Mallika S
Inai Thedum Ithaiyangal 11 1
ணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 11
சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல்...
Marakka Manam Kooduthillaiyae 17
அத்தியாயம் – 17
நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான...
Smrithiyin Manu 7 2
ஸ்மிரிதியின் மனு - 7_2
“நீ எனக்காக ஹோட்டல் வாங்கறேனு தெரிஞ்சா உன் அண்ணங்க என்னை ஆள் வைச்சு தூக்கிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்படி செய்தாங்கன்னா அவங்க தம்பி நான்..என்னாலையும் என்ன செய்ய முடியுமுனு காட்டுவேன்.”...
உன் வருகை என் வரமாய் 20
உன் வருகை என் வரமாய்...
20
பொங்கல் நெருங்கியது... எப்போதும் பொங்கல் விழா சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு... இந்த வருடம்... சுப்புவின் திருமண விருந்து, புது வீட்டு விருந்து.. என நிறைய விழாக்களின் தொகுப்பாக சேர்ந்து...
Sinthiya Muththangal 18
அத்தியாயம்….18
ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்
“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம்...
Smrithiyin Manu 7 1
ஸ்மிரிதியின் மனு - 7_1
ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள்...
Uravaal Uyiraanaval 12
அத்தியாயம் 12
தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,
"இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.
தன்னவள் தன்னோடு இருந்தால்...
Azhagoviyam Uyirpetrathu 16
அத்யாயம் -- 16
‘மாமா.. அத்தை அழகாயிருப்பாங்களா..?” என்று நந்தினியின் மகள் ரகுவை கேட்டாள்.
‘அந்த கிரீன் கலர் சாரியில இருக்காயில்ல அவதான் உன் அத்தை..‚ நீ போய்... அவகிட்ட உங்க ...
Viral Theendidu Uyirae 11
தீண்டல் – 11
புகழ் நீதிமாணிக்கத்துடன் அமர்ந்திருந்தது எத்தனை நேரமென்றே தெரியவில்லை. ஆனால் அவரிடம் அவனோ, அவனிடம் அவரோ எதுவும் பேசவில்லை.
வேறு ஒருவராக இருந்தால் எப்படியோ போ என்று வெறுத்து சென்றுவிடலாம். ஆனால் இத்தனை...
Un Vizhichiraiyinil 29
29
“எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக.
அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன்.
“என்ன இந்த...
Karaiyum Kaathalan 31
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய...
Karaiyum Kaathalan 30
புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை.
"தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன்.
"என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா....
Azhagoviyam Uyirpetrathu 15
அத்யாயம் -- 15
அணைத்து சுபநிகழ்வுகளும் இனிதே நிறைவேற.. விவேக்.. சுகுனா திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு வீராச்சாமியையும் அழைத்ததால் அவரும் வந்திருந்தார்.
‘வாங்க..” என்று வீராச்சாமியை சுந்தரமும் சிவகாமியும் வரவேற்றார். ...
Thevathaiyidam Varam Kaettaen 4
அத்தியாயம் 4
மதியின் வண்டி அக்ஷய் சொன்ன விலாசத்தை அடைய வாயில் இருந்த இரண்டு காவலர்களில் ஒருவன் அவளின் அடையாள அட்டையை பரிசோதிக்க, மற்றவனோ அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
"வலது பக்கமாக உள்ள வழில...
Azhagoviyam Uyirpetrathu 14
அத்யாயம் -- 14
விவேக் வீட்லதான் எல்லாரும் போய்ட்டாங்கல்ல.. இப்பவாவது என்னை கூட்டிட்டுப்போய் விடுங்க..” என்று ரகுவிடம் கெஞ்சினாள்.
‘பெரிய இவ மாதிரி வண்டியில ஏறி உக்கார்ந்துகிட்டு வாயடிப்ப..‚ இப்ப போடி ...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 56 2
“இன்னும் என்ன வேணும்?” பேன்ட் பாக்கெட்டை துழாவினான்.. “என் ஜாக்? இந்தா சாவி.. வேற எதுவும் இல்லையே” என்று கார் சாவியைக் கொடுக்க..
“உன் ஜாகுவார் வச்சு நான் என்ன செய்ய?”
“சொல்லு என்ன வேணும்..”
ஆசையாய்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 56 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 56
இருட்டு திரை விலகியும் கண்விழிக்காமல் நல்ல உறக்கத்தில் அஷோக். அது எந்த இருட்டு என்ற சந்தேகமே வேண்டாம்… இரவு அரசியை மறைத்து சூரியன் வெளிவந்துவிட்டது. இரவு...
Un Vizhichiraiyinil 28
28
‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான்.
அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை...
Inai Thedum Ithaiyangal 10
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 10
சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை...
Un Varugai En Varamaai 19
உன் வருகை என் வரமாய்...
19
நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன் பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன்...