Mallika S
Smrithiyin Manu 11 1
ஸ்மிரிதியின் மனு - 11_1
“அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில....பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட...
Inai Thedum Ithaiyangal 17 2
“எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”
“இவ்வளவு சொல்றேன்...
Inai Thedum Ithaiyangal 17 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 17
அனைவரும் வரும் நாளைத்தான் ரேணுகா ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.. தன் மகளின் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் வராதா என ஏங்கி கொண்டிருந்தவர் இவர்களை பார்க்கவும் சந்தோசத்தில்...
Uppu Kaatru 13
உப்புக் காற்று
அத்தியாயம் 13
பவித்ராவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன்...
Nee En Senthooraa 3
மலர் 03
அவள் ஓடிய திசையை பார்த்து தோளை குலுக்கியவன் தன் காரை பின்பக்கமாக திரும்புவதற்காக முனையும் முன்னர் அவளிருந்த சீற்றை திரும்பி பார்க்க, சீற் இடுக்கினுள் செயின் போல ஏதோ ஒன்று மின்னவும்...
AVAV 13 2
தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., "யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு...
AVAV 13 1
AVAV 13
எத்தனை பெரிய பழி இது..., எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை...
Smrithiyin Manu 10
ஸ்மிரிதியின் மனு - 10
“உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில்...
AVAV 12 2
AVAV - 12 2
நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது... தீயை...
Enakkaanavalae Neethaanae 2 2
வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை... சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை...
அவன் வளர வளர...
Enakkaanavalae Neethaanae 2 1
எனக்கானவளே நீதானே...
2
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்... இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை... அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்...
இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர்...
Uravaal Uyiraanaval 15
அத்தியாயம் 15
"ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ..." பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே "கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு...
Mazhaikkaalam 19 2
பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்"
ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.....
Mazhaikkaalam 19 1
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை...
Smrithiyin Manu 9 2
ஸ்மிரிதியின் மனு - 9_2
பைக்கை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தான் மனு. அந்த நிதானமான வேகத்திலும் குளிரினால் ஸ்மிரிதியின் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப் போயின. இரண்டு புறமும் கால்களைப் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் கைப்பையினை...
Smirithiyin Manu 9 1
ஸ்மிரிதியின் மனு - 9_1
அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 62 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_2
வெங்கட் இருந்தது இருபத்தி ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில். அதில் அவன் பத்தாவது மாடியில், மூன்று படுக்கை அறை அபார்ட்மென்டில் வாசம். கட்டிடத்தின் அடுத்துச் சென்ற...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 62 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_1
“மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை...
Peranbin Thedalae 17
அத்தியாயம் 17
ஸ்ரீதரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய மகிழ்நிரதி வரும் வழியில் தான் ரிஷியின் அழைப்புகளை கவனித்தாள். ரிஷிடமிருந்து வந்திருந்த அழைப்புகள் அதுவும் இத்தனை முறை வந்திருக்க ஏதேனும் முக்கியமான விஷயமாக இருக்குமோ கவனிக்காமல் விட்டுவிட்டேனே...
Kadhal Anukkal 18
காதல் அணுக்கள் -18
வீட்டிற்கு திரும்பி போகும் வழி எங்கும் மௌனமே ஆட்சி செய்தது . எவ்வளவு சந்தோசமா ஆரம்பிச்ச ஈவினிங் இப்படி ஆயிடுச்சே என்று இருவர் மனதிலும் தோன்றியது . அப்போது சித்ரா...