Mallika S
Nenjam Niraiyuthae 2 2
கார்த்தி தான் அவள் இறுதி ஆண்டில் இருக்கும் போது இரண்டு நாள் குடும்பத்தை சென்னை கூட்டி சென்றான். அப்பொழுது அவன் அங்கே தான் வேளையில் இருந்தான். நேஷனலைஸ்ட் பாங்க் ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராகா...
Nenjam Niraiyuthae 2 1
நெஞ்சம் நிறையுதே 2
முஸ்டாஃபா முஸ்டாஃபா சாங்க் பேக் கிரவுண்ட்...
டிஸ்ப்ளேவில் நான்கு குட்டீஸ் போட்டோ ஸ்லைட் ஷோ...வேற வேற போஸ்ஸில்
பிறகு
உன்கூடவே பொறக்கனும் சாங்க் பேக் கிரவுண்ட்...
ஒரு கண்ணை மூடி சிரித்து கொண்டு ஒரு ஐந்து...
Nishaptha Paashaigal 11
அத்தியாயம் – 11
ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது.
“அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து...
En Vaazhvae Nee Yavvanaa 15
அத்தியாயம்-15
அனைத்தையும் சொல்லிவிடவில்லை என்றாலும் சொல்ல வேண்டியவையை நடராஜன் சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான்.பூங்கொடி கண்கள் குளமாக கணவனை பார்க்க அவர் ஆதரவாய் தலையை தடவிக் கொடுத்தார்.
அனுவோ தந்தையின் மறுபக்கத்தை அறிந்ததில் அதிர்ந்தவள் ஒரு...
Thendralai Thoothuvittu 14
அத்தியாயம் 14
சற்று தூரம் சென்றபின் சத்யாவிடம் கேட்டான் “நீ எப்போது இங்கிருந்து போகிறாய்?” என்று.
அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவே¸ காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க வாகாகத் திரும்பி அமர்ந்தான்.
சத்யா கண்ணாடி வழி...
Nayanthol Kannae 3
3
“ஹலோ சொல்லு ஆதி”
“என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு”
“நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி”
“ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க...
Paingili Paarvaiyilae 2
அத்தியாயம் 02
தென்றல் தவழும் தென்காசியில் கோடையிலும் இளம் வெயிலுக்கு ஏங்க தான் வேண்டும். பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை, ஆகையால் ஊர் முழுவதும் சிறுவர்கள் நிறைந்திருந்தனர். வயலில் தந்தைக்கு சிறிது நேரம் உதவிவிட்டு, மாலை...
Siththagaththi Pokkalae 6 2
“உன்னைத் தான் கேக்குறேன். எங்க போயிட்டு வர? கேக்குறது காதுல விழலையா ஆஷா?”
“அது வந்து மா.... அது....கடைக்கு.... பென் வாங்க.... இல்லை சாக்லேட் வாங்க”, என்று தடுமாறிய படியே சொன்னாள்.
“இப்பவே ரோட்டுக் கடைல...
Siththagaththi Pokkalae 6 1
அத்தியாயம் 6
உன் மனதில் இருக்கும்
எந்தன் நினைவுகளே போதும்
எந்தன் காதலை புதுப்பிக்க!!!
ஆஷா முழுவதுமாக புஷ்பாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டாள். நிர்மலுடன் கூட அவளை எங்கேயும் அனுப்பவில்லை. புஷ்பாவே ஆஷாவை பள்ளிக்கு அழைத்து சென்று...
Kanavu Kai Sernthathu 18 2
"இந்த முன்கோபம் என்னைக்காவது ஒருநாள் உன் வாழ்க்கையில தடைகல்லா வந்து நிக்கும். அன்னைக்கு நீ ஐயோன்னாலும் சரி அம்மான்னாலும் சரி யாராலும் ஒன்னுமே செய்யமுடியாது குமரா" என்று ஆதங்கபட்ட பவானி
"இன்னைக்கு உன் நல்ல...
Unnil Ennai Theda Vaa 3
ஓம் நம சிவாய
அத்தியாயம் 3
“ரங்கநாதபுரம்” அழகானா சிறிய ஊர். மதுரையில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம்… சிறுமலை அடிவாரம். ஒரு பக்கம் வயல்கள், மறுபக்கம் மலை முகடு என்று அத்தனை ரம்மியமாக இருக்கும்....
8. Can’t forget you, my love
Akshadh's POV
I am not the guy to look upon girl's eyes with a kind of certain feelings. I am not the type of guy...
Thendralai Thoothuvittu 13 2
“நிச்சயம் சத்யா.... உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது மட்டுமல்லாமல் நீ எவ்வளவு தைரியமாக எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கிறாய்...” என்று அவளை சற்றுப் புகழ்ந்துவிட்டு “உன்னைப் பற்றி பார்வதி நிறைய...
Thendralai Thoothuvittu 13 1
அத்தியாயம் 13
மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டபடியால் அதிகமாகவே மகிழ்ந்த தாயார்¸ நன்றாக சிரித்துவிட்டு மகனிடம் கேட்டார். “சரி தம்பி... பெண் எப்படி இருக்க வேண்டுமென்று நீ சொல்லவேயில்லையே... சொல்!” என்றார்.
“அம்மா... நான் பார்த்து திருமணம்...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 26
வெண்பஞ்சு மேகத்தில்
வெள்ளி சலங்கை கட்டியது யாரோ
வெண்பனியா..
வெள்ளி நிலவா..
சுகமாய் உடலுக்கு இதம் கொடுத்த ஜெனுயூன்னி லெதர் அல்டிமேட் பெட்டில் புரண்டு படுத்தாள் ஆராதனா. அதன் மென்மை உடலுக்கு சுகமாய் இருந்தது போல இதழ்கள் லேசாக...
Nayanthol Kannae 2
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து...
Thatchanin Thirumagal 19 3
“நல்லது நடந்தா சரி... சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.”
“வயலுக்கு போயிருக்காரு... வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை...
Thatchanin Thirumagal 19 2
*19.2*
“நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து...
Thendralai Thoothuvittu – Ep 12
அத்தியாயம் 12
இங்கு வந்த நாளிலிருந்து தினமும் காலையில் பார்வதியம்மாளுக்கு மலர்களைப்பறித்துக் கொடுப்பது சத்யாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நீச்சல்குளத்தின் ஓரமாக நின்றிருந்த செம்பருத்தி¸ செவ்வந்தி¸ மல்லிகை போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.
காலையிலேயே தூக்கம்...
En Vaazhvae Nee Yavvanaa 14
அத்தியாயம்-14
ஆகிற்று..கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றிச் சிறுத் தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே...