Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12010 POSTS 398 COMMENTS

TSTM 4

0
ஷான் வினித்தை சந்திக்க அவனுடைய கம்பெனிக்கு சென்றான். அங்கே ரிசப்சனில் இருந்தவள்,ஷானை பார்த்து,"யார் இந்த 6 அடி மனிதன்,நம் பாஸை மிஞ்சும் அளவுக்கு  கேன்சமா இருக்கான் "என்று நினைத்தாள். ஷான் அவளிடம்,"வினித் எங்கே இருக்கான் ",என்று...

PM 11 1

0
அத்தியாயம் - 11_1 ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக்...

PM 11 2

0
அத்தியாயம் - 11_2 “ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட  மக வீட்டுக்குப் பூனாக்கு...

AM 9 2

0
     நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. மைத்ரேயியின் தம்பி ஜீவாவிற்கும் அவளது மாமன் மகளான மங்கைக்கும் தான் நினைத்தது போல் ஒரே மாதத்தில் நிச்சயம் அல்ல, திருமணமே நடத்தி முடித்திருந்தார் சாந்தி. ஆனால்...

AM 9 1

0
                                                                     9      “நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது...” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது  பல வருடங்களுக்குப் பின்...

DM 2

0
நிகழ்காலத்தில் இன்று அது ஒரு அழகான காலை பொழுது, ரம்யமான விடிவெள்ளி, கை வளை கொஞ்ச கோலமிட்டு, துளசிக்கு பூசை முடித்து,விலக்கேற்றி, மங்கள முகத்துடன் தன் துணைவனின் பாதம் பணிந்து அவனுக்கென ஆசை ஆசையை...

NV 11

0
அத்தியாயம் – 11 குக்கூ... குக்கூ... சுவரிலிருந்த கடிகாரத்தின் கிளிகள் ஐந்து முறை கூவி ஓய்ந்தன. கணவனுக்காய் காத்திருந்து சோபாவில் அப்படியே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்த யாழினி கடிகாரத்தின் ஓசையில் திடுக்கிட்டு உணர்ந்தாள். சட்டென்று எல்லாம்...

NN 27 3

0
“ அது...அது வந்து...” இவள் தயக்கம் போல் இழுக்க  “ வந்து...” இவன் அவளை போலவே ராகம் பாட, “ நீங்க ட்ரிங் பண்ணுவிங்களா. அப்படி இல்லைனா ஸ்‌மோக் பண்ணுவிங்களா. “ என இவள் அவனை...

NN 27 2

0
 “ இந்தா கோவில் வந்துடுச்சு. ஏ பாப்பா எந்திரி “ என சுந்தரி ஆச்சி தேனுவை எழுப்பி கொண்டிருந்தார். தேனு நன்றாக சீதா மேல் சாய்ந்து உட்கார்ந்த வாரே உறங்கியிருக்க, இப்போது தான்...

TSTP 12 2

0
அதுவரை அடக்கி வைத்திருந்த அன்னதின் கண்ணீர் அவனை பார்த்தும் உடைபெடுக்க “கவி!!”  என்றவள் அவன் மீது விழுந்து குழுங்க அவனுக்கும் புரியவில்லை என்னவென்று. கவி அப்போது தான் வந்தான் அன்னத்தையும் ஜெய்யையும் பார்க்க. வீட்டினுள்...

TSTP 12 1

0
                      ஓம் நமச்சிவாய தாளம் 12 விருந்துக்கான ஏற்பாடு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க ஜெய்யை அழைத்து வர  சத்தியன் ஏர்போர்ட் சென்று இருந்தான்.  வீராசாமியும் சொன்னார் தான் “அவனே வந்துடுவான்டா… நீ இரு… ராகவ் வர்றப்ப...

DM 1

0
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு ஒரு அழகான  கிராமம், எங்கும் பச்சை போர்த்திய மலை, துள்ளி திரியும் மான் கூட்டம், மயில்கள் ஆடும் நந்தவனம், குயிலும் குருவியும் கிளிகளின் சங்கீதமும் அதோடு அருவியின்...

PM 10

0
அத்தியாயம் - 10 மாலினி, விட்டல் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கௌரியை நிகழ்விற்குக் கொண்டு வந்தான் வரவேற்பறைக்குள் நுழைந்த அவினாஷ்.   ”கௌரி, உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான். “அப்போ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இன்னொரு நாள்...

MU 3

0
(3)                மல்லிகையும் தாமரையும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். அந்தச் சிற்றூரில் ஒரே தெருவில்தான் இருவரின் வீடும் அமைந்திருந்தது.                மல்லிகையின் குடும்பம் வறுமையால் வாட்டம் கண்டது. தாமரையோ அந்த ஊரின் ஓரே பெரிய...

VK 9 4

0
“கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது. “என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு...

VK 9 3

0
“அதுக்கில்லை சார்... இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…” “சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு...

VK 9 2

0
அதை வியப்புடன் கண்ட சுஜா, நமட்டு சிரிப்புடன், “அவங்க சாப்பிடல,” அவள் சொல்வது புரியாமல் கண்களை சுருக்கியவள், “என்ன சொல்றீங்க அண்ணி?” “வெளிய சாப்பிடுறதுக்கு முன்னாடி நீ கேட்ட கேள்விக்கான பதில்.” என்று புதிரிட்டுவிட்டு நகர்ந்துவிட,...

VK 9 1

0
*9* “அம்மு சாப்பிட வா… சீக்கிரம் மாத்திரை போட்டுட்டு தூங்கனும்.” என்று அம்புஜம் வாயிலில் கணவன் விடைபெற்று சென்ற தடத்தையே பார்த்து நின்ற மகளை கூப்பிட, உள்ளே நுழையாமல் தலையை மட்டும் திருப்பியளோ கேள்வியாய்,...

NV 10

0
அத்தியாயம் – 10 புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் யாழினியின் கருத்தில் அதில் ஒரு வார்த்தை கூட பதியவில்லை. கண்கள் காலில் பளபளத்த தங்கக் கொலுசிலேயே இருக்க, கைகள் இதமாய் தடவிக் கொண்டிருந்தது. இதழ்களில் ஒரு மென்னகை...

Azhagae Azhagae – Ep 11

0
அத்தியாயம் - 11                      ‘அழகே! அழகே! உன்னை மீண்டும் மீண்டும்                ...
error: Content is protected !!