Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Mun Anthi Chaaral Nee 13 2

0
“ம்ம்ம்.... நம்ம நினைச்ச அளவுக்கு இவ ஒண்ணும் மோசமில்லை... அவள் மனசும் அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்கிட்டு தான் இருக்கும் போலிருக்கு.... ம்ம்... இதை வச்சே உன்னைப் பிடிக்கறேன்.....” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்...

Mun Anthi Chaaral Nee 13 1

0
அத்தியாயம் – 13 “சங்கர்.... நாம உடனே சேலம் புறப்படணும்.... வண்டியை செக் பண்ணி வையுங்க....” என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் அறைக்கு நடந்தாள் ஹாஸினி. இன்றுதான் தம்பதிகள் இருவரும் பணிக்கு வந்திருந்தனர்....

Nenjam Niraiyuthae 8

0
         கொச்சின்னில் விமான நிலையத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அருகே ஷங்கர் அமர்ந்து ஸ்ரீயை ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தான்.            ஸ்ரீ ஒரு லாங் க்ரே கலர் அம்ப்ரெள்ள மாடல் டாப் அணிந்து, முன் நெற்றியில் ஒரு பகுதியில் கொஞ்சம்...

Thavani Kudai Pidippaayaa 12

0
குடை 12: அன்று மாலை சுபஷ்வினி வீட்டிற்குள் நுழையும் போதே, ஒரு ஆண் குரல் கேட்டது. “யாரு வந்திருப்பா..?” என்று யோசித்தபடி உள்ளே சென்றாள் அஸ்வினி. “வா அஸ்வினி..!” என்றார் வசந்தா. அங்கே வரவேற்பறையில் விகாஸ் அமர்ந்திருக்க, அவனை...

Sirpamum Aval Sirpiyum Aval 7

0
உயிருடன் நகக் கண்ணை பிய்ப்பார்களாம், போர்களத்தில் தோற்றவனுடைய நகக் கண்ணை…. அப்படி யாரும் ஸ்வேதாவின் நகங்களை வேறோடு பிய்த்துவிட்டார்களா? 'கவி ராஜாத்தி' “கவிக்குட்டி” "என் அறிவுக்கிளி' என்று கொஞ்சியவள் எப்படி ஊமையானாள்?             ஸ்வேதாவின்...

Nayanthol Kannae 13

0
13 “வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??” “சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம்...

Mun Anthi Chaaral Nee 12 2

0
அன்புடன் விசாரித்த அண்ணனைக் கண்டு அவளது கண்கள் கலங்கியது. “அண்ணா.... வந்துட்டியா.....” என்றவள், “அண்ணி.... நல்லாருக்கீங்களா....” என்று ஹாஸினியை விசாரித்தாள். அவளது உடல்நிலையைத் தான் விசாரிக்கும் முன்பு தன்னை விசாரித்த அவள் மீது ஒரு...

Mun Anthi Chaaral Nee 12 1

0
அத்தியாயம் – 12 “மம்மி... நாங்க கிளம்பறோம்.....” கட்ஷூ சப்திக்க மாடிப்படியில் துள்ளிக் குதித்து இறங்கி வந்தாள் ஹாஸினி. விடியற்காலையில் வால்பாறையில் இருந்து கிளம்பி மதியம் அவர்களின்  வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மதிய உணவை முடித்துக்...

Nenjamellaam Kaathal 12 1

0
அத்தியாயம் – 12 நாட்கள் அதன் பாட்டில் யாருக்கும் காத்திராமல் நகரத் துவங்கியது. மதியின் மனது தெரிந்த பின்னால் கயல் அவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்ல அவளது விலகலின் காரணம் தெரியாமல் மனதுக்குள்...

Nenjamellaam Kaathal 12 2

0
“அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல். அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர். அடுத்து ஒரு சின்ன கடாவை...

Unnil Ennai Theda Vaa 12

0
                  ஓம் நமச்சிவாய அத்தியாயம் 12 சிவநாதன் மதுரத்தின் மகன் சண்முகம். செல்விக்கு அடுத்து பிறந்தவன்.  அவனுக்கு அடுத்தவள் தான்  தங்கம். சண்முகம் கல்லூரி முடித்து மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் சந்தித்தவர் தான் ஜோதி. வடநாட்டு பெண்...

Nishabtha Paashaigal 23 1

0
அத்தியாயம் – 23 வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து...

Nishabtha Paashaigal 23 2

0
“அங்கிள், நான்தான் நந்தினி என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேனே... நீங்க தைரியமா இருந்தா தானே அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்... நீங்களே இப்படி தளர்ந்து போனா எப்படி அங்கிள்...” “தம்பி, நீங்க நல்லவர்தான், நந்தினி...

Siththagathi Pookkalae 18 3

0
“ஐயையோ கால் ஹிஸ்ட்ரியை அழிக்காம விட்டுட்டோமே?”, என்று எண்ணியவள் “அம்மா காலைலே கடுப்படிக்காத. ஏதாவது சொன்னா நான் பல்லு கூட விளக்காம சென்னை கிளம்பிருவேன் பாத்துக்கோ”, என்று மிரட்ட அவளை முறைத்த படியே...

Siththagathi Pookkalae 18 2

0
அழாதே என்னும் விதமாய் அவள் கையை இன்னும் இறுக்கிப் பிடித்து அவளுக்கு ஆறுதல் சொன்னான் மனோஜ்.  இதையல்லவோ அவனிடம் இருந்து அவள் எதிர் பார்த்தது. இப்படி ஒரு பார்வை, இப்படி ஒரு தேடல், இப்படி ஒரு...

Siththagathi Pookkalae 18 1

0
அத்தியாயம் 18  விடையில்லா மொழி பேசும் வினா நீ, விடை தேடும் வழிப்போக்கன் நான்!!! அவள் சொன்ன பொண்டாட்டி என்ற வார்த்தையில் ஜெர்க் ஆனாலும் “வாயை மூடு. உனக்கு எல்லாம் வெக்கம் மானமே இல்லையா? எவ்வளவு திட்டினாலும் திருந்த மாட்டியா...

Mun Anthi Charal Nee 11 1

0
அத்தியாயம் – 11 காலை உணவை முடித்துவிட்டு வசீகரனும் ஹாசினியும் அவர்கள் அறையில் இருக்க ராஜேஸ்வரியின் அறைக்கு ஒரு தயக்கத்துடன் வந்தார் தனபாக்கியம் “வாங்கண்ணி..... உக்காருங்க.....” என்ற ராஜேஸ்வரி அவர் அமர்ந்ததும் பேசத் தொடங்கினார். “அண்ணி.... ஹாஸினிக்கு...

Mun Anthi Charal Nee 11 2

0
அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல..... மவளே.... ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ.....” என்று மனதுக்குள் கருவிக்...

Nenjamellaam Kaathal 11 1

0
அத்தியாயம் – 11 ஹோவெனப் பெரும் இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது மழை. ஊர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். முந்தின நாள் மாலையில் தொடங்கி அடுத்த நாள்...

Nenjamellaam Kaathal 11 2

0
“என்ன சொல்லுதிய...... அது வெளைச்சல் குடுக்குற பூமியாச்சே.... அத எதுக்குங்க நாம குடுக்கணும்.....” “எனக்கும் குடுக்கறதுக்கு பெருசா விருப்பம் இல்லட்டி..... அவுக நிர்பந்தம் பண்ணி கேக்குதாக.... உங்கிட்ட கேட்டுட்டு சொல்லுதேன்னு சொல்லிட்டேன்.....” என்றார் அவர். “ம்ம்........
error: Content is protected !!