Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Thavani Kudai Pidippaayaa 10

0
  குடை 10: “இது தான் பொண்ணோட போட்டோ..! பொண்ணு பேரு லக்சனா. ரொம்ப அழகா இருக்கா, நல்ல படிப்பு, நல்ல குடும்பம் இப்படி எல்லாமே பொருத்தமா இருக்கு..!” என்று மித்ரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவளின்...

Devasena 6

0
அத்தியாயம் – 6 “மேடம் யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி அதில் பாஸாகி டெல்லிக்கு ட்ரைனிங் போயிட்டாங்க” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொல்ல “ஓ...ஓகே சார் நான் அவுங்கள பாத்துப் பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்னை...

Siththagathi Pookkalae 17 2

0
அனைவரையும் பார்த்தது சிவானிக்கு சந்தோஷம் என்றாலும் மனோஜின் பாரா முகத்தை மட்டும் அவளால் தாங்க முடியவில்லை. வந்ததில் இருந்து அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அடுத்த நாளுக்கு தேவையான...

Siththagathi Pookkalae 17 1

0
அத்தியாயம் 17  என் விழி பேசும் மொழிகளை மொழி பெயர்க்க தெரிந்தவன் நீ மட்டுமே!!! ஏற்கனவே இந்த விஷயம் முத்துவேல் மூலம் தெரிந்ததால் சிவானி சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சி தான் மனோஜுக்கு. இருந்தாலும் மனதில் எழுந்த வலியை மறைக்க முடியாமல்...

Madavaral In Thunai 4

0
4 “சார்” என்று உதிரன் அழைக்க திரும்பி பார்த்தார் வேலன். “உங்ககிட்ட ஒரு சின்ன சஜஷன் சொல்லலாமா” “சொல்லுங்க” “இல்லை நான் வந்து அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேன்னு நினைக்காதீங்க சார். எனக்கு தோணினதை சொல்றேன்” “நம்ம கடையில எல்லாம் அளவுவாரியா பிரிச்சு...

Unnil Ennai Theda Vaa 11 1

0
                      ஓம் நமச்சிவாய அத்தியாயம் 11 குமரனும், சோமசுந்தரமும் கைலி பனியனுடன் தலையில் முண்டாசு கட்டி கீழே அமர்ந்து இருக்க, சோமசுந்தரத்தின் மடியில் ராகுலும், குமரன் மடியில் கரிகாலனும் படுத்து இருந்தனர். பேச்சி அங்கு இருந்த படுக்கையில் அமர்ந்து...

Unnil Ennai Theda Vaa 11 2

0
சிறிது நேரம் கண்மூடி தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன் இடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக அவனையே பார்த்து இருந்தவளுக்கு அன்றைய அருளின் முகம் தான் நினைவுக்கு வந்தது. கண்மூடி இருந்தவன் “காயத்ரி”...

Thavani Kudai Pidippaayaa 9

0
குடை 9: “நாம இப்ப எங்க போறோம்..?” என்றாள் அஸ்வினி. “எங்க போகலாம்..?” என்று யோசித்த சங்கி.. “பர்ஸ்ட் மால் போகலாம், அப்பறம் அப்படியே ஏதாவது லோக்கல் ஷாப்பிங் போகலாம், அப்பறம் லாஸ்ட்டா பீச் போறோம்..! ஓகேவா..?”...

Anbulla Maanvizhiyae 4

0
                                                                 4      நிச்சய விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு மைத்திரேயி,      “உன் உதடுகள் சிந்தும் புன்னகையில்,      வானிலவும் தோற்குமடி ப்ரிய நிலவே!      உன் அன்பின் உள்ளம்      அகண்ட ஆகாயத்தையும் விஞ்சும்...

Mun Anthi Chaaral Nee 8 2

0
“ஹாஸினி வீட்லயே வசீகரன் தங்கை ஆப்பரேஷனுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிடறேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.... சீக்கிரமே கல்யாணம்..... அது முடிஞ்சதும் ஆப்பரேஷன்னு முடிவு பண்ணி இருக்காங்க....” என்றவர் சாப்பிடத் தொடங்கினார். “என்னங்க சொல்லறீங்க.... அந்தப் பொண்ணா......

Mun Anthi Chaaral Nee 8 1

0
அத்தியாயம் – 8 காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்.....” என்ற குழப்பத்துடனே...

Nenjamellaam Kaathal 8 2

0
“இல்ல அத்த..... அத்தான் இப்படிக் குடிச்சிட்டு சீரழிஞ்சு போறதுக்கும் அதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..... எதுவா இருந்தாலும் சொல்லுங்க.... அப்பதானே அவரை நாம மாத்தி மாமாவோட பேச வைக்க முடியும்.....” என்றாள் அவள். “ம்ம்......

Nenjamellaam Kaathal 8 1

0
அத்தியாயம் – 8 “அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள். பதில்...

Nishabtha Paashaigal 22 1

0
அத்தியாயம் – 22 ஆதி சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா, “ஐயோ, என்னடா சொல்லற...” என்று அலற சுந்தரம் அதிர்ச்சியும் கோபமுமாய் மகனைப் பார்த்து நின்றார். “ஆமாம் மா, நந்தினிக்கு போன் பண்ணி மிரட்டி இருக்காரு... அவரை...

Nishabtha Paashaigal 22 2

0
“உன் பிள்ளை என் பேச்சை எங்க கேக்கறான்... அதான் அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பார்க்க நினைச்சேன்... அதுவும் நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, சரின்னு சொல்லுச்சு... அதுக்காக ஏதோ கார் வந்து அவளை...

Naayaganin Naayagi 11

0
அத்தியாயம்…11  “ஒன்னும் இல்லையா…? அப்போ சரி தான்.” என்று சொன்ன குருமூர்த்தியை பார்த்த கிரிதரன் அவன் முகத்தில் என்ன கண்டானோ… லேசாக வெட்கப்பட்டு சிரித்தவனாய் கிரிதரன் தலை குனிந்துக் கொண்டான். “சோ..க்யூட்…” என்று சொல்லி குருமுர்த்தி...

Siththagathi Pookkalae 16 3

0
“மனோஜ் வீட்ல ஒத்துக்குவாங்களா? நான் வேற அம்மா தான் அவனை ஆக்ஸிடெண்ட் பண்ணதுன்னு சொல்லிட்டேன். அதனால அவங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களான்னு தெரியலை. அதையும் விட மனோஜ். அவன் என்னை விட்டே விலகிப்...

Siththagathi Pookkalae 16 2

0
அவன் அப்படிச் சொன்னதும் “வாயை மூடு”, என்று கத்திய புஷ்பா “அவன் தான் அப்படி பேசுறான்னா நீங்களும் பொறுமையா அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள்.  புஷ்பா அப்படிச் சொன்னதும் நிர்மல் முகம்...

Siththagathi Pookkalae 16 1

0
அத்தியாயம் 16  நீ திருடிச் சென்ற இதயத்தை எவ்வாறு மீட்டெடுக்க என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் நான்!!! “பேசணும்னு மெஸ்ஸேஜ் அனுப்பிருந்தீங்களே? சொல்லுங்க”, என்று கேட்டாள் சிவானி.  “இந்நேரம் வீட்ல இருப்பியே? எப்படி கால் பண்ணுற? அத்தை மாமா இல்லையா?”,...

Nayanthol Kannae 11

0
11 ஐடி பார்க்கிற்கு சென்றிருந்தான் செங்கதிர் அன்று. அன்று அக்ரீமென்ட் சைன் ஆவதாக இருந்தது. அதை வைத்து தான் பேங்கில் லோன் எடுப்பதாக இருந்தான். புது ஆர்டர் அட்வான்ஸ் வாங்கி கடையை விஸ்தரிக்க முடிவு செய்திருந்தான்....
error: Content is protected !!