Mallika S
TSTM 4
ஷான் வினித்தை சந்திக்க அவனுடைய கம்பெனிக்கு சென்றான்.
அங்கே ரிசப்சனில் இருந்தவள்,ஷானை பார்த்து,"யார் இந்த 6 அடி மனிதன்,நம் பாஸை மிஞ்சும் அளவுக்கு கேன்சமா இருக்கான் "என்று நினைத்தாள்.
ஷான் அவளிடம்,"வினித் எங்கே இருக்கான் ",என்று...
PM 11 1
அத்தியாயம் - 11_1
ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக்...
PM 11 2
அத்தியாயம் - 11_2
“ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட மக வீட்டுக்குப் பூனாக்கு...
AM 9 2
நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. மைத்ரேயியின் தம்பி ஜீவாவிற்கும் அவளது மாமன் மகளான மங்கைக்கும் தான் நினைத்தது போல் ஒரே மாதத்தில் நிச்சயம் அல்ல, திருமணமே நடத்தி முடித்திருந்தார் சாந்தி. ஆனால்...
AM 9 1
9
“நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது...” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது பல வருடங்களுக்குப் பின்...
DM 2
நிகழ்காலத்தில் இன்று
அது ஒரு அழகான காலை பொழுது, ரம்யமான விடிவெள்ளி, கை வளை கொஞ்ச கோலமிட்டு, துளசிக்கு பூசை முடித்து,விலக்கேற்றி, மங்கள முகத்துடன் தன் துணைவனின் பாதம் பணிந்து அவனுக்கென ஆசை ஆசையை...
NV 11
அத்தியாயம் – 11
குக்கூ... குக்கூ...
சுவரிலிருந்த கடிகாரத்தின் கிளிகள் ஐந்து முறை கூவி ஓய்ந்தன. கணவனுக்காய் காத்திருந்து சோபாவில் அப்படியே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்த யாழினி கடிகாரத்தின் ஓசையில் திடுக்கிட்டு உணர்ந்தாள்.
சட்டென்று எல்லாம்...
NN 27 3
“ அது...அது வந்து...” இவள் தயக்கம் போல் இழுக்க
“ வந்து...” இவன் அவளை போலவே ராகம் பாட,
“ நீங்க ட்ரிங் பண்ணுவிங்களா. அப்படி இல்லைனா ஸ்மோக் பண்ணுவிங்களா. “ என இவள் அவனை...
NN 27 2
“ இந்தா கோவில் வந்துடுச்சு. ஏ பாப்பா எந்திரி “ என சுந்தரி ஆச்சி தேனுவை எழுப்பி கொண்டிருந்தார். தேனு நன்றாக சீதா மேல் சாய்ந்து உட்கார்ந்த வாரே உறங்கியிருக்க, இப்போது தான்...
TSTP 12 2
அதுவரை அடக்கி வைத்திருந்த அன்னதின் கண்ணீர் அவனை பார்த்தும் உடைபெடுக்க “கவி!!” என்றவள் அவன் மீது விழுந்து குழுங்க அவனுக்கும் புரியவில்லை என்னவென்று.
கவி அப்போது தான் வந்தான் அன்னத்தையும் ஜெய்யையும் பார்க்க. வீட்டினுள்...
TSTP 12 1
ஓம் நமச்சிவாய
தாளம் 12
விருந்துக்கான ஏற்பாடு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க ஜெய்யை அழைத்து வர சத்தியன் ஏர்போர்ட் சென்று இருந்தான்.
வீராசாமியும் சொன்னார் தான் “அவனே வந்துடுவான்டா… நீ இரு… ராகவ் வர்றப்ப...
DM 1
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு
ஆடு ஒரு அழகான கிராமம், எங்கும் பச்சை போர்த்திய மலை, துள்ளி திரியும் மான் கூட்டம், மயில்கள் ஆடும் நந்தவனம், குயிலும் குருவியும் கிளிகளின் சங்கீதமும் அதோடு அருவியின்...
PM 10
அத்தியாயம் - 10
மாலினி, விட்டல் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கௌரியை நிகழ்விற்குக் கொண்டு வந்தான் வரவேற்பறைக்குள் நுழைந்த அவினாஷ்.
”கௌரி, உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான்.
“அப்போ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இன்னொரு நாள்...
NV 10
அத்தியாயம் – 10
புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் யாழினியின் கருத்தில் அதில் ஒரு வார்த்தை கூட பதியவில்லை.
கண்கள் காலில் பளபளத்த தங்கக் கொலுசிலேயே இருக்க, கைகள் இதமாய் தடவிக் கொண்டிருந்தது. இதழ்களில் ஒரு மென்னகை...