Wednesday, July 29, 2026

Mallika S

Mallika S
12010 POSTS 398 COMMENTS

MIT 21

0
21 “ஹேய் வினயா உனக்கு இப்போ தான் இங்க வர்றதுக்கு நேரம் கிடைச்சதா??” என்று தன் கணவனின் சித்தப்பா மகள் வினயாவை சந்தோஷமாக வரவேற்றாள் சினமிகா. “எங்கண்ணி உடனே வரமுடிஞ்சது. பைனல் இயர் எக்ஸாம்ஸ் எல்லாம்...

VK 8 2

0
“என்ன அப்படி பார்க்குறீங்க? நீங்க எனக்காக தானே செஞ்சீங்க? அதுவும் நல்லதுக்காக... இப்போ எவ்வளவு லேசா உணர்றேன் தெரியுமா… என்னன்னு சொல்லத் தெரியாத துக்கம் என்னவோ என்னை தொடர்ந்துட்டே இருந்துச்சு, போலியா இருந்தாலும்...

VK 8 1

0
*8* தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப்...

TSTM 3

0
 ஷான், ஒரு துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவளை பற்றி விசாரிக்க சொன்னான். அந்த துப்பறியும் நபர்,ஷானின் தந்தையின் நண்பன்.அவர் யோகாவை பற்றிய விபரங்களை ஷானுக்கு அடுத்த நாள் காலையில் கொடுத்தார். அந்த தகவலின் படி...

PP 19 2

0
காலையிலே வேலையாட்கள் வேலை செய்ய, கதிர் மேற்பார்வை பார்த்து கொண்டிருக்க, சேர்மமூர்த்தி, அவர் உதவியாளர் மற்றும் இருவரோடு வந்தார்.  “கதிரு உடனடியா வேலையை நிறுத்து” என்றவர் அதிகாரமாகச் சொல்ல, “ஏன்? என் இடம் நான்...

PP 19 1

0
அத்தியாயம் 19  சந்திராவின் வீட்டிற்குள் வருகையிலே கண்கள் வழக்கம் போலே எதிர்வீட்டைப் பார்வையிட, கதிரின் இருசக்கர வாகனம் இல்லை. ஆலைக்குக் கிளம்பியிருப்பான் போலும் என நினைத்தபடியே சென்றாள். வீட்டிற்குள் வந்தவள் நேராகத் தாத்தாவின் அறைக்குள்...

TSTP 11 1

0
                                   ஓம் நமச்சிவாய  தாளம் 11 ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க.  “ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி...

TSTP 11 2

0
ரம்யாவிற்கும் அவள் அம்மாவிற்கும் அதில் வருத்தம் தான். ஆனால் ஜெய் இதுவரை அவர்களிடம் முகம் காட்டாமல் நின்றதே போதும் என்று இருந்தது. சாந்தியும் வள்ளியும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரின் மாமியார் ராகவை...

NN 27

0
    திங்கள் காலை ஒன்பது மணிக்கு சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம் மாமா , சீதா அத்தை, கார்த்தி, தேனு, சுந்தரம், சிவகாமி, ஸ்ரீ பத்மா, கிருபா, மணி என அனைவரும் வாசுவின்...

VK 7 2

0
கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது. முழு கை கட்டம் போட்ட...

VK 7 1

0
*7* என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள...

NUV 27 1

0
நாதம் – 27        அஞ்சலையின் பதட்டம் எல்லாம் சில நொடிகள் தான். அத்தனை கூட்டத்தில் அவள் கண்கள் அவள் அம்மாவையும் குருவையும் இனம் கண்டு கொண்டது. அவர்களின் புன்னகை தவழும் முகங்கள் அவளிடம்...

EMT 4 2

0
இவள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.. பிள்ளைகள் இரண்டும் விளையாண்ட களைப்பில் ஏழுமணிக்கே உறங்கியிருக்க  தாயும் மகளும் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. இவள் அருகில் செல்லும் போது சத்தத்தை குறைத்தாலும்...

EMT 4 1

0
எனை மாற்றிய தருணம்                              அத்தியாயம்  -  4   சுமதி எவ்வளவுதான் பொறுத்து போனாலும் அண்ணி , அத்தை இருவரின் பேச்சும் அளவுக்கு மீற பாதி நேரம் அவளுடைய ஒழுக்கத்தை வைத்தே பேசினார்கள்..  அண்ணனிடம் சொல்லி...

NV 9 2

0
“இல்ல மாப்பிள்ள, பனி சேரல அதான்... சுக்குக் காப்பி குடிச்சா சரியாப் போகிடும்...” என்றார் அவர். “ஹூக்கும்... இப்படி எதுக்கும் டாக்டரைப் பார்க்காம நீங்களே வைத்தியம் பண்ணிகிட்டா எப்படிப்பா...” என்றாள் மகள். “கண்ணம்மா, அப்பாக்கு ஒண்ணும்...

NV 9 1

0
அத்தியாயம் – 9 “ஏன் கண்ணம்மா, உன் அண்ணனுங்க யாரும் தீபாவளிக்கு இங்கே வர மாட்டாங்களா...” கணவன் கேட்கவும் யாழினியின் முகம் வாடிப் போனது. “முதல்ல எல்லாம் வந்துட்டு தாங்க இருந்தாங்க... மூத்த அண்ணி எப்பவுமே...

MIT 20

0
20 கடைக்கு மேலும் ஒரு ஆள் வேலைக்கு வந்திருக்க அவர்கள் அமர சரியான இருக்கை வேண்டும் மேஜை ஒன்று கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று சினமிகா கேட்டிருந்தாள். “மேல அப்பா ரூம்ல ரெண்டு டேபிள்...

ENK FINAL 2

0
ஜெய் இப்படிக் கறாராகப் பேசவும், வெண்ணிலாவுக்கும் அப்படியெல்லாம் நடக்காது என உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ஆனால் அண்ணனை நினைத்தும் தவித்தாள்.  ஜெய்குமே மனைவியின் கலங்கிய முகம் கண்டு வருத்தம்தான். ஆனால் அவளுக்காகக் கூட...

EKN FINAL

0
எந்தன் காதல் நீதானே இறுதி அத்தியாயம் வெண்ணிலா வீட்டிற்குள் வந்தவள், அகல்யாவைப் பார்த்து நலம் விசாரித்தாள்.  அகல்யா குழந்தை உண்டாகி இருப்பதால்... இந்த நேரம் பிரயாணம் செய்ய வேண்டாம் எனக் குழந்தைக்குப் பெயர் வைத்த...

KAKA 13 2

0
உண்மை தானே… மாற்றிக் கொள்ள மாட்டானே.. இதை இவர்கள் தொழில் டெக்ஸ்டைல்ஸ் இருக்க. அவன் தனக்கு என்று  தனியாக விளம்பர கம்பெனியை ஆரம்பித்தான்.. .கணவன் மனைவி இருவருக்கும் இதில் துளி கூட விருப்பம்...
error: Content is protected !!