Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Siththagathi Pookkalae 5 2

0
ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா.  “இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக...

Siththagathi Pookkalae 5 1

0
அத்தியாயம் 5  நீ பேசும் காதல் மொழிகளே போதும் புது இலக்கியம் படைக்க!!! அண்ணனின் கேள்வியில் கடுப்பானவள் “எல்லாத்துக்கும் உன்னோட பிரண்ட் தான் காரணம் போதுமா? அவனால தான் நான் கிரவுண்டுக்கு வர வேண்டாம்னு நினைக்கிறேன். அவனைப் பாக்க...

Can’t Forget you, My Love 7

0
"Stop saying compliments Akshadh, I have something in my mind and hope you will understand my feelings. Shall I tell you what is in...

Enthan Kaathal Neethaanae 18

0
எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 18  திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான்.  திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி...

Nishaptha Paashaigal 10 2

0
எதற்கும் தந்தையை எதிர்த்துப் பேசாதவள், “என்னப்பா, வானதியை இப்படி சொல்லறீங்க... நம்ம மேல உள்ள அன்புல தான் அம்மாக்கு முடியலைன்னு அவ எல்லா வேலையும் செய்யுறா... அதுக்கு விலை சொல்லி அவளை அசிங்கப்...

Nishaptha Paashaigal 10 1

0
அத்தியாயம் – 10 “பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை...

Nerunga Nerunga 14 1

0
அத்தியாயம்…14 டெல்லியில் தன் தாத்தா கட்டிய மாளிகையில் தன் அறையில் படுத்திருந்த அகில ரூபனின் எண்ணம் எங்கு எங்கே சென்று முடிவில் ஸ்ரீமதியிடம் வந்து நின்றது. நினைக்க வில்லை..நினைத்து  பார்த்ததும் இல்லை..இந்த பெண்ணை தான் கட்டுவேன்...

Nerunga Nerunga 14 2

0
எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த  மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு… நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா…...

Unnil Ennai Theda Vaa 2

0
                     ஓம் நம சிவாயா அத்தியாயம் 2 “அருள் மொழி வர்மன்” ஆறடி உயரம், உடலோ உடற்பயிற்ச்சியின் உபயத்தால் முறுக்கேறி இருந்தது… அழகான திராவிட நிறம், அவனின் நிறமே அவனை இன்னும் அழகாக காட்டியது…  நல்ல களையான...

Thendralai Thoothuvittu 10

0
அத்தியாயம் 10 அவளது அட்ரஸை வாங்கிய தினத்திலிருந்து ஒருமுறையாவது சென்றுவர  வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சஞ்ஜீவன் அங்கு சென்றபோது¸ வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது. அருகில் விசாரித்தான். “தாயும் மகளும் இப்போது இங்கு இல்லை¸ எங்கே போனார்கள்...

Paingili Paarvaiyilae 1

0
பைங்கிளி பார்வையில் –மித்ரா  அத்தியாயம் 01  குற்றாலச்சாரலின் தூதாய் வந்த குளிர்காற்று அவன் தேகமெங்கும் ஸ்பரிசித்துச் செல்ல, புள்ளினங்களின் புள்ளுவமும் கறவை பசுக்களின் கதறலொலியும் விடியலின் நிசப்தத்தைக்  கலைக்க, அவன் மட்டும் கலையாத உறக்கத்தில் கலைய...

Devasena 1

0
தேவசேனா  அத்தியாயம் – 1 அருள் கோடி பிரகாசமாய்  அவனிக்கு ஒளி தந்து  இருள்நீக்கி அருள்புரியும்  சூரிய பகவானே உதித்து எழுவாய் என்று சூரிய பகவானை வரவேற்கும் சுப்ரபாதம் அந்த மிகப் பெரிய பங்களாவின் வாயில் வரை கேட்டுக்கொண்டிருக்க அதில் மெய்மறந்து...

Nenjam Niraiyuthae 1

0
                        நெஞ்சம் நிறையுதே 1            சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே                   நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே     ...

Viswakarma 42 2

0
“ஆமா நீ பேசுறதை கேட்டேன். உன் குரலை கேட்கணும்ன்னு நான் தான் மைக்லாம்  செட் பண்ணேன். அது விஜய்க்கு கூட தெரியாது, தெரிஞ்சா என்னை கொன்னிடுவான்” என்றான். “அடப்பாவி...” “அப்பாவி விஸ்வாவை இப்படி அடப்பாவி விஸ்வாவா...

Viswakarma 42 1

0
42 “தாத்தா” “என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி “ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??” “தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார்...

Thendralai Thoothuvittu 9

0
அத்தியாயம் 9 அறையிலிருந்து ஓட்டம் பிடித்தவள்¸ ஜீவன் சொன்னதுபோல வீட்டை அடையாவிட்டாலும்... எம்.டி. அறையில்தான் அவளது ஓட்டம் நிறைவடைந்தது. அரக்கபரக்க வந்தவளைக் கண்டு “வா சத்யா¸ என்னாச்சு?” என்று கேட்டார் முதலாளி. வேகமாக மூச்சு வாங்கியவள் “ஏன்...

Nishaptha Paashaigal 9 2

0
“ப்ச்... இல்லடா, நான் ஊட்டில ஹாஸ்டல்ல தங்கி தானே படிச்சேன்... வீட்டுக்கு வர்ற டைம்ல அவ அப்பாவை மட்டும் பார்த்திருக்கேன்... குந்தவை அண்ணன் ஆதித்யாவையும், அம்மாவையும் மட்டும் ஒரு பங்க்ஷன்ல பார்த்திருக்கேன்... இவங்க...

Nishaptha Paashaigal 9 1

0
அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று...

Siththagathi Pookkalae 4 2

0
அதன் பின் வந்த நாட்கள் ஆஷாவுக்கு டென்ஷன் மிகுந்ததாகவே இருந்தது. தினமும் மாலை சரண்யா மனோஜிடம் கடலை போட ஆரம்பித்தாள். “எனக்கு அதை சொல்லுங்க. உங்க வீட்டைப் பத்தி சொல்லுங்க. இதைச் சொல்லுங்க”,...

Siththagathi Pookkalae 4 1

0
அத்தியாயம் 4  உன்னைக் கண்ட அந்த நொடியில் பல வானிலை மாற்றம் எனக்குள் உருவானது அன்பே!!! நண்பனின் தங்கை என்று தான் மனோஜும் முதலில் அவளிடம் பேசினான். அதன் பின் தினமும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில்...
error: Content is protected !!