Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Nenjam Niraiyuthae 2 2

0
கார்த்தி தான் அவள் இறுதி ஆண்டில் இருக்கும் போது இரண்டு நாள் குடும்பத்தை சென்னை கூட்டி சென்றான். அப்பொழுது அவன் அங்கே தான் வேளையில் இருந்தான். நேஷனலைஸ்ட் பாங்க் ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராகா...

Nenjam Niraiyuthae 2 1

0
                         நெஞ்சம் நிறையுதே 2 முஸ்டாஃபா முஸ்டாஃபா சாங்க் பேக் கிரவுண்ட்... டிஸ்ப்ளேவில் நான்கு குட்டீஸ் போட்டோ ஸ்லைட் ஷோ...வேற வேற போஸ்ஸில் பிறகு  உன்கூடவே பொறக்கனும் சாங்க் பேக் கிரவுண்ட்... ஒரு கண்ணை மூடி சிரித்து கொண்டு ஒரு ஐந்து...

Nishaptha Paashaigal 11

0
அத்தியாயம் – 11 ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது. “அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து...

En Vaazhvae Nee Yavvanaa 15

0
அத்தியாயம்-15 அனைத்தையும் சொல்லிவிடவில்லை என்றாலும் சொல்ல வேண்டியவையை  நடராஜன் சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான்.பூங்கொடி கண்கள் குளமாக கணவனை பார்க்க அவர் ஆதரவாய் தலையை தடவிக் கொடுத்தார். அனுவோ தந்தையின் மறுபக்கத்தை அறிந்ததில் அதிர்ந்தவள் ஒரு...

Thendralai Thoothuvittu 14

0
அத்தியாயம் 14 சற்று தூரம் சென்றபின் சத்யாவிடம் கேட்டான் “நீ எப்போது இங்கிருந்து போகிறாய்?” என்று. அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவே¸ காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க வாகாகத் திரும்பி அமர்ந்தான். சத்யா கண்ணாடி வழி...

Nayanthol Kannae 3

0
3 “ஹலோ சொல்லு ஆதி” “என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு” “நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி” “ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க...

Paingili Paarvaiyilae 2

0
அத்தியாயம் 02 தென்றல் தவழும் தென்காசியில் கோடையிலும் இளம் வெயிலுக்கு ஏங்க தான் வேண்டும். பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை, ஆகையால் ஊர் முழுவதும் சிறுவர்கள் நிறைந்திருந்தனர். வயலில் தந்தைக்கு சிறிது நேரம் உதவிவிட்டு, மாலை...

Siththagaththi Pokkalae 6 2

0
“உன்னைத் தான் கேக்குறேன். எங்க போயிட்டு வர? கேக்குறது காதுல விழலையா ஆஷா?” “அது வந்து மா.... அது....கடைக்கு.... பென் வாங்க.... இல்லை சாக்லேட் வாங்க”, என்று தடுமாறிய படியே சொன்னாள்.  “இப்பவே ரோட்டுக் கடைல...

Siththagaththi Pokkalae 6 1

0
அத்தியாயம் 6  உன் மனதில் இருக்கும் எந்தன் நினைவுகளே போதும் எந்தன் காதலை புதுப்பிக்க!!! ஆஷா முழுவதுமாக புஷ்பாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டாள். நிர்மலுடன் கூட அவளை எங்கேயும் அனுப்பவில்லை. புஷ்பாவே ஆஷாவை பள்ளிக்கு அழைத்து சென்று...

Kanavu Kai Sernthathu 18 2

0
"இந்த முன்கோபம் என்னைக்காவது ஒருநாள் உன் வாழ்க்கையில தடைகல்லா வந்து நிக்கும். அன்னைக்கு நீ ஐயோன்னாலும் சரி அம்மான்னாலும் சரி யாராலும் ஒன்னுமே செய்யமுடியாது குமரா" என்று ஆதங்கபட்ட பவானி  "இன்னைக்கு உன் நல்ல...

Unnil Ennai Theda Vaa 3

0
                   ஓம் நம சிவாய அத்தியாயம் 3 “ரங்கநாதபுரம்” அழகானா சிறிய ஊர். மதுரையில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம்… சிறுமலை அடிவாரம். ஒரு பக்கம் வயல்கள், மறுபக்கம் மலை முகடு என்று அத்தனை ரம்மியமாக இருக்கும்....

8. Can’t forget you, my love

0
Akshadh's POV I am not the guy to look upon girl's eyes with a kind of certain feelings. I am not the type of guy...

Thendralai Thoothuvittu 13 2

0
“நிச்சயம் சத்யா.... உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது மட்டுமல்லாமல் நீ எவ்வளவு தைரியமாக எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கிறாய்...” என்று அவளை சற்றுப் புகழ்ந்துவிட்டு “உன்னைப் பற்றி பார்வதி நிறைய...

Thendralai Thoothuvittu 13 1

0
அத்தியாயம் 13 மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டபடியால் அதிகமாகவே மகிழ்ந்த தாயார்¸ நன்றாக சிரித்துவிட்டு மகனிடம் கேட்டார். “சரி தம்பி... பெண் எப்படி இருக்க வேண்டுமென்று  நீ சொல்லவேயில்லையே... சொல்!” என்றார். “அம்மா... நான் பார்த்து திருமணம்...

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 26

0
வெண்பஞ்சு மேகத்தில் வெள்ளி சலங்கை கட்டியது யாரோ வெண்பனியா..  வெள்ளி நிலவா.. சுகமாய் உடலுக்கு இதம் கொடுத்த ஜெனுயூன்னி லெதர் அல்டிமேட் பெட்டில் புரண்டு படுத்தாள் ஆராதனா. அதன் மென்மை உடலுக்கு சுகமாய் இருந்தது போல இதழ்கள் லேசாக...

Nayanthol Kannae 2

0
2 செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான். அப்போது தான் அவன் கடையில் இருந்து...

Thatchanin Thirumagal 19 3

0
“நல்லது நடந்தா சரி... சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.” “வயலுக்கு போயிருக்காரு... வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை...

Thatchanin Thirumagal 19 2

0
*19.2*  “நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து...

Thendralai Thoothuvittu – Ep 12

0
அத்தியாயம் 12 இங்கு வந்த நாளிலிருந்து தினமும் காலையில் பார்வதியம்மாளுக்கு மலர்களைப்பறித்துக் கொடுப்பது சத்யாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நீச்சல்குளத்தின் ஓரமாக நின்றிருந்த செம்பருத்தி¸ செவ்வந்தி¸ மல்லிகை போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். காலையிலேயே தூக்கம்...

En Vaazhvae Nee Yavvanaa 14

0
அத்தியாயம்-14 ஆகிற்று..கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றிச் சிறுத் தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே...
error: Content is protected !!