Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Nishaptha Paashaigal 12 2

0
“ஓ... ரியல்லி... கேள்க்கவே ரெம்ப சந்தோஷமாயிட்டுண்டு ஆன்ட்டி... நானும் சீக்கிரம் தமிழ் கத்த போறேன்...” அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், “கத்தறது இல்ல, கத்துக்கப் போறேன்னு சொல்லு...” என்று திருத்தினார். “ஹாஹா... ம்ம்... கத்துக்க...

Nishaptha Paashaigal 12 1

0
அத்தியாயம் – 12 காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பணிக்கு செல்வோரையும் வயிற்றில் அள்ளித் திணித்துக் கொண்டு சுமக்க முடியாமல் ஒருபக்கம் சரிந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. கூட்டத்தில் நிற்கவே முடியாமல்...

En Vaazhvae Nee Yavvanaa 17

0
அத்தியாயம்-17 தமிழின் வீட்டில்... நாம் இங்கு வராத சில நாட்களில் அவன் வீட்டின் முன்புறமிருந்த செடிகளில் அப்பொழுது புதியாய் மொட்டு விட்டிருந்த பூக்கள் தற்சமயம் வண்ண வண்ண பூக்களாய் மாறியுள்ளது.மரம் செடிகள் வளர்பதில் வசுமதிக்கு ஆர்வம்...

Siththagathi Pookkalae 8 2

0
“டேய், அண்ணிக்கும் இந்த ஒட்டகச் சிவிங்கிக்கும் கல்யாணமாமே டா? அப்ப நம்ம அண்ணன் நிலைமை என்ன டா?”, என்று அருகில் நின்ற ராமின் காதில் கேட்டான் ஜெகன்.  “அதை தான் டா நானும் யோசிக்கிறேன்....

Siththagathi Pookkalae 8 1

0
அத்தியாயம் 8 அலாதியான காதலால் உன் காலடித் தடத்தைக் கூட சிற்பமாக செதுக்க ஆசை கொண்டேன் நான்!!! தன்னுடைய அண்ணன் சொன்ன படியே வேலை கிடைத்திருந்த கம்பெனிக்கு உடல் நிலை சரியில்லை என்றும் ஜாயின் செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்...

Nenjam Niraiyuthae 3

0
                         நெஞ்சம் நிறையுதே 3 பசுமையான நெற்வயலுக்கு ஆரம்பதில் இருந்தது அந்த வீடு. அளவான வீடு தான், ஆனால் தூய்மையாக பராமரித்திருந்தனர். புதிதாக வெள்ளை அடித்திருந்தனர். வாழை தோரணம், மாவிலைத் தோரணம், வெளிவாயில் பூ அலங்காரம்...

Thendralai Thoothuvittu 16

0
அத்தியாயம் 16 அடுத்த நாள் கல்பனாவை அழைத்துக் கொண்டு வந்தார் மணிவண்ணன். வீட்டுக்குள் நுழைந்தவர் ஹாலில் தனித்திருந்த பார்வதியிடம்¸ தன் மகளை சஞ்ஜீவனுக்கு மணமுடித்துக் கொடுப்பது குறித்து அவர்கள் முடிவென்ன என்று கேட்டார். “அண்ணா இதை நீங்கள்...

Paingili Paarvaiyil 3

0
அத்தியாயம் 03  மேற்கு மலைத் தொடர்களை ஊர்ந்து செல்லும் மேகக்கூட்டங்களும் எப்போதும் பன்னீர் தெளிக்கும் குற்றாலச் சாரலும் சிதையாத சிட்டுக்குருவிகளின் ரீங்காரமும் சொர்க்கம் என்றால் அவ்வூர் சுந்தரபாண்டியபுரம் தான்!   தேங்கிய நீரில் இரை வேண்டி வெண்...

En Vaazhavae Nee Yavvanaa 16

0
அத்தியாயம்-16 தனக்கு நேராக அதிவேதமாய் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை கண்சிமிட்டாமல் கட்டிலில் படுத்திருந்த யவ்வனா பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் வேகத்திற்கு ஈடாக அவள் சிந்தனை சுழன்றுக் கொண்டிருந்தது. ஆனால் என்ன யோசித்தும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.பிச்சு போட்டதுப்போல்...

Nayanthol Kannae 4

0
4 “அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம். “அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு...

Unnil Ennai Theda Vaa 4

0
                     ஓம் நம சிவாய அத்தியாயம் 4 “செல்வியின் பேச்சில் அனைவரும் அப்படியே நிற்க… முதலில் நினைவுக்கு வந்தான் அருள்”  “அக்கா ஆத்திரத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத… மாமா பண்ணுனதுக்கும் இப்ப நீ பேசுறதுக்கும் என்ன வித்தியாசம்...

Enthan Kaathal Neethaanae 19

0
எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 19  அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த...

SiththagathI Pookkalae 7 2

0
அதைக் கண்டு கோபம் கொப்பளித்தாலும் “என்ன ஆச்சு டா? ஜெகா இப்படி எல்லாம் செய்ய மாட்டானே?”, என்று கேட்டான் மனோஜ்.  “இல்லைன்னா அது வந்து...இன்னைக்கு பேப்பர்ல, சித்தி கொடுமைல ஒரு பையன் செத்து போனதைப்...

SiththagathI Pookkalae 7 1

0
அத்தியாயம் 7 நீ விட்டுச் சென்ற நினைவுகள் மட்டுமே என்னை தினமும் வாழச் செய்கிறது!!! நிர்மல் காலேஜ் சென்றதும் ஆஷா மட்டும் லீவுக்கு வீட்டுக்கு வருவாள். அப்போது நைசாக மீண்டும் மனோஜைப் பார்க்க செல்வாள் ஆஷா. அவள் போவது யாருக்கும்...

Devasena 2

0
அத்தியாயம்-2 தான் சொல்வதை எதையும் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்த தேவாவை பார்த்து கொண்டே  வசந்தா தான் புலம்பிக் கொண்டிருந்தார். போலிஸ் ஜீப்பின் பக்கம் போய் நின்ற தேவாவின் மனது  அவள் தாய்...

Thavani Kudai Pidippaayaa 1

0
குடை 1: நினைவு.... நகரத்தின் மிகப் பிரபலமான அந்த பள்ளியில்...பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களுக்கு நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். அனைத்து மாணவ,மாணவியரும் மிக ஆர்வமாக தங்கள் பயிற்சியை செய்து...

Nerunga Nerunga 16

0
அத்தியாயம்…16 இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ  வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில...

Thendralai Thoothuvittu 15

0
அத்தியாயம் 15 சஞ்ஜீவனைத் தூக்கம் நெருங்கவில்லை. சத்யா அவனைப் பார்த்தபோது அவள் கண்களில் தெரிந்த வலி அவனைப் பேசவிடவில்லை. அவளது அந்த முகமே நினைவில் வந்து அவனைத் தூங்கவிடாமல் செய்தது. மறுநாளிலிருந்து அவனால் சத்யாவைப் பார்க்க முடியவில்லை. பெற்றோர்...

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 27

0
அத்தியாயம் 27 அல்லோல பட்ட மனது அந்திமாலையில் உன்னருகே அமைதி கொண்டது! பெண்ணே! நீ என்ன செய்தாய்? மாயம் செய்தாயோ?! தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும்...

Nerunga Nerunga 15

0
அத்தியாயம்…15 ஸ்ரீமதி இதை தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்.தன் அண்ணனுக்கு அவ்வீட்டில் பெண்ணை எடுப்பதையே எதிர்த்த  தான் எப்படி அந்த வீட்டுக்கு மருமகளாய்  போக ஒத்துக் கொண்டேன்..அதுவும் உடனே… அந்த வீட்டின் பெண் என்றால் இங்கு...
error: Content is protected !!