவு தட்டும் சத்தம் கேட்டு உணர்ந்து விட்டாள். ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கலைந்திருந்த உடையைத் திருத்திக் கொண்டு எழுந்தவள் வெற்றி ஒரு...
Vizhi Veppach Salanam 19
சலனம் – 19
பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த...
Viswakarma 19 2
“நீ எங்கிருந்து வந்தே??”
அவர் கேள்வியே சொன்னது அவர் இவளைப் பற்றி தெரிந்தே தான் கேட்கிறார் என்று.
அமுதன் ரேகா திருமணத்தின் போதே யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தாள்.
“உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே பாட்டி” என்றாள்.
“எதுக்காக??”
“அதுவும் உங்களுக்கு...
Viswakarma 19 1
19
முதல் நாள் சண்டைக்கு பிறகு மறுநாள் இருவருக்குமே ஒரு சவாலான பொழுதாகவே விடிந்திருந்தது. தனித்து சமைக்க போகிறோம் என்று சொல்லியாயிற்று. அதற்கு தேவையானது எதுவுமே அந்த வீட்டில் இல்லை.
“காஞ்ச்சு...”
“சொல்லுங்க...”
“இல்லை வீட்டில எந்த திங்க்ஸ்...
Kaathal Aalaabanai 35 1
காதல் ஆலாபனை 35 { PREFINAL }
“இப்போ என்னம்மா வேணும் உங்களுக்கு..?” என்று விஷூ சலிப்புடன் மீனுவிடம் கேட்டான்.
“சார்.. இந்த அக்கவுண்ட்ல ஒரு டவுட் சார்..” என்று கேட்டவளின் பார்வை விஷூ மேலே...
Kaathal Aalaabanai 35 2
“இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?” என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி.
“இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது, நீங்களாச்சு.. உங்க...
Layam Thedum Thalangal 26 2
“கல்பனா, இந்துவை அழைச்சிட்டுப் போம்மா...” என்றதும் பால் சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து மாடியறைக்கு அழைத்துச் சென்றார் கல்பனா. அதுவரை அவளது காலடிச் சத்தத்திற்காய் காத்திருந்த வெற்றி அவள் வருவது புரிந்ததும்...
Layam Thedum Thalangal 26 1
அத்தியாயம் – 26
“வெற்றி… வராதீங்க…” இந்துவின் கத்தலைக் கேட்டவன் திகைத்து திரும்பிப் பார்த்தான்.
சற்று தூரத்தில் கார் ஒன்று வருவதைக் கண்டவன், “கார் அங்க தானே வந்துட்டு இருக்கு... என்னை எதுக்கு வர வேண்டாம்னு...
Viswa Thulasi 5 2
“ஏ….சொல்லனும்?? அவரு சரியாதான பேசுறாரு” நீங்க…. அப்படி நினைக்கலனா?? “இரத்தினத்துக்கு… என்னேட தங்கச்சிய கட்டிவையுங்கனு” நா… சொல்ல யாருக்கும் பதில் சொல்ல வாயே வரல்ல…
திரும்பவும் சித்தப்பா “நம்ம பொண்ண கட்டலனா அவங்க பொண்ணு...
Viswa Thulasi 5 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 5
“நா கிளம்புறேன் தாத்தா பாட்டி என கையில் பையுடன் வந்தவளை.,” பார்த்த பார்வதி
“என்னம்மா அதுகுள்ள கிளம்பிட்ட??” ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்ல.., என பார்வதி கூற...
Kaathal Aalaabanai 34 2
“ஆமா மாமா.. என்னோட பாஸ்ஸ்ஸ்.. பலவருஷ கணக்கை ஒரே நாள்ல ரிப்போர்ட்டா ரெடி செய்ய சொன்னாரா..? அதான்..” என்று முடியாமல் சொல்வது போல் சொன்னாள்.
“என்ன விஷூ இதெல்லாம்..? இப்படி கூடவா வேலை கொடுப்பாங்க..?...
Kaathal Aalaabanai 34 1
காதல் ஆலாபனை 34
“சண்முகம்.. இந்த பைலை எல்லாம் அதிதி மேடம்கிட்ட கொடுத்து, இன்னிக்கு ஈவினிங்குள்ள ரிப்போர்ட் ரெடியா இருக்கணும்ன்னு சொல்லிடுங்க..” என்று விஷூ கொடுத்தனுப்பிய பைல்களை திரும்பி எடுத்து கொண்டு தானே கணவனின்...
Un Tholil Saayum Tharunam 12
அத்தியாயம் 12
நான் யார் என்று
தெரியாத நிலையிலும்
தெளிவான உன்
நினைவுகள் என் மனதில்!!!
மோன நிலையில் கட்டுண்டவள் போல அவன் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்தவள் "ம்ம் போகலாம் ", என்று முணங்கினாள்.
அவள் செய்கையில், இப்ப என்ன செய்ய என்று...
Aaravalli 15 2
நான் வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டது தான் தெரியும். ஓடி வந்து என்னை கட்டிக்கிட்டா, பர்ஸ்ட் டைம் அவளா வந்து என்னை கட்டிப்பிடிக்கிறா.
அதை வார்த்தையில சொல்லணுமா என்ன. நானே அவளை நினைச்சு ஏங்கி போய் வந்திருக்கேன்....
Aaravalli 15 1
15
“என்னாச்சு என் வள்ளிக்கண்ணுக்கு?? உம்முன்னு இருக்கான்னு...” இவிய கேட்டாவ.
அத்தை திட்டிட்டாங்கல மனசுக்கு சங்கடமாம இருக்கு, அதேன் எங்க ரூமுக்கு போயிட்டேன், என் மூஞ்சியை பாத்து தான் இவிய என்னை அப்படி கேட்டாவ.
நானே எப்போ...
Layam Thedum Thalangal 25 1
அத்தியாயம் – 25
வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து.
“இந்துமா... இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்... இப்ப உன் பக்கத்துல நானும்...
Layam Thedum Thalangal 25 2
இந்துவின் வீட்டினர் ஒரு சுமோவிலும், காரிலுமாய் கோவிலுக்குக் கிளம்ப ஆகாஷின் வீட்டிலிருந்து இரண்டு காரில் அவனது ஆட்கள் கிளம்பினர். பரமசிவம் முன்னமே கோவிலுக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
இந்து எளிமையான அலங்காரத்தில் ரெடியாகியிருக்க,...
Enthan Kaathal Neethaanae 14
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 14
ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.
“நான் இந்த வீட்ல எதுவுமே...