Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Thatchanin Thirumgal 22 2

0
“ஆனா எனக்கு குந்தவை மாதிரி யோசிக்க தெரியல… இப்போ கூட எனக்கு யாராவது தோள் குடுத்து உனக்கு நான் இருக்கேன்னு சொன்னா அவங்க கூடவே போயிடணும்னு தோணுது. அப்போ நான் மாறலைன்னு தானே...

Thatchanin Thirumgal 22 1

0
*22* ‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள்.  ‘நம்மள யாரு பார்க்க வருவா! வீட்டில எதுவும்...

Thavani Kudai Pidippaayaa 11 2

0
“நான் சொன்னேனா..? நான் எங்க இவன் கூட பேசினேன்..!” என்று அவள் யோசிக்க, “ஹேய் என்ன..? இப்படி பார்த்துட்டே இருக்கே..! ட்ரெயின்லயும் இப்படி தான் பார்த்த. நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு போன..? சாரி...

Thavani Kudai Pidippaayaa 11 1

0
  குடை 11: தேஜஸ்வினி தன் அம்மாவிடம்  கேட்ட கேள்வியைத்தான், சுபஷ்வினியும் மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள். “எனக்கு மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் எங்கே சென்றது..? நான் ஏன் இப்படி மாறிப்போனேன்..?” என்ற பல...

Mun Anthi Chaaral Nee 10 2

0
வானம் தொடும் பனி மூடிய மலைகளும் புகையாய் சூழ்ந்த மேக மூட்டமும் அந்த இடத்தை மிகவும் அழகாக்க அதன் நடுவே ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி. வால்பாறையில் சில நாட்களாய் பெய்து வந்த...

Mun Anthi Chaaral Nee 10 1

0
அத்தியாயம் – 10 மூன்று நாட்களுக்குப் பிறகு. ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க...

Nenjamellaam Kaathal 10 1

0
அத்தியாயம் – 10 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு...

Nenjamellaam Kaathal 10 2

0
அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார். “என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க, “ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம்...

Madavaral In Thunai 5

0
5 “ஹலோ சார் இங்க என்ன பண்றீங்க??” என்ற சினமிகாவின் குரலில் பால்கோவா செய்வதை வேடிக்கை பார்க்க வந்த உதிரன் அவளை பார்த்து புன்னகை செய்தான். “சும்மா தாங்க பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா நீங்க...

Paingili Paarvaiyilae 8

0
அத்தியாயம் 08 நாற்காலியில் தலை சாய்த்து சரிவாய் அமர்ந்திருக்க, வலது கரத்தில் நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் சுழன்று கொண்டிருந்தது பேனா ஒன்று. மிகுந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் இளங்கதிர்.  அவனை திருமணத்திற்குச் சம்மதிக்கும் படி ரேவதி வேண்டிச்...

Nenjam Niraiyuthae 7 2

0
ரமேஷை வைத்துக்கொண்டே வாசு விமலிடம், “ இவரு தான் ரமேஷ், உன்கிட்ட கேஸ் டீடெயில்ஸ்லாம் ஃபோன் கால்ல சொன்னேன்ல. ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னா, சர் ஒத்துக்கல. நீ இன்னைக்கு கேஸ் ஃபைல்...

Nenjam Niraiyuthae 7 1

0
              சிவசு தாத்தா வீட்டின் உள்ளே நுழைந்த கோதண்டம் கடும் சிடுசிடுப்பில் இருந்தார். பிற்பகலில் கோதண்டம் அவர் தோப்பில் இருந்த போது அவரை தேடி வந்து இருவர் வாசுவை பற்றி சொல்லி இருந்தனர். உங்கள்...

Nayanthol Kannae 12

0
12 இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா. ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான். குளியலறை சென்று வந்தவள் கட்டிலில்...

Nenjamellaam Kaathal 9 2

0
அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி..... என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று...

Nenjamellaam Kaathal 9 1

0
அத்தியாயம் – 9 அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே ...

Mun Anthi Chaaral Nee 9 2

0
அதற்குள் சபர்மதி எல்லாருக்கும் காப்பி கொடுக்க குடித்துவிட்டுக் கிளம்பினர். கற்பகம் அவர்களது ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் ஆப்பரேஷன் முடிந்து வருகிறேன்... என்று விட்டார். பெண்கள் மூவரும் பின்னில்...

Mun Anthi Chaaral Nee 9 1

0
அத்தியாயம் – 9 “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ....” மருதமலை சுவாமி சந்நிதானத்தில் கணபதியின் முன்பு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் பொண்ணை அழைத்து வரும்படி கூறியதும் சற்று மறைவாக அமர்ந்திருந்த ஹாஸினியை அழைத்துக் கொண்டு வந்தனர். மயிலின்...

Sirpamum Aval Sirpiyum Aval 6 2

0
            கவியின் அருகில் வந்தவள் கவியின் கன்னம் வீங்க மாறி மாறி அறைந்தாள். உதடு தடித்து மேல் உதட்டிலிருந்து இரத்தம் வடியத் துவங்கியதும் அடிப்பதை நிறுத்தினாள். ஸ்வேதா டைனிங் டேபிலில் இருந்த சாமான்களை...

Sirpamum Aval Sirpiyum Aval 6 1

0
கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது.. ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம்...

Devasena 7

0
அத்தியாயம் - 7 “ஹாஸ்பிட்டலுக்குப் போய் கேசுக்கு சம்பந்தமானவர்களைப் பிடித்து உண்டு இல்லை என்று பண்ணவேண்டும்.. ஒரு தாயயும் குழந்தையும் பிரித்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் வேண்டும்.. இன்னும் எத்தனைப்பேர் இந்த மாதிரி கஷ்டப்பட்டார்களோ”...
error: Content is protected !!