Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Thavani Kudai Pidippaayaa 13 2

0
“நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..?” என்றான் ஆச்சர்யமாய். “நீங்களும் கேட்கலையே..?” என்றாள் தேஜு. “என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..?” என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல்...

Thavani Kudai Pidippaayaa 13 1

0
குடை 13: மறுநாள் கோயம்புத்தூர் வரை பிளைட்டில் சென்று, அங்கிருந்து காரில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். முடிவு செய்து அதை செயல்படுத்தி, இப்போது கோயம்புத்தூரில் இருந்தனர். சுபஷ்வினி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தேஜஸ்வினி அவளையே...

Nenjam Niraiyuthae 9 2

0
சரி தண்ணீர் குடிக்கலாம் என டேபிளை பார்த்தாள். சிறு மண் குவளையில்  தண்ணீர், அதன் அருகே ஒரு சிறு குதிரை வண்டி பொம்மை.  அதை பார்த்ததும் ஒரு உற்சாகம். பார்த்தும் அதை வைத்து டேபில்...

Nenjam Niraiyuthae 9 1

0
 “ நீ எதுக்காக இன்னைக்கு இங்க வந்த ?”      ஸ்ரீயின் கண்களை நேராக பார்த்து கேட்டான் கார்த்தி. எதற்காக இப்படி கேட்கிறான் என ஒன்றும் புரியவில்லை ஸ்ரீபத்மவிற்கு, ஆனால் அசராமல் பதில்...

Devasena 9

0
அத்தியாயம் –9 நரேன் அழுவதைப் பார்த்து ஓடிவந்த அந்த செவிலிப்பெண் “என்னப்பா? ஏன் அழுகுற” என்றுக் கேட்க அறையினுள்ளே கையைக் காட்டியபடி “அப்பா..” என்று அழுதான். உள்ளே செவிலி சென்றபொழுது நரேனின் தந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய்...

Devasena 8

0
அத்தியாயம் – 8 ராஜநாதன் தேவசேனாவிடம் அவர் கலக்டராக இருந்த பொழுது நாகேந்திரன் எனப்படும் நரேனின் வாழ்க்கை பற்றி சேகரித்து விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க, வாழ்வில் முதல் தோல்வியால் தனது அறையில் கண்களை மூடி...

Unnil Ennai Theda Vaa 13 2

0
“அம்மாச்சி அப்படியே மலைக்கு போயிட்டு வர்றோம். ரொம்ப நாள் ஆச்சு” என்றதும் கோவிலில் இருந்து பெரியவர்கள் வீட்டுக்கும் சிறியவர்கள் மலைக்கும் செல்வதென ஏற்பாடு ஆனது.  தங்கம் தான் பெரியவர்களுடன் வருவதாக சொல்ல, காயத்ரி விடவில்லை...

Unnil Ennai Theda Vaa 13 1

0
                  ஓம் நமச்சிவாய அத்தியாயம் 13 தாலி கட்டியதும் அனைவரும் கலைந்து செல்ல மருத்துவரை அழைத்து வந்தார் அய்யாவு. அதற்குள் விசயம் தெரிந்து கல்யாண வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டனர்.  வசுமதியை வந்து பார்த்த மருத்துவரோ “அவங்க தூக்க...

Sirpamum Aval Sirpiyum Aval 8

0
            "கவி இங்க என்னிடம் வாயேன்"             "ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்."             "சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்."             கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற...

Mun Anthi Chaaral Nee 14 1

0
அத்தியாயம் – 14 “வசீகரன்... வந்துட்டியா.... என்ன ஆச்சுப்பா... டெஸ்ட் எல்லாம் முடிஞ்சுதா....” அப்போது தான் உள்ளே நுழைந்த வசீகரனைக் கண்டு  அருகில் வந்த ஏகாம்பரத்தை புன்னகையுடன் நோக்கினான் அவன். “என்னப்பா... ஒண்ணும் சொல்லாம சிரிக்குறே......

Mun Anthi Chaaral Nee 14 2

0
“வசீ.... எழுந்திருங்க.... வசீ....” அவள் கத்த அந்த மிருகம் சிரித்தது. “எவண்டி அவன் வசீ.... புசின்னு... எவனும்... இனி வர மாட்டான்.... டேய்... இவனுங்களை எல்லாம் எடுத்து ஓரமா போடுங்கடா... நான் பாப்பா கூட...

Nenjamellaam Kaathal 14 2

0
லச்சுமி கஞ்சியுடன் வர கண்ணைத் துடைத்துக் கொண்டவள், மெல்ல எழுந்திருக்க முயல, அசைய முடியாமல் உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது. வலியில் முகத்தை சுளித்துக் கொண்டவளை தலையணையை சரிவாய் வைத்து அதில் சாய்ந்தவாறு அவளை...

Nenjamellaam Kaathal 14 1

0
அத்தியாயம் – 14 கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி...

Madavaral In Thunai 6

0
6 சினமிகா கடைக்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது. கடைக்கு வருபவர்கள் எல்லாம் அவளை கேட்காமல் செல்வதில்லை. ஏன் உதிரனுக்குமே அவள் வாராமல் என்னவோ போலிருந்தது உண்மை தான். அன்று தன் கையால் அவனுக்கு...

Enthan Kaathal Neethaanae 22 2

0
யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” எனக் கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல...

Enthan Kaathal Neethaanae 22 1

0
எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 22  மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான்.  “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல...

Nishaptha Pashaigal 24 2

0
ஒருவருடத்திற்குப் பிறகு நந்தினிக்கு செயற்கைக் கால் பொருத்த தேவையான தொகையுடன் வந்து சேர்ந்தான். அதற்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தவளிடம் ஆதித்யன் போராடியே சம்மதிக்க வைத்தான். செயற்கைக்...

Nishaptha Pashaigal 24 1

0
அத்தியாயம் – 24 அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது. இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை...

Nenjamellaam Kaathal 13 2

0
அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ...... நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே.... எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்.... உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல......” என்றவனின் கண்களின் சிவப்பு...

Nenjamellaam Kaathal 13 1

0
அத்தியாயம் – 13 “மீனுக்குட்டி.......” கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள். “ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது. அவளது...
error: Content is protected !!