Mallika S
Siththagathi Pookkalae 5 2
ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா.
“இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக...
Siththagathi Pookkalae 5 1
அத்தியாயம் 5
நீ பேசும் காதல்
மொழிகளே போதும்
புது இலக்கியம் படைக்க!!!
அண்ணனின் கேள்வியில் கடுப்பானவள் “எல்லாத்துக்கும் உன்னோட பிரண்ட் தான் காரணம் போதுமா? அவனால தான் நான் கிரவுண்டுக்கு வர வேண்டாம்னு நினைக்கிறேன். அவனைப் பாக்க...
Can’t Forget you, My Love 7
"Stop saying compliments Akshadh, I have something in my mind and hope you will understand my feelings. Shall I tell you what is in...
Enthan Kaathal Neethaanae 18
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 18
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான்.
திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி...
Nishaptha Paashaigal 10 2
எதற்கும் தந்தையை எதிர்த்துப் பேசாதவள், “என்னப்பா, வானதியை இப்படி சொல்லறீங்க... நம்ம மேல உள்ள அன்புல தான் அம்மாக்கு முடியலைன்னு அவ எல்லா வேலையும் செய்யுறா... அதுக்கு விலை சொல்லி அவளை அசிங்கப்...
Nishaptha Paashaigal 10 1
அத்தியாயம் – 10
“பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை...
Nerunga Nerunga 14 1
அத்தியாயம்…14
டெல்லியில் தன் தாத்தா கட்டிய மாளிகையில் தன் அறையில் படுத்திருந்த அகில ரூபனின் எண்ணம் எங்கு எங்கே சென்று முடிவில் ஸ்ரீமதியிடம் வந்து நின்றது.
நினைக்க வில்லை..நினைத்து பார்த்ததும் இல்லை..இந்த பெண்ணை தான் கட்டுவேன்...
Nerunga Nerunga 14 2
எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு…
நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா…...
Unnil Ennai Theda Vaa 2
ஓம் நம சிவாயா
அத்தியாயம் 2
“அருள் மொழி வர்மன்” ஆறடி உயரம், உடலோ உடற்பயிற்ச்சியின் உபயத்தால் முறுக்கேறி இருந்தது… அழகான திராவிட நிறம், அவனின் நிறமே அவனை இன்னும் அழகாக காட்டியது… நல்ல களையான...
Thendralai Thoothuvittu 10
அத்தியாயம் 10
அவளது அட்ரஸை வாங்கிய தினத்திலிருந்து ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சஞ்ஜீவன் அங்கு சென்றபோது¸ வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
அருகில் விசாரித்தான்.
“தாயும் மகளும் இப்போது இங்கு இல்லை¸ எங்கே போனார்கள்...
Paingili Paarvaiyilae 1
பைங்கிளி பார்வையில் –மித்ரா
அத்தியாயம் 01
குற்றாலச்சாரலின் தூதாய் வந்த குளிர்காற்று அவன் தேகமெங்கும் ஸ்பரிசித்துச் செல்ல, புள்ளினங்களின் புள்ளுவமும் கறவை பசுக்களின் கதறலொலியும் விடியலின் நிசப்தத்தைக் கலைக்க, அவன் மட்டும் கலையாத உறக்கத்தில் கலைய...
Devasena 1
தேவசேனா
அத்தியாயம் – 1
அருள் கோடி பிரகாசமாய்
அவனிக்கு ஒளி தந்து
இருள்நீக்கி அருள்புரியும்
சூரிய பகவானே உதித்து எழுவாய்
என்று சூரிய பகவானை வரவேற்கும் சுப்ரபாதம் அந்த மிகப் பெரிய பங்களாவின் வாயில் வரை கேட்டுக்கொண்டிருக்க அதில் மெய்மறந்து...
Nenjam Niraiyuthae 1
நெஞ்சம் நிறையுதே 1
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே ...
Viswakarma 42 2
“ஆமா நீ பேசுறதை கேட்டேன். உன் குரலை கேட்கணும்ன்னு நான் தான் மைக்லாம் செட் பண்ணேன். அது விஜய்க்கு கூட தெரியாது, தெரிஞ்சா என்னை கொன்னிடுவான்” என்றான்.
“அடப்பாவி...”
“அப்பாவி விஸ்வாவை இப்படி அடப்பாவி விஸ்வாவா...
Viswakarma 42 1
42
“தாத்தா”
“என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி
“ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??”
“தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார்...
Thendralai Thoothuvittu 9
அத்தியாயம் 9
அறையிலிருந்து ஓட்டம் பிடித்தவள்¸ ஜீவன் சொன்னதுபோல வீட்டை அடையாவிட்டாலும்... எம்.டி. அறையில்தான் அவளது ஓட்டம் நிறைவடைந்தது.
அரக்கபரக்க வந்தவளைக் கண்டு “வா சத்யா¸ என்னாச்சு?” என்று கேட்டார் முதலாளி.
வேகமாக மூச்சு வாங்கியவள் “ஏன்...
Nishaptha Paashaigal 9 2
“ப்ச்... இல்லடா, நான் ஊட்டில ஹாஸ்டல்ல தங்கி தானே படிச்சேன்... வீட்டுக்கு வர்ற டைம்ல அவ அப்பாவை மட்டும் பார்த்திருக்கேன்... குந்தவை அண்ணன் ஆதித்யாவையும், அம்மாவையும் மட்டும் ஒரு பங்க்ஷன்ல பார்த்திருக்கேன்... இவங்க...
Nishaptha Paashaigal 9 1
அத்தியாயம் – 9
“அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள்.
“ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று...
Siththagathi Pookkalae 4 2
அதன் பின் வந்த நாட்கள் ஆஷாவுக்கு டென்ஷன் மிகுந்ததாகவே இருந்தது. தினமும் மாலை சரண்யா மனோஜிடம் கடலை போட ஆரம்பித்தாள். “எனக்கு அதை சொல்லுங்க. உங்க வீட்டைப் பத்தி சொல்லுங்க. இதைச் சொல்லுங்க”,...
Siththagathi Pookkalae 4 1
அத்தியாயம் 4
உன்னைக் கண்ட
அந்த நொடியில் பல
வானிலை மாற்றம் எனக்குள்
உருவானது அன்பே!!!
நண்பனின் தங்கை என்று தான் மனோஜும் முதலில் அவளிடம் பேசினான். அதன் பின் தினமும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில்...